Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
பொது
ஆல்பம் >>
இந்தியா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
நவம்பர் 19,2009
புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய் பாபாவின் 84வது பிறந்த நாள் விழாவின் 3ம் நாளன்று காலையில் பஜனை மண்டபத்தில் பெண்களுக்கு சாய் பாபா சேலைகளை வழங்கினார். பின்னர் சாய்பாபாவைத் திரைப்பட நடிகர் மோகன்லால்சந்தித்து ஆசி .
2. சபரிமலையில் நாளை...
நவம்பர் 20,2009
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது. கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக சபரிமலை சன்னிதானத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து .
3. தபால் நிலையங்களும் கணினி மயம் : முழு வீச்சில் அமல்
நவம்பர் 22,2009
பெங்களூரு:வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டது போல, விரைவில் அனைத்து தபால் நிலையங்களும் கணினி மயமாக்கப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.தபால் நிலையங்களைக் கணினி மயமாக்கும் நடவடிக்கை 1998-99ம் ஆண்டுகளில் .
4. திருமலையில் ஜன., 1ம் தேதி முதல் பக்தர்களின் தேவைக்கேற்ப லட்டு வழங்க ஏற்பாடு
நவம்பர் 22,2009
நகரி:"திருமலை வரும் பக்தர்களுக்கு, வரும் ஜனவரி 1ம் தேதி முதல், தேவையான லட்டு பிரசாதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது' என, தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.திருமலையில், பிரிட்டன் தொழில்நுட்ப உதவியுடன் .
5. செக்ஸ் தொழிலில் ஈடுபடுத்துவது அதிகரிப்பு :ஆந்திர டி.ஐ.ஜி., தகவல்
நவம்பர் 22,2009
காக்கிநாடா:ஆந்திராவில், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மூன்று மாவட்டங்களில் செக்ஸ் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருவதாக, டி.ஐ.ஜி., கவலை தெரிவித்துள்ளார்.ஆந்திர டி.ஐ.ஜி., மகேஷ் எம்.பாகவத் நேற்று .
6. மூக்கு, உதடு, இடுப்பு அழகாக்கும் ஆபரேஷனுக்கு மவுசு: இரண்டு லட்சம் ரூபாய் வரை தாராளம்
நவம்பர் 22,2009
புதுடில்லி:முன்பெல்லாம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் திருமணத்தன்று தான் அழகு நிலையம் சென்று தங்களை அழகு படுத்திக் கொள்வர். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது என்பதற்கேற்ப, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் என எந்த .
7. மாணவர்களுக்கான அதாலத் கர்நாடகாவில் அறிமுகம்
நவம்பர் 22,2009
பெங்களூர்:மாணவர்களின் பல்வேறு குறைகளை தீர்ப்பதற்காக, கர்நாடக அரசு அதாலத்துக்கு (குறை தீர்க்கும் நிகழ்ச்சி) ஏற்பாடு செய்துள்ளது.கோர்ட்டுகளில் மட்டும் நடந்து வந்த அதாலத் (குறை தீர்க்கும் நிகழ்ச்சி) தற்போது பல்வேறு மட்டங்களில் .
8. உயர்கல்வி ஆணையம் அமைப்பதில் குழப்பம்
நவம்பர் 22,2009
புதுடில்லி: ஐ.மு., கூட்டணி அரசின் திட்டங்களுள் ஒன்றான தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையம் அமைப்பதில், தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது: .
9. நீர்ச்சறுக்கு விளையாட்டு மூலமும் தியானம்: நிரூபித்து காட்டுகிறார் துறவி
நவம்பர் 22,2009
பெங்களூரு: தியானம் என்றால் கண்ணை மூடிக் கடவுளை நினைப்பதுதானே! ஆனால் நீர்ச் சறுக்கு விளையாட்டின் மூலமும் தியானம் செய்ய முடியும் என்று நிரூபிக்கிறார் ஒரு துறவி.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிறந்த ஜாக் ஹெப்னர் (64) , இஸ்கான் பக்தி .
