Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
பொது
ஆல்பம் >>
இந்தியா
1. சிறை சீரமைப்பு திட்டத்துக்கு கைவிரிப்பு
நவம்பர் 07,2009
புதுடில்லி: சிறைச்சாலைகளை சீரமைக்க உள்துறை அமைச்சகம் கோரிய நிதியை ஒதுக்க நிதி அமைச்சகம் மறுத்து விட்டதால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆயிரத்து 276 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 304 கைதிகளை .
2. 'டிவி' முதல் 'ஏசி' வரை தட்சணை வாங்கும் புரோகிதர்கள்
நவம்பர் 07,2009
புதுடில்லி: டில்லியில், பெரியளவிலான திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் பல்வேறு வகையான பரிசு பொருட்களை பெறுகின்றனர். டில்லியில், திருமணங்களில் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் நவீன மொபைல் போன்கள் முதல் பகட்டான மியூசிக் சிஸ்டம் .
3. கண்ணனுக்கு 58 கிராமில் தங்க புல்லாங்குழல்
நவம்பர் 07,2009
அம்பலபுழா: அம்பலபுழா கண்ணனுக்கு, 58 கிராம் எடை கொண்ட தங்கத்தாலான புல்லாங்குழலை, பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலபுழாவில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. .
4. தொழிலதிபர் விஜய் மல்லையா திருநள்ளாறில் சுவாமி தரிசனம்
நவம்பர் 07,2009
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், நேற்று தொழிலதிபர் விஜய் மல்லையா சுவாமி தரிசனம் செய்தார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நேற்று காலை 11.3 0 மணியளவில் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு .
5. நவீன் சாவ்லா பற்றிய கடிதம் நகல் தர ஆணையம் மறுப்பு
நவம்பர் 07,2009
புதுடில்லி: தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா பற்றி, முன்னாள் கமிஷனர் கோபாலசாமி, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலை தர வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, மத்திய தகவல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. தலைமை .
6. செயற்கை அவயம் தயாரிப்பு பிரிவில் காலியிடங்களை நிரப்ப கோரிக்கை
நவம்பர் 07,2009
புதுச்சேரி: அரசு புனர்வாழ்வு மருத்துவ மையத்தின் செயற்கை அவயங்கள் தயாரிப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, இந்தியன் ஆர்தோஸ்டிக் அண்ட் பிராஸ்தடிக் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்க செயலர் பிரகாஷ் .
7. பொதுத்துறை பங்குகள் விற்பனை : தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு
நவம்பர் 07,2009
புதுடில்லி : "லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய எடுக்கப்பட்டுள்ள ஐ.மு., கூட்டணி அரசின் முடிவு நாட்டின் நலனைப் பாதிக்கும்' என, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை .
தமிழ்நாடு
1. ஆட்டோக்காரர்கள் மீது மூத்த குடிமக்கள் புகார்
நவம்பர் 07,2009
சென்னை: ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டர் உபயோகிக்க வேண்டும் என சட்டம் இருந்தும், அதை ஆட்டோக்காரர்கள் பின்பற்றாததால் மருத்துவமனை, வங்கி போன்ற இடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுவதாக, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் மூத்த .
2. வனத்துறை வருமானம் சரிவு
நவம்பர் 07,2009
சென்னை: சந்தனக் கட்டையின் தேவை சந்தையில் சரிந்ததால் விற்பனை குறைந்து, வனத்துறைக்கான மொத்த வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தின் 2006-07 மற்றும் 2007-08ம் ஆண்டுக்கான பொருளாதார நிலவரம் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
3. பாடநூல்களை அச்சிட மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்பு
நவம்பர் 07,2009
சென்னை: பாட நூல்களை அச்சிட மீண்டும் விண்ணப்பங்களை வரவேற்று, பாடநூல் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. "கடந்த ஜூன் மாதம் இறுதி செய்யப்பட்ட விலையை ஏற்று அச்சிட விரும்புபவர்கள், வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப் .
4. இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் இலங்கை அகதிகள் எதிர்பார்ப்பு
நவம்பர் 07,2009
மதுரை: இலங்கை அகதிகளுக்கு "இரட்டை குடியுரிமை' வழங்க வேண்டும் என முகாமில் ஆய்வு செய்த அமைச்சர் தமிழரசியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கை அகதிகள் முகாமை ஆய்வு செய்யும் படி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். மற்ற மாவட்ட முகாம்களை .
5. பிளஸ்2 தனித்தேர்வர்களுக்கு நவ.9ல் மதிப்பெண் சான்றிதழ்
நவம்பர் 07,2009
மதுரை: கடந்த செப் - அக்டோபரில் தனித்தேர்வு எழுதிய பிளஸ்2 மாணவர்களுக்கு நவ. 9 முதல் 11 வரை மதிப்பெண் சான்று வழங்கப்படுகிறது. தக்கல் திட்டத்தில் எழுதியவர்களுக்கு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மறுகூட்டல், ஜெராக்ஸ் பிரதிக்கான .
6. விக்டோரியா ஹாலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்!: அதிரடியாக களத்தில் இறங்கியது மாநகராட்சி
நவம்பர் 07,2009
சென்னை: நகரில் புகழ் பெற்ற,பழமையான "விக்டோரியா பப்ளிக் ஹால்' கட்டடத்தை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி நேற்று இடித்து அப்புறப்படுத்தியது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் அருகே விக்டோரியா .
7. கருணாநிதியின் பெற்றோர் சிலைகளை ஊராட்சி தலைவர் திறந்து வைத்தார்
நவம்பர் 07,2009
திருநெல்வேலி: ராதாபுரத்தில். முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் சிலை திறந்துவைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில், அரசு செலவில் 70 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. அந்த பஸ் ஸ்டாண்ட் அமையும் நிலத்தை, .
8. பட்டதாரி - முதுகலை ஆசிரியரிடையே முரண்பாடு: களைய முன்வருமா அரசு
நவம்பர் 07,2009
மதுரை: பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடையே, சம்பள முரண்பாட்டை நீக்க அரசு முன்வர வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், சிறப்பு .
9. இன்று இடியுடன் கூடிய பலத்த மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நவம்பர் 07,2009
சென்னை: "தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய பலத்த மழை இன்று பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு .
10. எர்ணாகுளம் - பெங்களூருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள்
நவம்பர் 07,2009
சென்னை: எர்ணாகுளத்திலிருந்து ஈரோடு - சேலம் வழியாக பெங்களூருக்கு, வரும் 16ம் தேதியிலிருந்து வாராத்தில் இரு நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு வரும் 16ம் தேதியிலிருந்து ஜனவரி 18ம் தேதி வரை, .
11. ரயில்களில் புகை பிடிப்பவர்களை பிடிக்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு அதிகாரம்
நவம்பர் 07,2009
சென்னை: ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, டிக்கெட் பரிசோதகர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டு, .
மாவட்டம்
1. குன்றத்தில் கார்த்திகை திருவிழா நவ.23ல் கொடியேற்றம்
நவம்பர் 07,2009
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா நவ. 23ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவிற்காக நவ.22 மாலை கோயில் கம்பத்தடி மண்டபத்தில் .
2. 4 மாத சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் அரசு ஊழியர்கள்
நவம்பர் 07,2009
விருதுநகர்: தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி இணைய அலுவலகப்பணியாளர்கள் நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தமிழக கூட்டுறவுத்துறையில் பணியாற்றிய 47 பேர் கூட்டுறவு வீட்டு வசதி இணைய .
3. 'கொசுவை விரட்டும் மருந்து' மண்ணெண்ணெய்க்கு மவுசு
நவம்பர் 07,2009
பழநி: வீட்டில் தேங்கியுள்ள கழிவுநீரில் மண்ணெண்ணெய் ஊற்றுவதால் கொசுக்கள் அழியும் என சுகாதாரத்துறை ஆலோசனை தந்துள்ளது. பழநியில் திறந்தவெளி சாக்கடை, கழிவுநீர் தேக்கத்தால் கொசு தொல்லைக்கு பஞ்சமில்லை. பஸ் ஸ்டாண்ட் ஓட்டல் கழிவுகள் .
