Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
கோயில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2009
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2010
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
பொது
ஆல்பம் >>
இந்தியா
1. சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சி.கே.பிரசாத் பதவியேற்பு
பிப்ரவரி 09,2010
புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சந்திரமவுலி குமார் பிரசாத் நேற்று பதவியேற்றார். அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தவர் சி.கே.பிரசாத் என, அழைக்கப்படும் சந்திரமவுலி குமார் பிரசாத். இவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க, .
2. புதுச்சேரி சட்டசபை 17ம் தேதி கூடுகிறது
பிப்ரவரி 09,2010
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை, வரும் 17ம் தேதி கூடுகிறது. புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடர் துவங்கும் தேதி தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. .
3. ஆயுள் தண்டனை பெற்ற இனிப்பு நிறுவன அதிபருக்கு சிறைச் சாலையில் தினக்கூலி 21 ரூபாய்
1 comment(s)
பிப்ரவரி 09,2010
கோல்கட்டா : ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரபல இனிப்பு நிறுவன அதிபருக்கு, சிறையில் தோட்ட பராமரிப்புக்காக தினமும் 21 ரூபாய் கூலி கொடுக்கப்படுகிறது.பிரபல ஹல்டிராம் இனிப்பு நிறுவனத்தின் அதிபர் பிரபு சங்கர், தனது நிறுவனத்தை .
4. மனைவி அந்தஸ்து : வாடகை தாய் கோரிக்கை
பிப்ரவரி 09,2010
காசியாபாத் : வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்று கொடுத்த பெண், தற்போது மனைவி அந்தஸ்து கோரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் மதன்லால். இவரது மனைவிக்கு குழந்தை இல்லை. எனவே, வாடகைதாய் .
தமிழ்நாடு
1. பார்லிமென்ட் போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் : தயாராகிறது புதிய தலைமை செயலக வளாகம்
1 comment(s)
பிப்ரவரி 09,2010
சென்னை : டில்லியில் பார்லிமென்ட் கட்டட வளாகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இணையாக, புதிய தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.சென்னை அண்ணா சாலையில், புதிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமைச் .
2. நவீன நூலகத்துக்கு 851 புத்தகங்கள் : முதல்வர் கருணாநிதி ஒப்படைப்பு
பிப்ரவரி 09,2010
சென்னை : தமிழக அரசால் கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு வரும், அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்திற்கு, தமிழக முதல்வர் கருணாநிதி, 851 அரிய புத்தகங்களை நன்கொடையாக நேற்று வழங்கினார்.சென்னை கோட்டூர்புரத்தில் உருவாகி வரும், அண்ணா நூற்றாண்டு .
3. சிந்து எழுத்து முறையில் இருந்து வந்ததே தமிழி முறை : ஆய்வாளர்
பிப்ரவரி 09,2010
சென்னை : ""தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும்,'' என்று சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திரஜீவா கூறினார்.
4. ரூ. 95 கோடி செலவில் ஆறுகளின் குறுக்கே மூன்று பாலங்கள்
பிப்ரவரி 09,2010
கொள்ளிடம் மற்றும் வைகை ஆற்றுப் பகுதிகளின் குறுக்கே, 95 கோடி ரூபாய் செலவில் புதிதாக மூன்று பாலங்கள் கட்டப்படுகின்றன. இதன் மூலம் கடலூர், நாகை, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் எளிதான போக்குவரத்து வசதியும், தொழில் வளர்ச்சியும் பெற .
5. விருதுக்கு கவுரவம் தந்த உமையாள்புரம் சிவராமன் : இவர், இப்படி...
பிப்ரவரி 09,2010
இந்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்படும் கவுரவமிக்க விருதான பத்மவிபூஷண் விருது, இந்தாண்டு தலைசிறந்த மிருதங்க கலைஞர் உமை யாள்புரம் கே.சிவராமனுக்கு வழங்கப் பட்டுள்ளது. இது, இசைக் கலைஞர் களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. .
6. முதல்வர் கருணாநிதிக்கு 'திருக்குறள் பேரொளி' விருது
1 comment(s)
பிப்ரவரி 09,2010
சென்னை : உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, "திருக்குறள் பேரொளி' விருது, வரும் 10ம் தேதி வழங்கப்படுகிறது.உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: .
7. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 11ம் தேதி முதல், 'ஹால் டிக்கெட்'
பிப்ரவரி 09,2010
சென்னை : "பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு, வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்' வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இது குறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வெழுத, .