10. காரைக்காலில் உலக மீனவர் தினம் கறுப்பு தினமாக அனுசரிப்பு
நவம்பர் 22,2009
காரைக்கால்: இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து காரைக்கால் மீனவ கிராம மக்கள், உலக மீனவர் தினத்தை கறுப்பு தினமாக அனுசரித்து, பேரணி நடத்தினர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மற்றும் காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்ய .
11. தேசிய அடையாள அட்டை 2014ல் கிடைக்கும்
நவம்பர் 22,2009
பெங்களூரு:நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 60 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, வரும் 2014ம் ஆண்டின் இறுதிக்குள், 16 இலக்கங்கள் கொண்ட தேசிய அடையாள அட்டை எண்கள் (யு.ஐ.டி.,) வழங்கப்படும். இன்னும் 12 முதல் 18 மாதங்களில், இந்த எண்கள் வழங்குவதற்கான .
12. துப்பாக்கி தூக்கும் பெண்கள் அதிகரிப்பு:தற்காப்புக்கு அவங்க ரெடி
நவம்பர் 22,2009
லக்னோ: "தற்காப்புக்காக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் பெண்கள் அதிகரித்து வருகின்றனர்' என்று உ.பி., மாநில அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. .
13. மாதிரி பள்ளிகள் அமைப்பதில் மந்தம்:இரண்டாண்டு கடந்து விட்டது
நவம்பர் 22,2009
புதுடில்லி: மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்து இரண்டாண்டுகள் கடந்த பின்னும் அப்பள்ளிகள் அமைப்பதில் மந்தமான நிலையே இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் ஆறாயிரம் மாதிரிப் பள்ளிகள் .
14. அமெரிக்காவும் நடவடிக்கை: ராமலிங்க ராஜுக்கு அபராதம்
நவம்பர் 22,2009
ஐதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நிகழ்ந்த நிதி மோசடியில் தொடர்புடைய அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு மற்றும் அவருடன் இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்களுக்கும், அமெரிக்க அதிகாரிகள் பெரியளவில் அபராதம் .
15. சபரிமலையில் நெய் அபிஷேகம்:'கியூ'வை குறைக்க மாற்று ஏற்பாடு
நவம்பர் 22,2009
சபரிமலை: நெய் அபிஷேகத்துக்காக காணப்படும் "கியூ'வை குறைக்க தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி நடை திறந்திருக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அபிஷேக நெய் வழங்கப்படும்.சபரிமலையில் நெய் அபிஷேகம் காலை 4.30 முதல் பகல் 12 மணி வரை .
16. ஒரு மணி நேர இடைவெளியில் பம்பை - சென்னை பஸ் சர்வீஸ்: தமிழக - கேரள அரசு போக்குவரத்து கழகங்கள் உடன்பாடு
நவம்பர் 22,2009
சபரிமலை: சபரிமலை சீசனை முன்னிட்டு பம்பையில் இருந்து சென்னைக்கு ஒரு மணி நேர இடைவெளியில் தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் இரு மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கிடையே எட்டப்பட்டுள்ளது. சபரிமலை மண்டல சீசன் துவங்கி ஆறு .
17. வேட்பாளர்களின் செலவுகளை பரிசீலிக்க புதிய பிரிவு துவக்கம்
நவம்பர் 22,2009
புதுடில்லி: ""வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் தேர்தல் செலவு கணக்குகளைப் பரிசீலிக்க, தேர்தல் கமிஷனில் புதிய பிரிவு ஒன்று துவங்கப்படும்,'' என தேர்தல் கமிஷனர்குரேஷி கூறியுள்ளார்.அவர் கூறியதாவது:வருமான வரி அதிகாரிகளை .
18. அமெரிக்க பாணி பள்ளிகள் இந்தியாவுக்கு வருமா?
