Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
தொழிலதிபர் விஜய் மல்லையா திருநள்ளாறில் சுவாமி தரிசனம்
நவம்பர் 07,2009,00:00  IST

General India news in detail

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், நேற்று தொழிலதிபர் விஜய் மல்லையா சுவாமி தரிசனம் செய்தார்.



கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நேற்று காலை 11.3 0 மணியளவில் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு தனது குடும்பத்தாருடன் வந்தார். அவரை கோவில் நிர்வாகி பன்னீர்செல்வம், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் வரவேற்றனர். சொர்ண கணபதி, முருகர், மகாலட்சுமி, துர்கை, தர்பாரண்யேஸ்வரர் சுவாமிகளை விஜய் மல்லையா குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். அங்கு விஷேச பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.



 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 சாராய வியாபாரிக்கு தொழில் நட்டமா? 
by M N,Tirunelveli,India    11/7/2009 11:01:17 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்