4. மருத்துவ கல்லூரி சீட் கிடைத்தும் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்
நவம்பர் 07,2009
பரமக்குடி: மருத்துவ கல்லூரி சேர சீட் கிடைத்தும் அதில் சேர முடியாமல் மாணவர் தவிக்கிறார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற தாசில்தார் முகம்மது சதக்கத்துல்லாவின் மகன் முகம்மது சேக்அப்துல்லா (18) . இவர் பிளஸ் 2 .
5. திண்டுக்கல் - கோவை இடையே நான்குவழி பாதை சர்வே துவக்கம்
நவம்பர் 07,2009
திண்டுக்கல்: திண்டுக்கல் கோயம்புத்தூர் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையை(எண் 209) நான்குவழிப் பாதையாக மாற்ற, சர்வே பணி துவங்கி உள்ளது. திண்டுக்கல் கோயம்புத்தூர் இடையே உள்ள 180 கி.மீ., தூரம் உள்ள நெடுஞ்சாலை, முன்பு எண் 10 மாநில நெடுஞ்சாலையாக .
6. விசைப்படகு மீனவர்கள் போராட்டத்தை விலக்கி இன்று முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு
நவம்பர் 07,2009
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விசைப்படகு மீனவர்கள், போராட்டத்தை கைவிட்டு, இன்றுமுதல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், .
7. மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நவம்பர் 07,2009
மேட்டூர்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில், சில நாட்களாக, வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
8. இலங்கை கடற்படையினரால் வேறு மாவட்டம் செல்ல முடிவு: அனுமதி கேட்கும் மீனவர்கள்
நவம்பர் 07,2009
ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படை தாக்குதலால் வேறு மாவட்டத்தில் மீன்பிடி தொழில் செய்ய அனுமதி பெற்றுத் தருமாறு மீனவர்கள் மனுஅளித்துள்ளனர். இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
9. கலை ஆசிரியர்கள் 90 பணியிடம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு
நவம்பர் 07,2009
விருதுநகர்: அரசு பள்ளிகளில் பிளஸ் 2ல் கலைப்பிரிவு பாடங்கள் துவங்க பள்ளிக் கல்வித்துறை அனுமதித்து, 90 புதிய ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கியுள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ் 2ல் கலைப்பிரிவு துவங்க, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ஆஸி.,யில் 4 கல்லூரிகள் மூடல் : 300 இந்திய மாணவர்கள் பாதிப்பு
2. அமெரிக்க ராணுவ முகாமில் அதிகாரியின் கொடூரம் : திடீரென வெறித்தனமாக சுட்டதில் 12 வீரர்கள் பலி
3. பிரதமர் வருகைக்கு அமெரிக்கா ஆவல்
4. இன்சைடர் டிரேடிங் மோசடி : மேலும் 14 பேர் பிடிபட்டனர்
5. முஷாரப்பிடம் விசாரிக்க ஐ.நா.,கமிஷன் முடிவு
1. கர்நாடகாவில் 52 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா : அதிருப்தி மந்திரி கை ஓங்குகிறது
2. கருணாநிதிக்கு அச்சுதானந்தன் கேள்வி
3. மிரட்டல் நடிகை, நடிகர்கள் நவ.30ல் ஆஜராக உத்தரவு ஸ்ரீவி., கோர்ட் உத்தரவு
4. ஆஸி.,யில் 4 கல்லூரிகள் மூடல் : 300 இந்திய மாணவர்கள் பாதிப்பு
5. மற்ற கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இணையும் வாய்ப்பு இல்லை: முதல்வர்
1. கண்ணனுக்கு 58 கிராமில் தங்க புல்லாங்குழல்
2. விக்டோரியா ஹாலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்!: அதிரடியாக களத்தில் இறங்கியது மாநகராட்சி
3. திண்டுக்கல் - கோவை இடையே நான்குவழி பாதை சர்வே துவக்கம்
4. கருணாநிதியின் பெற்றோர் சிலைகளை ஊராட்சி தலைவர் திறந்து வைத்தார்
5. விசைப்படகு மீனவர்கள் போராட்டத்தை விலக்கி இன்று முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்