8. வெளிமாநிலங்களில் கால் பதிப்பு : நெருக்கடியில் பனியன் உற்பத்தி : திருப்பூரில் சார்பு தொழில்களுக்கு ஆபத்து?
பிப்ரவரி 09,2010
திருப்பூர் : திருப்பூரில் நிகழும் பல்வேறு நெருக்கடி காரணமாக, பனியன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து 5 சதவீத லாபத்தில் பனியன் துணி தயார் செய்து, திருப்பூர் கொண்டு வரப்படுகிறது. உற்பத்தியை சரி கட்டுவதற்காக, .
9. தனியார் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு : கலெக்டர் - மீனவர்கள் பேச்சுவார்த்தை தோல்வி
பிப்ரவரி 09,2010
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே தனியார் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்களுடன், தூத்துக்குடி கலெக்டர் கோ.பிரகாஷ் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாட்டில் .
மாவட்டம்
1. கலெக்டர் உத்தரவுப்படி கோவில் சாவி ஒப்படைப்பு
பிப்ரவரி 09,2010
செஞ்சி : செஞ்சி கோதண்டராமர் கோவில் சாவி, கலெக்டர் உத்தரவுப்படி கோவில் நிர்வாகிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோதண்டராமர் கோவில் இடம் தொடர்பான பிரச்னையால் கடந்த 1ம் தேதி கோவில் பூட்டப்பட்டு, 3ம் தேதி சீல் .
2. பிரெஞ்சு செப்பு நாணயம் : கடலூர் அருகே கண்டுபிடிப்பு
பிப்ரவரி 09,2010
கடலூர் : தியாகவல்லியில் உள்ள சல்லிமேடுகளை ஆய்வு மேற்கொண்ட போது பிரெஞ்சு செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.தியாகவல்லியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சாமிகச்சிராயர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் அடுத்த தியாகவல்லி பகுதியில் .
3. சுவீடன் நாட்டு பல்கலை மாணவிகள் வெள்ளக்குளம் கிராமத்தில் ஆராய்ச்சி
பிப்ரவரி 09,2010
திண்டிவனம் : சுவீடன் பல்கலைக்கழக மாணவிகள் வெள்ளக்குளம் கிராமத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் 16 பேர், கடந்த மாதம் 25ம் தேதி முதல் .
4. நான்கு மாணவர்களுக்கு சத்துணவு சமைக்க மூன்று ஊழியர்கள்
பிப்ரவரி 09,2010
மேலூர் : நான்கு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சமைக்க மூன்று ஊழியர்கள், பாடம் கற்பிக்க இரண்டு ஆசிரியர்கள் என, வித்தியாசமான ஒரு துவக்க பள்ளி மேலூர் அருகே செயல்பட்டு வருகிறது.மதுரை மாவட்டம் வெள்ளலூர் ஊராட்சியில் உள்ளது .
5. கல்வி உதவி கேட்டு போராடி வரும் பெற்றோரை இழந்த பள்ளி மாணவி
பிப்ரவரி 09,2010
ராமநாதபுரம் : கமுதி அருகே பெற்றோரை இழந்த பள்ளி மாணவி, கல்வி உதவி கேட்டு போராடி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாமங்கலத்தைச் சேர்ந்தவர் கற்பகம்(17); அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் .
6. இந்த ஆண்டு மா விளைச்சல் 'பம்பரா?'
பிப்ரவரி 09,2010
மா விளைச்சல் இந்த ஆண்டு கர்நாடகாவில் 2.50 லட்சம் டன்னும், தமிழகத்தில் எட்டு லட்சம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில், மா விளைச்சலாகிறது. இந்தாண்டு இரவு நேரங்களில் அதிக வெப்ப நிலை .
7. 'தடம் மாறும்' டாஸ்மாக் கடை ஊழியர்கள் : நன்னடத்தை விதிகளை அரசு அமல்படுத்துமா?
பிப்ரவரி 09,2010
தியாகதுருகம் : அரசு டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு, நன்னடத்தை விதிகளை கடுமையாக்கி, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மதுபான விற்பனையில் முறைகேடான செயல்களை கட்டுப்படுத்த முடியும்.தமிழகம் முழுவதும் உள்ள .
