Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
பொது
ஆல்பம் >>
இந்தியா
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
நவம்பர் 19,2009
புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய் பாபாவின் 84வது பிறந்த நாள் விழா 2ம் நாள் நிகழ்ச்சியாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பெண்கள் இந்த விழாவில் பங்கேற்று சாய் பாபா ஆசி பெற்றனர்.
2. சபரிமலையில் நாளை...
நவம்பர் 20,2009
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது. கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக சபரிமலை சன்னிதானத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து .
3. 'சரக்கு' ஏற்றி பாடம் நடத்தும் தலைமை ஆசிரியர்: மாணவர்கள் கொதிப்பால் உடனடி நடவடிக்கை
நவம்பர் 21,2009
ஜிண்ட்: மாணவனிடம் பணம் கொடுத்து கள்ளச் சாராயம் வாங்கி குடித்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.அரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் அப்தாப்கார்க் கிராமத்தில் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓம்பால் சிங். .
4. 'ஒன் இந்தியா ஸ்மார்ட் கார்டு' திட்டம்: மெட்ரோ ரயில் பயணம் எளிதாகிறது
நவம்பர் 21,2009
பெங்களூரு: இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கு ஒரே ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தும் திட்டம் விரைவில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் .
5. ஓராண்டை நெருங்கியும் பீதி குறையவில்லை: உயிர் தப்பிய மும்பைவாசி வேதனை
நவம்பர் 21,2009
மும்பை: மும்பை தாஜ் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பயங்கரம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை, என இந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர் தெரிவித்துள்ளார்.மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி விக்டோரியா ரயில் நிலையம், தாஜ் .
6. சபரிமலையில் அடுத்த ஆண்டில் ரோப்வே: கழுதை சுமடுக்கு முடிவுகட்ட நடவடிக்கை
நவம்பர் 21,2009
சபரிமலை: சபரிமலையில் அடுத்த சீசனுக்குள் ரோப்வே அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கழுதை சுமடுக்கு முடிவுகட்ட தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலையில் சீசன் துவங்குவது வரை பம்பையில் இருந்து .
7. 'சொந்த வேலை இருக்கு; சஸ்பெண்ட் செய்யுங்க 'உ.பி., ஆசிரியர்கள் இப்படியும் வினோதம்
நவம்பர் 21,2009
லக்னோ: சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பத்தான் லஞ்சம் தருவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சஸ்பெண்ட் செய்யச் சொல்லி, லஞ்சம் தருகின்றனர் தெரியுமா?ஆம், உத்தரபிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் சொந்த வேலைகளை கவனிப்பதற்காக .
8. 3 நாளில் சபரிமலை வருமானம் ரூ.6.5 கோடி
நவம்பர் 21,2009
சபரிமலை: சபரிமலையில் மண்டல கால பூஜை கடந்த 16ல் துவங்கியது. மூன்று நாட்கள் கடந்த நிலையில் மொத்த வருமானம் ஆறரை கோடி ரூபாயை தாண்டியது. கடந்த ஆண்டு இதே கால அளவில் வருமானம் மூன்று கோடியாக இருந்தது. அரவணை விற்பனையில் 3.50 கோடி ரூபாயும், அப்பம் .
9. ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்கள் 17வது மாநில மாநாடு
நவம்பர் 21,2009
திருப்பூர்: திருப்பூரில் ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விவேகானந்த பக்தர்களின் 17வது மாநில மாநாடு அடுத்த மாதம் நடக்கிறது. வரும் டிச. 25ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பதிவு செய்தலுடன் மாநாடு துவங்குகிறது. மாலை 5.45 மணிக்கு புத்தக அரங்கை .
10. ஐ.ஐ.எம்.,மில் ஆள் எடுக்கிறது வால்ட் டிஸ்னி
நவம்பர் 21,2009
ஆமதாபாத்: அமெரிக்காவின் பிரபல பொழுதுபோக்கு நிறுவனம், "வால்ட் டிஸ்னி' முதன் முறையாக ஐ.ஐ.எம்.,மில் ஆட்களை தேர்வு செய்கிறது.மிக்கிமவுஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குழந்தைகள் மட்டுமின்றி, அனைவரையும் கவர்ந்திழுத்த வால்ட் டிஸ்னி நிறுவனம், .
தமிழ்நாடு
1. வெட்டிய வாழைத்தண்டில் வளர்ந்து வருகிறது 'குலை': உடுமலை அருகே அதிசயம்
நவம்பர் 21,2009
உடுமலை: உடுமலை அருகே நடுப்பாகத்தில் வெட்டப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு, தண்டில் குலை தள்ளியுள்ளது அதிசய வாழை மரம்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள சிந்திலுப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது வீட்டுத் தோட்டத்தில் சில .
