எல்லாருக்கும் எல்லா நூல்களையும் படிக்க வாய்ப்பு இருக்காது; எனவே சிறந்த தகவல்களை கொண்ட நூல்களின் முழுத்தொகுப்பையும் வாசகர்களுக்கு தருவதே இந்த பகுதியின் நோக்கம் ஆகும்.
மோடியின் குஜராத் :
சுகாதார வசதிகள்
மக்களின் தீராத அன்றாட பிரச்னைகளுக்கும் குஜராத் எப்படி தீர்வு கண்டது என்பதை விளக்கும் நூல்.இந்த வாரம் சுகாதார வசதிகள் குறித்து விவரிக்கப்படுகிற
Comments (228)பிரதமர் ராஜ்ய சபா தேர்தலில் நிற்பது...
பெண்களுக்கு எதிரான கொடுமையை ஒழிக்க உதவிக்கரம் நீட்டுவோம்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதற்காக, நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ...
Commentsஸ்ரீ அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் ஆலயம்,பெனாங், மலேசியா
ஆலய வரலாறு : மலேசியாவில் பெனாங்கை அருகே உள்ளகம்புங் பஹூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ...
Commentsகீர்த்தி வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்
புதுடில்லி: பரம்பரா நாட்டிய பள்ளியில் குரு மேரி இளங்கோவன், இளங்கோவனின் மாணவி. கடந்த 11 வருட பயிற்சிக்குப் பிறகு அரகேற்றம் காணும் ...
Comments நாடு இன்றைய விலை
| |||||||||||||
நகரம் | 22 காரட் | 24 காரட் |
| 1கி் | 10 கி் | |
| சென்னை | 2477 | 26495 |
| மும்பை | 2406 | 25923 |
| டெல்லி | 2413 | 25991 |
| கோல்கட்டா | 2413 | 25991 |
| நியூயார்க் | - | 24320 |
| லண்டன் | - | 24320 |
| மதுரை | 2477 | - |
| கோவை | 2477 | - |
| திருச்சி | 2477 | - |
தொல்லியல் சிறப்பு வாய்ந்த மானம்பாடி நாகநாத சுவாமி கோவில்
ஆயிரம் ஆண்டுகள் பழமையோடு, தொல்லியல் சிறப்பு மிக்க, மானம்பாடி நாகநாத சுவாமி கோவில், சாலை விரிவாக்கத்திற்காக, இடிக்கப்படுவதை, தடுத்து நிறுத்த வேண்டும் என, தொல்லியல் ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1,000 ஆண்டு பழமை:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பனந்தாளை அடுத்த மானம்பாடி ...
சேலம்: மேட்டூர் அணை வறண்டு கிடப்பதால், தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடி ...
மும்பை:குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும்,தூக்கமில்லாமல் ...
புதுடில்லி:"சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவை குழுவின் செயல்பாடுகளில், நாங்கள் தலையிட விரும்பவில்லை' என, ...
"அங்கீகாரம் பெறாத 2,000 தனியார் பள்ளிகளை மூட மாட்டோம். மாணவர்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகள், வரும் கல்வி ஆண்டில், வழக்கம்போல் இயங்கலாம்' ...
சென்னை:ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், "ஸ்பாட் பிக்சிங்' சர்ச்சையில் சிக்கி, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, ...
சென்னை:"காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதி நீர் ஒழுங்குபடுத்தும் குழுவையும், உடனடியாக அமைக்கும்படி, மத்திய நீர்வள ஆதார அமைச்சகத்திற்கு உத்தரவிட ...
கோவை:""பல்வேறு திட்டங்களுக்கு, சேவை அடிப்படையில், மின்சாரம் வழங்குவதால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது,'' என, மின் வாரிய இயக்குனர் (நிதி) ...
மதுரை:மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திற்கு கறுப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க., கவுன்சிலர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள், உணவுபொருட்களை வீசி அ.தி.மு.க., ...
பறியுங்கள் ரேஷன் அட்டையை! டாக்டர் டி.ராஜேந்திரன், அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: இன்று, நம் நாட்டில், அரசியல் போராட்டங்கள் மற்றும் ஜாதிக் கலவரங்களில் ஈடுபடுவோர், முதலில் குறி வைப்பது, அரசுப் பேருந்துகளைத் தான். இதனால் அப்பாவி ஜனங்களும், ஓட்டுனர்களும் பாதிக்கப்படுவதோடு, ...
முகமது ரபி. வடலூரில் பிறந்து, நெய்வேலியில் படித்து வளர்ந்தவர்.தற்போது புதுச்சேரியில் உள்ள "ஹாங்கர் 17 'என்ற நிறுவனத்தில் கம்ப்யூட்டர் வரைகலை நிபுணராக உள்ளார். இவருக்கு சிறு வயது முதலே புகைப்படங்கள் மீது காதல் உண்டு. நண்பர்கள் வைத்திருக்கும் கேமிராக்களைக் கொண்டு அவ்வப்போது படங்கள் ...
அரையிறுதியில் பூபதி-போபண்ணா