8. தனுஷ்கோடி பகுதியில் பிளமிங்கோ பறவைகள்
பிப்ரவரி 09,2010
ராமேஸ்வரம் : தஷஷ்கோடி கடல் பகுதியல் ஏராளமான பிளமிங்கோ பறவைகள் குவிந்துள்ளன. தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆண்டுதோறும் செப்டம்பரில் பிளமிங்கோ பறவைகள் வந்து செல்லும். இந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தினால், கடந்த ஜனவரியில் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு .
9. வால்பாறையில் குறுமிளகு 'சீசன்'
பிப்ரவரி 09,2010
வால்பாறை : வால்பாறை பகுதியில் தற்போது குறுமிளகு சீசன் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள பெரும்பாலான தேயிலை எஸ்டேட்டுகளில் ஊடுபயிராக குறுமிளகு பயிரிடப்பட்டுள்ளது. ஒரு மரத்தில் குறைந்தது 10 கிலோ வரை குறுமிளகு .
10. வல்லக்கோட்டையும், நாரதரும்!
பிப்ரவரி 09,2010
சென்னை : பொதிகை "டிவி'யில், தினமலர் வழங்கும், "எப்படிப் பாடினரோ' ஆன்மிக இசை நிகழ்ச்சியில் இன்று,"வல்லக்கோட்டை-இரண்டாம் பகுதி' ஒளிபரப்பாகிறது. பொதிகை "டிவி'யில் வாரம் தோறும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் காலை 11.30 மணி முதல் 11.55 மணி வரை, .
11. நீலகிரி வனத்தில் சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி.,
பிப்ரவரி 09,2010
மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரக கெத்தை வனப்பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஜே.சி.பி., வாகனம் பயன்படுத்தி, பாறைகள் தகர்க்கப்பட்டுள்ளன. "ஜே.சி.பி., வாகனம் பயன்படுத்தவில்லை; பாறைகளை தகர்க்கவில்லை' என, வனத்துறை அமைச்சர் .
12. புரோக்கர்களின் கையில் சிக்கி கிடக்கும் கிராம நில பதிவேடு ஆவண நகல்கள் : போலி பத்திரம் உருவாகும் அபாயம்
பிப்ரவரி 09,2010
சிவகாசி : கிராமங்களின் நில விவரம் அடங்கிய "அ' பதிவேடு, எப்.எம்.பி., புத்தகங்கள், புரோக்கர்கள் கையில் நகல்களாக மாறியுள்ளன. இதனால், போலி பத்திரங்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், யாருக்கு, எவ்வளவு .
13. சினிமா, 'டிவி'யை ஒதுக்கி மாணவர்கள் முன்னேற வேண்டும் : கல்லூரி கல்வி இயக்க இணை இயக்குனர் பேச்சு
பிப்ரவரி 09,2010
விருத்தாசலம் : மாணவர்கள் தங்களை சீரழிக்கும் சினிமா, தொலைகாட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும் என கல்லூரி கல்வி இயக்க இணை இயக்குனர் பன்னீர்செல்வம் பேசினார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு .
14. கோடிக்கணக்கில் வசூலித்தாலும் பலனில்லை : போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அதிருப்தி
பிப்ரவரி 09,2010
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, கோடிக்கணக்கில் பணம் வசூலித்து கொடுத்தாலும், பணப்பலன் எதுவும் வழங்குவதில்லை என, தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு, .
15. திருத்த பணியில் கவனக்குறைவு : வாக்காளர் பட்டியலில் குளறுபடி
பிப்ரவரி 09,2010
சிவகங்கை : வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் ஒப்பந்த ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாலும், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததாலும், குளறுபடி நிலவுகிறது.தமிழகத்தில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள், .
16. வெளி மாநில வாகனங்கள் பதிவு செய்வதில் சிக்கல்
பிப்ரவரி 09,2010
விருதுநகர் : வெளி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை, தமிழகத்தில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வெளி மாநிலங்களில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உள்ள வாகனங்களை தமிழகத்தில் வசிப்பவர்கள் வாங்குகின்றனர். .
17. போலீஸ் பணி தேர்வானவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் சிக்கல்
பிப்ரவரி 09,2010
திண்டுக்கல் : தமிழகத்தில் இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வில் 4,600 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், மருத்துவ .
18. பள்ளி செல்லாத 'பூம் பூம்' மாட்டுக்கார குழந்தைகள் 3 பேர் பள்ளியில் சேர்ப்பு
பிப்ரவரி 09,2010
கள்ளக்குறிச்சி : பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் களப்பணி மூலம், "பூம் பூம்' மாட்டுக்கார குழந்தைகள் மூன்று பேர், பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.விழுப்புரம் மாவட்ட, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் பன்னீர்செல்வம், .