2. லைசென்ஸ் பெறாத செக்யூரிட்டிநிறுவனங்கள் மீது நடவடிக்கை: டி.ஜி.பி.,
நவம்பர் 21,2009
சென்னை:""லைசென்ஸ் பெறாத தனியார் செக்யூரிட்டி ஏஜன்சிகள் மீது, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தமிழக டி.ஜி.பி., ஜெயின் தெரிவித்தார்.இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.,) சார்பில், பாதுகாப்பான சென்னை குறித்த கூட்டம், .
3. பள்ளி கல்வித் துறை செயல்பாடுகளில்87 சதவீதம் தமிழில் இருப்பதாக அறிவிப்பு
நவம்பர் 21,2009
சென்னை:பள்ளி கல்வித்துறையில் 87 சதவீதம் அளவிற்கு, தமிழ் மொழியில் பல்வேறு உத்தரவுகள், கடிதங்கள் கையாளப்படுவதாக, தமிழ் வளர்ச்சித்துறை கண்டறிந்துள்ளது.அரசுத் துறைகளில், உத்தரவுகள், அறிக்கைகள், கோப்புகள் உள்ளிட்டவற்றில் தமிழ் மொழி எந்த .
4. தமிழ் பாடவேளையில் பிறமொழி சொற்களை பயன்படுத்த தடை
நவம்பர் 21,2009
சென்னை: ""பள்ளிகளில் தமிழ் பாட வகுப்பு எடுக்கும்போது, பிறமொழிச் சொற்களை பயன்படுத்தக் கூடாது,'' என்று பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட உத்தரவு:உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ் .
5. சேலம் - கரூர் ரயில்பாதை பணிக்குரூ.140 கோடி வழங்க கோரிக்கை
நவம்பர் 21,2009
சேலம்:சேலம்-கரூர் அகல ரயில் பாதை பணிக்கு, கூடுதலாக 140 கோடி ரூபாய் வழங்கக் கோரி, தெற்கு ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 1998ம் ஆண்டு, சேலம், நாமக்கல் வழியாக, கரூருக்கு அகல ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆரம்ப .
6. வனப் பகுதியைச் சுற்றிலும் அகழிகள் அமைப்பு: கோவை மாவட்ட வனப்பாதுகாவலர் தகவல்
நவம்பர் 21,2009
கோவை: "வனப் பகுதிகளை விட்டு வன விலங்குகள் வெளிவராமல் தடுக்க, மின்வேலிகள் அமைக்கும் திட்டம் பலனளிக்காததால், ஆறு லட்சம் ரூபாய் செலவில் அகழி வெட்டும் பணி நடந்து வருகிறது' என்று, கோவை மாவட்ட வனப் பாதுகாவலர் அன்வர்தீன் கூறினார்.சமீபகாலமாக .
7. மழையால் பட்டுக்கூடு தொழில் பாதிப்பு: வெண்பட்டுக்கூடு விலை உயர்வு
நவம்பர் 21,2009
உடுமலை:தொடர்மழையால் பட்டுக்கூடு தொழில் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்துள்ளது; தரமான வெண்பட்டு கூடுகளுக்கு விலை அதிகரித்து வருகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், அதிகளவு வெண்பட்டுக்கூடு உற்பத்தி .
8. கண்டாச்சிபுரம் வாரச் சந்தையில் பழச்செடி வகைகள் விற்பனை
நவம்பர் 21,2009
கண்டாச்சிபுரம்:வடகிழக்கு பருவ மழை காரணமாக, பழச்செடி வகைகள், மரக்கன்றுகள் கண்டாச்சிபுரம் சந்தையில், நேற்று விற்பனைக்கு வந்தன.வடகிழக்கு பருவ மழை, கடந்த சில தினங்களாக பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான .
9. தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை
நவம்பர் 21,2009
சென்னை:வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை இருக்கும். குறிப்பாக, கடலோர மாவட் டங்களில் பலத்த மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் .
10. விபத்தை தடுக்க கன்னி பூஜை அவினாசி அருகே விசித்திரம்
நவம்பர் 21,2009
அவினாசி:அவினாசி அருகே, ராமியம்பாளையத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், ஏழு சிறுமியரை வைத்து கன்னிமார் பூஜை நடத்தப்பட்டது.அவினாசி ஒன்றியம், தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமியம்பாளையம் வழியே சேவூர் - புளியம்பட்டி ரோடு .
