Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
கோயில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
இ-ஆன்மீக மலர்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2009
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
தினசரி காலண்டர்
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
புதிர் போட்டி
சம்பவம்
ஆல்பம் >>
இந்தியா
1. இன்டர்நெட் காதலர் மூலம் கடத்தப்பட்ட பெண் மீட்பு
3 comment(s)
மார்ச் 12,2010
லக்னோ:இன்டர்நெட் மூலம் அறிமுகமான காதலனால் கடத்தப்பட்ட இளம் பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்தவர் பிரியங்கா. கான்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கம்ப்யூட்டர் பாடம் படித்து வந்தார். இன்டர்நெட் மூலம் .
தமிழ்நாடு
1. பொள்ளாச்சியில் சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்துதொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் கைது
10 comment(s)
மார்ச் 12,2010
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்து, "ரியல் எஸ்டேட்' உரிமையாளரிடம் பணம் பறித்த, "டிப்-டாப்' பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள சீலக்காம்பட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன் (எ) .
2. கடனை திருப்பித்தராத பெண்ணை மிரட்டி புளூ பிலிம்: தட்டிக் கேட்டவரை கொலை செய்த கவுன்சிலர் எங்கே?
மார்ச் 12,2010
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலரை, முன்விரோதம் காரணமாக கந்துவட்டிக் கும்பல் ஒன்று வெட்டிக்கொலை செய்தது. சம்பவம் தொடர்பாக நகராட்சி ம.தி.மு.க., கவுன்சிலர், அவரது மகன் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி .
3. மாணவியரிடம் சில்மிஷம்:போலீசில் ஆசிரியர் சரண்டர்
மார்ச் 12,2010
புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர்.சி., நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர், பள்ளி மற்றும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட சம்பவம், .
4. 'கடத்தல்காரர்கள் ரொம்ப நல்லவங்க...'கடத்தப்பட்ட இன்ஜினியர்கள் தகவல்
1 comment(s)
மார்ச் 12,2010
சென்னை:சென்னையைச் சேர்ந்த இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்களை கடத்திய கும்பல், காரிலேயே பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்ததுடன் மருந்தும் போட்டு விட்ட விவரம் தெரியவந்துள்ளது.அடையாறு டீச்சர்ஸ் காலனியில் சதாசிவம்(24) பூபதி(28) .
5. லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது
2 comment(s)
மார்ச் 12,2010
திருச்சி:திருச்சியில் நிலம் தொடர்பான ஆவணங்களை கேட்ட வக்கீலிடம், 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, நிலம் எடுப்பு அலுவலக பெண் தாசில்தார் உட்பட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திருச்சி பிச்சாண்டார்கோவில் செண்பகா நகரைச் .
6. தமிழக பொறியாளரை மிரட்டிய கேரள போலீசார்
7 comment(s)
மார்ச் 12,2010
கூடலூர்:பெரியாறு அணையில் இருந்த தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களை கேரள போலீசார் மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பெரியாறு அணையில் கேரள துணை சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் சலாம் தலைமையில் ஐந்து போலீசார் பாதுகாப்பு பணியில் .
7. பள்ளி வேன் விபத்தில் 13 பேர் காயம்:பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு
1 comment(s)
மார்ச் 12,2010
ஆத்தூர்:ஆத்தூர் அருகே, தனியார் பள்ளி வேன் சாலையோர புளியமரத்தில் மோதிய விபத்தில், 13 மாணவ, மாணவியர் படுகாயமடைந்தனர். இவர்களில் மூன்று பேருக்கு, பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் போனது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை வளையமாதேவி பிரிவு .
8. பருவதராஜகுருகுலம் பள்ளியில் அதிரடி:25 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மாற்றம்
மார்ச் 12,2010
கடலூர்:காட்டுமன்னார்கோவிலில் பிளஸ் 2 தேர்வு மையத்தில் 25 கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டனர். இதற்கான அறிவிப்பு ஆசிரியர்களுக்கு முறையாக அறிவிக்கப்படாததால், அவர்கள் தேர்வு தலைமை கண்காணிப்பாளரை முற்றுகையிட்டனர். கடலூர் மாவட்டம், .
9. தூத்துக்குடியில் அரியவகை கடல் ஆமை பறிமுதல்:கடத்த முயன்ற இருவர் கைது
மார்ச் 12,2010
தூத்துக்குடி:தூத்துக்குடியில் கடலில் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள, அரியவகை பச்சை கடல் ஆமையை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் கடல் .