19. புற நோயாளிகள் பிரிவு துவக்கம் : விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு
பிப்ரவரி 09,2010
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் 15ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் புற நோயாளிகள் பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் நடந்து வரும் மருத்துவக் கல்லூரி .
20. தமிழகத்தில் 12,000 சித்த மருத்துவ மையங்கள் : ஆணையர் ராஜ்குமார் தகவல்
பிப்ரவரி 09,2010
கிருஷ்ணகிரி : "தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 818 ஊராட்சி தலைமையிடங்களிலும், சித்த மருத்துவ மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தமிழக முதன்மை செயலர் மற்றும் ஆணையர் ராஜ்குமார் கூறினார்.
21. பெயரளவில் 'தமிழில் அர்ச்சனை' : குன்றக்குடி ஆதினம் வேதனை
1 comment(s)
பிப்ரவரி 09,2010
சிதம்பரம் : கோவில்களில் தமிழில் அர்ச்சனை பெயரளவில் பெயர் பலகையில் மட்டுமே உள்ளது. அதை நடைமுறைபடுத்த வேண்டும் என குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.சிதம்பரத்தில் மூன்று .
22. எரியோடு போலீஸ் ஸ்டேஷன் உள்பட 30 ஏக்கர் நிலம் குறித்து புதிய குழப்பம்
பிப்ரவரி 09,2010
வடமதுரை : எரியோடு போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட 30 ஏக்கர் நிலம் குறித்து புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் ஒன்றிய துவக்கப்பள்ளிக்கும், திண்டுக்கல் ரோட்டில் நால்ரோட்டிற்கும் இடையே உள்ள பகுதி ச.புதூர் என .
23. பெரியாறு அணை அருகே புதிய அணை : பாறையின் தன்மை குறித்து இன்று ஆய்வு
பிப்ரவரி 09,2010
கூடலூர் : பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், பாறையின் தன்மை குறித்து இன்று ஆய்வு நடக்கிறது. அதற்காக வனப்பகுதியில் துளை போடுவதற்கு பயன்படும் கருவிகள் நேற்று மாலை கொண்டு வரப்பட்டன.பெரியாறு அணை .
24. தொழிற்பூங்கா: பொதுமக்களுடன் சிப்காட் நிர்வாக இயக்குனர் ஆலோசனை
பிப்ரவரி 09,2010
மதுரை : திருமங்கலம் அருகே தொழிற்பூங்கா அமைக்க, கிராம மக்களுடன் "சிப்காட்' நிர்வாக இயக்குனர் கோவிந்தன் ஆலோசனை நடத்தினார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் சிப்காட் நிறுவனம் சார்பில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. நீரில் செல்லும் விமானம் வரும் 20ம் தேதி பயணிக்கும்
2. ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்க விசா தருவதில் அதிக கட்டுப்பாடு
3. இருபத்தி ஆறு பெரிய ஓட்டல்கள் நேபாளத்தில் மூடல்
4. இத்தாலியர்களும் ஜோதிடத்தில் அதிக மோகம்
5. இலங்கை ராணுவ மாஜி தளபதி சரத் பொன்சேகா திடீர் கைது
1. பன்னாட்டு நிறுவன ஆய்வுக் கூடங்களின் எலிகளா இந்தியர்கள்?
2. 'இந்திரனே சந்திரனே' என்று சொல்பவர்கள் அதே வேகத்தில் கீழே தூக்கிப் போடுவர் : முதல்வர்
3. உயிருள்ளவரை ஜெ.,க்கு விசுவாசமாக இருப்பேன்: சொல்கிறார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,
4. நாடு முழுவதும் சிகரெட் விற்பனை வீழ்ச்சி: மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்தது பலன்
5. தாலாட்ட தாயில்லை : அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள்
1. தேசிய கொடிக்கு அவமரியாதை : கலெக்டர் அறையில் அவலம்
2. பல பிரச்னைகளில் சிக்கியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள்
3. நாடு முழுவதும் சிகரெட் விற்பனை வீழ்ச்சி: மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்தது பலன்
4. பன்னாட்டு நிறுவன ஆய்வுக் கூடங்களின் எலிகளா இந்தியர்கள்?
5. யாழ்ப்பாணத்தில் கெடுபிடிகள் தளர்வது எப்போது?
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்