Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
சம்பவம்
ஆல்பம் >>
இந்தியா
1. 'டிவி' அலுவலகம் மீது தாக்குதல்: சிவசேனா கட்சியினர் கைது
நவம்பர் 22,2009
மும்பை:மும்பையில் "டிவி'அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, சிவசேனா கட்சியைச் சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். "தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்திய பத்திரிகையாளர் சங்கம் .
2. வங்கியில் 'கை'வைத்தவன் தானாகவே சிக்கினான்
நவம்பர் 22,2009
மும்பை: வங்கியில் கொள்ளை அடித்த பணத்தை வெளியே கொண்டு செல்ல முடியாமல் கழிவறையில் சிக்கிய திருடன், மறுநாள் வங்கி திறக்கப்பட்டபோது, "எக்குத்தப்பாக' சிக்கிக் கொண்டான்.மகாராஷ்டிரா மும்பை, வித்யவிகார் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் ஆப் .
3. துப்பாக்கியை பயன்படுத்த தெரியாமல் போலீசிடம் சிக்கிய ரவுடி
நவம்பர் 22,2009
மும்பை: கொள்ளையடிக்கப்போன இடத்தில் துப்பாக்கியால் சுடத் தெரியாமல் திருட்டு முழி முழித்த ரவுடி, போலீசால் கைது செய்யப்பட்ட விசித்திர சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.மும்பையில் பணக்காரர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் தாதா கும்பல்கள் .
4. ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
நவம்பர் 22,2009
நகரி:ஆந்திராவில் பிடிபட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை, திருவள்ளூர் விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் ஆந்திர போலீசார் ஒப்படைத்தனர்.தமிழகத்திலிருந்து, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வழியே கர்நாடகத்திற்கு கடத்தப்பட்ட ரேஷன் .
தமிழ்நாடு
1. ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பைக் மீது மின்சார ரயில் மோதி மூவர் பலி: மக்கள் சாலை மறியல்
நவம்பர் 22,2009
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது மின்சார ரயில் மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர். ரயில்வே கேட் அமைக்கக் கோரி பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம் - அரக்கோணம் .
2. கடலூரில் பெண் கற்பழித்துக் கொலை: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
நவம்பர் 22,2009
கடலூர்:கடலூரில், இளம் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.கடலூர் பச்சையாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் இந்துமதி(19). கடந்த 14ம் தேதி .
3. உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சிறப்பு சுற்றுக்காவல் படை போலீசார் மோதல்
நவம்பர் 22,2009
கிருஷ்ணகிரி: உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படையினரும், மாமூல் வசூலுக்காக மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு, அமோகமாக அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனால், .
மாவட்டம்
1. பெண்ணை கடித்து குதறிய முதலையை கிராம மக்கள் வலை விரித்து பிடித்தனர்
நவம்பர் 22,2009
சிதம்பரம்:சிதம்பரம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கடித்துக் குதறிய முதலையை, கிராம மக்கள் வலை விரித்துப் பிடித்தனர். மேலும் இரு முதலை இருப்பதை கிராம மக்கள் பார்த்ததால், அச்ச மடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த .
2. காதலியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்த கயவன் கைது
நவம்பர் 22,2009
வேலூர்:காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த காதலன் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.வேலூர் அடுத்த காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் ஆதிலட்சுமி(17); ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆறு மாதத்துக்கு முன், குடி .
3. அலையின்றி காட்சியளித்த தேவனாம்பட்டினம் கடல்
நவம்பர் 22,2009
கடலூர்: கடலூரில் வழக்கத்திற்கு மாறாக கடலில் அலையின்றி அமைதியாக காணப்பட்டது.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடந்த 28ம் தேதி முதல் 10 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில், நீர்நிலைகள் .
4. விபத்தில் இருவர் பலி
நவம்பர் 22,2009
திருப்புத்தூர்:திருப்புத்தூர் மலம்பட்டியில் டிப்பர் லாரி மோதி, பூலாங்குறிச்சியை சேர்ந்த சிவானந்தம் (23), சின்னமணி (30) இறந்தனர்.இருவரும் நேற்று மலம்பட்டி டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, டி.வி.எஸ்., மோட்டார் சைக்கிளில் .
5. அனுமதியின்றி வீட்டுக்கு வீடு மணல் குவாரி: அதிகாரிகளை அதிர வைத்த சி.கள்ளிப்பட்டு
நவம்பர் 22,2009
விழுப்புரம்;வீட்டுக்கு வீடு மணல் குவாரி வைத்திருந்த சி.கள்ளிப்பட்டு கிராமத்தால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணலை பறிமுதல் செய்து அரசு விலைக்கு விற்றனர்.ஆற்று மணலால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் .
6. கோட்டாநத்தத்தில் மர்ம காய்ச்சல் இருவர் பலி; 60 பேர் பாதிப்பு
நவம்பர் 22,2009
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் கோட்டாநத்தம் ஊராட்சியில் உள்ள குக்கிராமம் வசந்தகதிர்பாளையம். இங்கு மர்ம காய்ச்சலால், 60-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரு முதியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். .
7. கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட பீகார் வாலிபர் கைது
நவம்பர் 22,2009
வேலூர்:வேலூரில், ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட பீகார் வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள இனிப்பு கடை ஒன்றில், நேற்று முன்தினம் இரவு, பீகாரைச் சேர்ந்த அஜய்(21) என்பவர், ஒரு கிலோ இனிப்பு .
8. மொபைல் போன் ஆசையில் பெண் தற்கொலை
நவம்பர் 22,2009
தூத்துக்குடி: தூத்துக்குடி, பாலதண்டாயுதநகர் கூலித் தொழிலாளி கணேசன், அவரது மனைவி சந்தனமாரி(29), அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். உறவினர்களிடம் உள்ளது போல நாமும் மொபைல் போன் வாங்கவேண்டுமென சந்தனமாரி வலியுறுத்தினார். கணேசன், மொபைல் .
9. கல் குவாரி வெடி விபத்து: இருவர் கைது
நவம்பர் 22,2009
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சாலவாக்கம் அருகே அமைந்துள்ளது மதூர் கிராமம். இங்குள்ள தனியார் கல் குவாரியில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு கல் உடைப்பதற்காக தொழிலாளர்கள் பாறைகளில் துளையிட்டு ஜெலட்டின் குச்சி மற்றும் வெடி மருந்துகளை .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. 'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
2. ரசிகரின் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசர்: பிரிட்டனில் பரபரப்பு
3. சீனாவில் 'பிளாக் ஜெயில்' சித்ரவதை அம்பலம் : மனித உரிமை அமைப்பு தகவல்
4. அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :'பாங்க்ரா' நடனத்துடன் கோலாகலம்
5. சைவ உணவு ரியாலிட்டி ஷோ :கலக்குகிறார் மிச்சேல் ஒபாமா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்