நவம்பர் 22,2009
புதுடில்லி: அமெரிக்காவில் உள்ளது போல, "சார்ட்டர்' பள்ளிகள் முறை இந்தியாவில் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் இதற்கு வலியுறுத்தி வருகின்றன; ஆனால், மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது.அரசு துறைகளில் .
தமிழ்நாடு
1. சென்னை அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு உலோக வைப்பு வங்கி
நவம்பர் 22,2009
சென்னை:சென்னை அரசு பொது மருத்துவமனையில், முடநீக்கியல் மற்றும் விபத்து இயல் சிகிச்சைத் துறையில், "எலும்பு மூட்டு உலோக உள் வைப்பு வங்கி' தொடங்கப்பட்டுள்ளது.சென்னை அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்து இயல் சிகிச்சைத் .
2. மால்கம் ஆதிசேஷையா பெயரில் பரிசு
நவம்பர் 22,2009
சென்னை:சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை சார்பில், பேராசிரியர் மால்கம் ஆதிசேஷையா நூற்றாண்டு சிறப்பு சொற் பொழிவு நிகழ்ச்சி பல் கலைக்கழக பவளவிழா கலையரங்கில் நடந்தது.விழாவில், பேராசிரியர் மால்கம் ஆதிசேஷையா கல்வித் .
3. மொபைல் போன்களை பாதுகாக்க ஐ.எம்.இ.ஐ., எண் பதிவு அவசியம்
நவம்பர் 22,2009
சென்னை: ஒவ்வொரு மொபைல் போனிற்கும் ஐ.எம்.இ.ஐ., எண் உள்ளது. இந்த 15 இலக்க எண்களை பதிவு செய்து, 53232 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், ஐ.எம்.இ.ஐ., எண் பதிவு செய்யப்படும். மொபைல் போன் தொலைந்தால், இந்த ஐ.எம்.இ.ஐ., மூலம் கண்டுபிடிக்கலாம். .
4. போலீஸ் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு
நவம்பர் 22,2009
சென்னை: இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு போலீசில் 2009ம் ஆண்டில் 4,000 இரண்டாம் நிலை காவலர்களை .
5. வாடிக்கையாளர் திருப்தியே 'வெற்றியின் ரகசியம்': மனம் திறக்கிறார் பழநி பெண் தொழிலதிபர் ராதிகா
நவம்பர் 22,2009
பழநி: உடுமலைபேட்டையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ராதிகா. பழநியில் பெண்களுக்கான பிரத்யேகமாக காட்டன் சில்க்ஸ் ஷோரூம் நடத்தி வருகிறார். ராதிகா(36) தனது வெற்றி அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.அவரது பேட்டி:விவசாய .
6. தவறு செய்யும் 'ஸ்கேன்' மையங்கள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.1,000 சன்மானம்
நவம்பர் 22,2009
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை அதிகரித்து வருவதால், சிசுவின் பாலினம் குறித்து தகவல் வெளியிடும் ஸ்கேன் மையங்களை அடையாளம் காட்டுவோருக்கு, 1,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.தர்மபுரி, .
7. ஐகோர்ட் நீதிபதிகள் சொத்து மற்றும் கடன் முழு விவரம்
நவம்பர் 22,2009
சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் சொத்துப் பட்டியலில், நீதிபதிகளின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் வெளியிடபட்டுள்ளன.
அத்தகவலில் கூறப்பட்ட விவரம்:
நீதிபதி எலிப் தர்மாராவ்: மனைவி பத்மா புஷ்பாஞ்சலிக்கு திருமணத்தின் போது, .
8. தென்மாவட்டங்களில் மழை பெய்யும்
நவம்பர் 22,2009
சென்னை:"வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் .
9. தமிழக முதல்வர் உயிரை காத்தவரின் மனைவி வறுமையில் வாட்டம்
நவம்பர் 22,2009
ஈரோடு: தமிழக முதல்வர் கருணாநிதியின் உயிரைக்காத்த, ஈரோடு முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி மனைவி பர்வதம், ஓய்வூதியம் கிடைக்காமல் 30 ஆண்டுகளாக திண்டாடி வருகிறார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் மு.சின்னசாமி. உழவர் .
10. சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
நவம்பர் 22,2009
சென்னை: தென்னக ரயில்வே, கூட்டத்தைப் கட்டுப்படுத்த சிறப்பு ரயில்களை நீட்டித்துள்ளது.இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை சென்ட்ரலில் இருந்து வியாழக்கிழமைகளில் செல்லும் வண்டி எண். 0611 தூத்துக்குடி வரை செல்லும் .
11. சமச்சீர் கல்வி தடைகளை நீக்க மாணவர்கள் போராட வேண்டும்
நவம்பர் 22,2009
சென்னை:""சமச்சீர் கல்வியை கொண்டு வருவதில் உள்ள தடைகளை நீக்க, மாணவர்கள் இயக்கம் பெரும் சக்தியாக மாறி போராட வேண்டும்.'' என, கல்வியாளர் ராஜகோபாலன் பேசினார்.இந்திய மாணவர் சங்கம் சார்பில், "சமச்சீர் கல்வி செல்ல வேண்டிய பாதை' என்ற தலைப்பில், .
12. திருச்செந்தூர் தொகுதியில் பெண் வாக்காளர் அதிகம்
நவம்பர் 22,2009
திருச்செந்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது .
13. உற்பத்தி குறைவால் அறிவிக்கப்படாத மின் தடை
நவம்பர் 22,2009
அனல், புனல், காற்றாலை மின் உற்பத்தி குறைவால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில், இரண்டு மணி நேர மின் தடையுடன், கூடுதலாக ஒரு மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்படுகிறது.தமிழகத்தில் அனல், புனல், காற்றாலை உற்பத்தி நிலையங்கள் மூலம், 10 .
14. எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?
நவம்பர் 22,2009
பாடத்திட்டத்தை மாற்றினால் போதாது:பாடத்திட்டங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லது அனைத்து பள்ளிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட பாடங்களில் அனைவரும் வல்லுனர் ஆக வேண்டும் என்று விரும்புகின்றனரா அல்லது எந்த துறையை .
15. நெருக்கடியில் தமிழக மீனவர்கள்: எதிர்காலத்தை எண்ணி கவலை
நவம்பர் 22,2009
ராமநாதபுரம்: சுற்றிலும் நெருக்கடி சூழ்ந்து வருவதால் செய்வதறியாது திகைத்து நிற்கும் அவல நிலை தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள் ளது. தமிழக மீனவர்கள் என்றாலே இலங்கை கடற் படையிடம் அடி வாங்குபவர்கள் என்ற நிலைதான் இப்போது நடைமுறையில் உள்ளது. .
16. அரசு பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி: கல்வித்துறை புதிய திட்டம்
நவம்பர் 22,2009
சிவகங்கை: பத்தாம் வகுப்பு மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி பெற செய்யும் நோக்கில், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒன்பது லட்சம் பேர் பங்கேற்பர் என .
17. இந்தியா வெளிநாடுகளுடன் ரூ.6,500 கோடிக்கு வர்த்தகம்: வர்த்தக இணை தலைமை இயக்குனர் பேச்சு
நவம்பர் 22,2009
தேனி: இந்தியா, 234 வெளிநாடுகளுடன் ஆண்டுக்கு 6,500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்வதாக வெளிநாட்டு வர்த்தக இணை தலைமை இயக்குனர் முத்துராஜ் பேசினார். ராயப்பன்பட்டி சவேரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி 47வது ஆண்டு விழா நடந்தது.
18. பதவி உயர்வு பெற்றும் சம்பள உயர்வு கிடைக்காமல் கிளை நூலகர்கள் தவிப்பு
நவம்பர் 22,2009
விருதுநகர்: பதவி உயர்வு பெற்றும் சம்பள உயர்வு கிடைக்காத மூன்றாம் நிலை கிளை நூலகர்கள் தவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 1997ல் 600 ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வந்தன. ஒவ்வொரு நூலகத்திலும் ஊர்ப்புற நூலகர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு .
19. எய்ட்ஸ் விழிப்புணர்வு இருந்தால்தான் எதிர்காலம் வளமானதாக அமையும் : ஆசிரியர் கூட்டணி செயலாளர் பேட்டி
நவம்பர் 22,2009
திருவாடானை: மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு இருந்தால் தான் வருங்காலம் வளமானதாக அமையும் என தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுசெயலாளர் ஈஸ்வரன் கூறினார். திருவாடானையில் அவர் கூறுகையில், ""ஆசிரியர்கள் சிறந்து விளங்கவேண்டு .
20. குறைந்த கூலியால் வேறு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்: மறைந்து வரும் கைத்தறி நெசவுத்தொழில்
நவம்பர் 22,2009
மதுரை: மதுரையில் கைத்தறி நெசவுத் தொழில் சுவடு தெரியாமல் மெல்ல மறைந்து வருகிறது. நாகர்கோவில், ராமநாதபுரத்தில் புகழ்பெற்றிருந்த கைத்தறித் துண்டு நெசவு, 60 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. மதுரையில் செல்லூர் பகுதியில் .
மாவட்டம்
1. மண்ணை பொன்னாக்கும் மகளிர் குழுவினர் வெளிநாட்டினரை கவர்ந்த பொம்மைகள்
நவம்பர் 22,2009
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நல்ல கருப்பன்பட்டி, யாகப்பன்பட்டியை சேர்ந்த மகளிர் குழுவினர் களிமண் பொம்மைகள் செய்து, மண்ணை பொன்னாக்கி வருகின்றனர். இவர்கள் செய்யும் பொம்மைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்புள்ளது. மண் பானைகள், மண் சட்டிகள் .
2. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் சிதிலமான சிலைகள்: புதுப்பிப்பு தேவை
நவம்பர் 22,2009
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் சிதிலமடைந்துள்ள சிலைகளை புதுப்பிக்க வேண்டும்.பழநியில் ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயில் பழமையானது. தைப்பூசம், பங்குனி உத்திரத்தின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் அம்மன், .
3. பாதுகாப்பான வீடுகள் அமைத்தால் வராது பாதிப்பு: நீலகிரி மக்களுக்கு புவியியல் வல்லுனர் அறிவுரை
நவம்பர் 22,2009
குன்னூர்:"நீலகிரியில் பாதுகாப்பாக வீடுகளை அமைப்பதன் மூலம், எதிர்கால பாதிப்பில் இருந்து தப்ப முடியும்' என, இந்திய புவியியல் துறை யோசனை தெரிவித்துள்ளது.நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆய்வுப் பணியை மேற்கொண்டு வரும் இந்திய புவி .
4. மன்னார் வளைகுடாவில் கீரைகள்: தென்கிழக்கு ஆசியாவின் பிரதான உணவு
நவம்பர் 22,2009
ராமநாதபுரம்: மனிதனின் இளமையை பேணி காக்கும் கடல் கீரைகள், மன்னார் வளைகுடாவில் அதிக அளவில் இருந்தும் அதன் பயன்பாடு இந்தியாவில் இல்லை. எண்ணில் அடங்கா அரிய வகை உயிரினங்களை கொண்டது மன்னார் வளைகுடா. இங்குள்ள உயிரினங்கள் இந்திய கடல் வளத்துக்கு .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ரசிகரின் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசர்: பிரிட்டனில் பரபரப்பு
2. 'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
3. சீனாவில் 'பிளாக் ஜெயில்' சித்ரவதை அம்பலம் : மனித உரிமை அமைப்பு தகவல்
4. அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :'பாங்க்ரா' நடனத்துடன் கோலாகலம்
5. சைவ உணவு ரியாலிட்டி ஷோ :கலக்குகிறார் மிச்சேல் ஒபாமா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்