|
1. 'தே.ஜ.கூ., ஆட்சி அமைத்தால் அணுகுண்டு சோதனை நடத்தும்'
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
ஐதராபாத் : ""தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவசியம் ஏற்பட்டால், அணுகுண்டு சோதனை நடத்த தயங்காது,'' என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். ஐதராபாத்தில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: பா.ஜ., ... |
| மேலும் | |
|
2. ஹூப்ளி அருகே டாடா நானோ கார் தொழிற்சாலை : ரத்தினக் கம்பளம் விரித்து எடியூரப்பா ஆதரவு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
ஹூப்ளி : கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள தார்வாத்தில், "நானோ' கார் தொழிற் சாலை அமைப்பது தொடர் பாக, முதல்வர் எடியூரப்பாவுடன் டாடா நிறுவன அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாடா நிறுவனம் அமைக்கும் கார் தொழிற்சாலைக்கு ... |
| மேலும் | |
|
3. பாட்டீலுக்கு ஒரிசா முதல்வர் காட்டமான கடிதம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
புவனேஸ்வர் : "ஒரிசாவில் கலவரத்தை அடக்க மத்திய அரசு போதிய உதவிகளைச் செய்யவில்லை' என, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் புகார் தெரிவித்துள்ளார். ஒரிசா, கந்தமால் மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமணானந்தாவின் படுகொலைக்கு ... |
| மேலும் | |
|
4. உடல் ஊனமுற்ற இளைஞருக்கு நடிகர் சிரஞ்சீவி கவுரவம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
ஐதராபாத் : தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கட்சியின் முதல் உறுப்பினராக, உடல் ஊனமுற்ற இளைஞர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி "பிரஜா ராஜ்யம்'என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கடந்த ... |
| மேலும் | |
|
5. தெலுங்கு தேச கட்சியில் இருந்து 'சிரு' கட்சிக்கு எம்.எல்.ஏ., தாவல்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
| ஐதராபாத் : தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ., கண்டா சீனிவாசராவ் அக்கட்சியில் இருந்து விலகி, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் சேர்ந்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு தெலுங்கு தேசத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். தெலுங்கு தேசம் ... | |
| மேலும் | |
|
6. ம.பி., மந்திரிக்கு ஆர்.எஸ்.எஸ்., நெருக்கடி?
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
| போபால் : "ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவரோடு எனக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. அது போன்ற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை' என ம.பி., உள்துறை அமைச்சர் ஹிம்மத் கோதாரி கூறியுள்ளார். மத்திய ... | |
| மேலும் | |
|
1. அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் சவால்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
சென்னை: என்னோடு மற்ற விஷயங்களில் போட்டிபோடும் அரசியல் கட்சிகள், நான் செய்கிற உதவிகளிலும் போட்டி போடவேண்டும்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். தே.மு.தி.க., சார்பில், பார்வையற்றோருக்கான கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி, ... |
| மேலும் | |
|
2. எது தாக்குதல்? : கம்யூ.,க்களுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
சென்னை : "எது தாக்குதல் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் மனசாட்சியோடு கூறட் டும்' என, கருணாநிதி கேட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள "கேள்வி - பதில்' அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தி.மு.க., ஆட்சியை விமர்சித்த தா.பாண்டியன், ... |
| மேலும் | |
|
3. பேச்சு, பேட்டி, அறிக்கை
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு: ஆட்சியில் இல்லாமலே விஜயகாந்த் பல திட்டங்களை செய்து வருகிறார். இதைப் பார்க்கும்போது, அரசு கோட்டையில் இயங்குகிறதா அல்லது கோயம்பேட்டில் இயங்குகிறதா என்ற சந்தேகம் ... |
| மேலும் | |
|
4. அ.தி.மு.க.,வின் 37வது ஆண்டு விழா : ஜெ., பொதுக்கூட்டம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
சென்னை : அ.தி.மு.க.,வின் 37வது ஆண்டு துவக்க விழாவை ஒட்டி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடக்கும் அ.தி.மு.க., பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா பேசுகிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., தொடங்கி 36 ... |
| மேலும் | |
|
5. வைகோவின் நிலைப்பாட்டை ஏற்கும் பிற கட்சியினர்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
மதுரை : ஈழத்தமிழர் பிரச்னையில் வைகோவின் நிலைப்பாட்டையே பலரும் எடுத்துள்ளனர் ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத் பேசினார். மதுரையில் ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ... |
|
| மேலும் | |
|
6. காங்., நிர்வாகிகள் பட்டியல் : ஒரு வாரத்தில் வெளியிட முடிவு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
நீண்ட இழுபறிக்குப் பின், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இரட்டைத் தலைவர்களாக இளங்கோவன், சோ.பாலகிருஷ்ணன் பணியாற்றிய போது மாநில ... |
|
| மேலும் | |
|
7. ராமதாஸ் புகார் : வீராசாமி மறுப்பு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
சென்னை : "தொழிற்சாலைகளுக்கு 1,440 கோடி ரூபாயில் இலவச மின்சாரம் வழங்கப்போவதாக தவறான தகவல்களை ராமதாஸ் கூறி வருகிறார்' என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு இலவச ... |
|
| மேலும் | |
|
8. கோவை தே.மு.தி.க.,வில் திடீர் போர்க்கொடி : நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ராஜினாமா
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
கோவை : தே.மு.தி.க., மாவட்ட செயலராக பாண்டியன் நீடிக்கும் வரை, நாங்கள் செயல்பட மாட்டோம் என்று,100க்கும் மேற்பட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் அறிவித்துள்ளதை அடுத்து, கோவை தே.மு.தி.க.,வில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட செயலருக்கு ... |
|
| மேலும் | |
|
9. விசைத்தறி தொழிலாளர்களுக்காக அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
சென்னை : "விருதுநகர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் நசிந்து வருவதற்கும், தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கும் காரணமான தி.மு.க., அரசைக் கண்டித்து, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது' என, அக்கட்சியின் பொதுச் ... |
|
| மேலும் | |
|
1. மின் வெட்டால் தி.மு.க.,வுக்கு பாதிப்பு? : அமைச்சர் கலக்கம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
வேலூர் : "என் பதவிக் காலத்தில் மின்வெட்டு வந்துள்ளது. அடுத்த தேர்தலில் தி.மு.க., தோல்வியடைய, மின்வெட்டு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது' என, அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். அண்ணாதுரை நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் ... |
| மேலும் | |
|
2. நெல் கொள்முதலில் எவ்வித சுணக்கமும் இல்லை : தமிழக அமைச்சர் வேலு தகவல்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
தஞ்சாவூர் : ""தமிழகத்தில் இந்தாண்டு 18 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்று தமிழக உணவு அமைச்சர் வேலு தெரிவித்தார். மேலும், ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்யும் போது, அதை உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்ப உரிய ... |
| மேலும் | |
| |||||
|
Dinamalar Publications Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in | |||||