11. சிறுபான்மை கமிஷனுக்குபுதிய நிர்வாகிகள்
நவம்பர் 21,2009
சென்னை:மாநில சிறுபான்மை கமிஷன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக வின்சென்ட் சின்னதுரை நீடிப்பார். உறுப்பினர்களாக பி.சி.ரெட்டி, அப்துர் ரஹீம், பியாரிலால் ஜெயின், கவிஞர் நாகூர் ஜாபருல்லா, மவுரியா மெத்தபால் ஆகியோர் .
12. கோத்தகிரி - ஊட்டி சாலையில் இன்று முதல் இலகு ரக வாகன இயக்கம்
நவம்பர் 21,2009
கோத்தகிரி:கோத்தகிரி - ஊட்டி சாலையில் இன்று முதல் (21ம் தேதி) இலகு ரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இரு நாட்களில் கனரக வாகனங்கள் இயக்க நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8 மற்றும் 9ம் .
13. எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?
நவம்பர் 21,2009
வருங்காலம் பொற்காலமே: ஆசிரியர் என்பவர் உயர்பீடத்தில் அமர்ந்து போதிக்க வேண்டும்; மாணவர் கைகட்டி, வாய்பொத்தி நின்று கேட்டு கற்க வேண்டும் என்ற நிலை மாறி, ஆசிரியர் ஒரு வழிகாட்டியாய், தோழனாய், குருவாய், சேர்ந்து கற்பவராய் அமைந்து, மாணவர் மைய .
14. கூட்டுறவு வங்கிகள் நபார்டுடன் இணைப்பு: பணி இடங்களில் மாற்றம்
நவம்பர் 21,2009
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் வரும் ஏப்ரல் முதல் நபார்டு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. பல அதிகாரிகளின் பணியிடங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மாநிலம் முழுவதும் 4534 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் 600 வங்கிகள் .
மாவட்டம்
1. கண்களை கட்டிக்கொண்டு துப்பாக்கி பொருத்தும் பயிற்சி
நவம்பர் 21,2009
கடலூர்: அதிவிரைவுப்படை போலீசார் கண்களை துணியால் கட்டிக் கொண்டு, துப்பாக்கி பாகங்களை பிரித்து, பொருத்தும் பயிற்சியில் ஈடுபட்டதை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷ் பார்வையிட்டார். கடலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று காலை 9 .
2. கிராமங்கள் தோறும் இடி தாங்கி விவசாயிகள் சங்கம் கோரிக்கை
நவம்பர் 21,2009
திண்டிவனம்: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இடி தாங்கி அமைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மனு அனுப்பியுள்ளது. சங்கத் தலைவர் கடவம்பாக்கம் மணி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகம் .
3. டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதில் சிக்கல்: ஸ்மாட் கார்டு திட்டத்தில் குழப்பம்
நவம்பர் 21,2009
சிவகங்கை:பிற மாநிலங்களில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர்கள் ஸ்மார்ட் கார்டு முறையில் மறுபதிவு செய்வது, புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டிரைவிங் லைசென்ஸ்,பதிவு சான்றை (ஆர்.சி.,) "ஸ்மார்ட் கார்டு' .
4. ஊனமுற்றோருக்கு டிச., 3ல் சிறப்பு தற்செயல் விடுப்புக்கு அனுமதி
நவம்பர் 21,2009
மதுரை: சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிச., 3ம் தேதி அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊனமுற்றோருக்கு, தற்செயல் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.பூபதி .
5. பெயர் மாறுகிறது சிவகாசி
நவம்பர் 21,2009
சிவகாசி: சிவகாசிக்கு "நியூமராலஜி'படி கூடுதல் ஆங்கில எழுத்து சேர்க்கக் கோரி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அண்மைக்காலமாக சில மாநிலங்களுக்கு "நியூமராலஜி'படி, கூடுதல் எழுத்துக்களை சேர்த்து பெயர் மாற்றம் செய்கின்றனர். இந்த .
6. மூங்கில் மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி
நவம்பர் 21,2009
நாமக்கல்:கொல்லிமலை அடிவாரத்தில், நாற்பது ஆண்டு கடந்த மூங்கில் மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல, தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்துக்கு, வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மூன்று மாவட்ட எல்லையில், கொல்லிமலை .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. மன்மோகனுக்கு ஒபாமா விருந்து
2. ஜனநாயக சுதந்திரம் : பொன்சேகா உறுதி
3. ஒட்டிப் பிறந்த குழந்தைகளில் கிருஷ்ணாவுக்கும் நினைவு
4. இன்று சர்வதேச ஹலோ தினம்
5. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
3. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
4. சொத்து கணக்கு காட்டுவதில் அமைச்சர்களின் 'சுறுசுறுப்பு'
5. கரும்பு பிரச்னையில் தொடர் அமளி : பார்லி இரு சபைகளும் ஒத்திவைப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. சபரிமலையில் நாளை...
3. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
4. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்