10. பல ஆண்டாக பராமரிக்கப்படாததால்தாமிரபரணி ஆற்றுப்பாலம் உடைந்தது
1 comment(s)
மார்ச் 12,2010
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம்,நேற்று திடீரென உடைந்தது. அதையடுத்து, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் .
11. ஓய்வு பெற இருந்த எஸ்.ஐ., சஸ்பெண்ட்
மார்ச் 12,2010
மதுரை:மதுரை ஊமச்சிக்குளம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக இருப்பவர் சந்திரன். இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெற இருந்த இவரை, சஸ்பெண்ட் செய்து, மாவட்ட எஸ்.பி., மனோகர் உத்தரவிட்டார். சந்திரன் 2004ல், திருமங்கலம் பகுதியில் பணியாற்றிய போது, .
12. லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது
மார்ச் 12,2010
திருச்சி: திருச்சியில் நிலம் தொடர்பான ஆவணங்களை கேட்ட வக்கீலிடம், 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, நிலம் எடுப்பு அலுவலக பெண் தாசில்தார் உட்பட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திருச்சி பிச்சாண்டார்கோவில் செண்பகா நகரைச் .
13. தூத்துக்குடியில் அரியவகை கடல் ஆமை பறிமுதல்: கடத்த முயன்ற இருவர் கைது
மார்ச் 12,2010
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடலில் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள, 150 கிலோ எடை கொண்ட உயிருள்ள அரியவகை பச்சை கடல் ஆமையை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற .
14. போலி பெயரில் பாஸ்போர்ட்:வெளிநாடு கிளம்பியவர் கைது
1 comment(s)
மார்ச் 12,2010
திருநெல்வேலி:வேறு நபர் பெயரில் போலியான பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல இருந்தவர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள இலஞ்சியை சேர்ந்த செல்லையா மகன் செல்வக்குமார்(42). இவர் நேற்று திருவனந்தபுரம் விமான .
15. நெல்லையில் பெண் கழுத்தறுப்பு:மாணவியிடம் நகை பறிப்பு
மார்ச் 12,2010
திருநெல்வேலி:பாபநாசம் அருகே பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்த முகமதுமைதீன் மனைவி செய்யதுஅலி பாத்து(50). நேற்று ஆமீன்புரத்தை சேர்ந்த ஆட்டோ .
மாவட்டம்
1. பெரியகுளத்தில் அரசு பஸ்கண்டக்டர் அடித்துக்கொலை
மார்ச் 12,2010
பெரியகுளம்:பெரியகுளம் அருகே அரசு பஸ் கண்டக்டர் விறகுக் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.மதுரை, பெரியகுளம் கைலாசபட்டி அண்ணாதுரை தெருவைச் சேர்ந்தவர் சிவசெல்வக்குமார் (25). இவர், அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று .
2. தமிழகத்தில் நவீன கூலிப்படைபோஸ்டரால் நகரில் பரபரப்பு
மார்ச் 12,2010
விழுப்புரம்:தமிழகத்தில் நவீன கூலிப்படை என்ற தலைப்பில், பா.ம.க., சார்பில் விழுப்புரம் நகரில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் போட்டி .
3. வழி தவறிய மான்குட்டி மீட்பு
மார்ச் 12,2010
மேட்டுப்பாளையம்: வனப்பகுதியிலிருந்து வழிதவறி ரோட்டுக்கு வந்த ஆறு மாத மான்குட்டிக்கு, முதலுதவி செய்து வனத்துறையினர் மீண்டும் காட்டில் விட்டனர். மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோட்டில் பிளாக் தண்டர் முன்பு நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் .
4. முள்வேலி முகாமிலிருந்து தப்பிதமிழகத்துக்கு வந்த இளைஞர்கள்
1 comment(s)
மார்ச் 12,2010
மண்டபம்:இலங்கை முள்வேலி முகாமிலிருந்து தப்பிய இளைஞர்கள், தமிழகத்துக்கு படகில் அகதியாக வந்துள்ளது,கடலோர பாதுகாப்பில் கேள்விக் குறியை உருவாக்கி உள்ளது.இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததும், தமிழர்கள் படகு மூலம் அகதிகளாக தமிழகம் வருவது .
5. நாடு திரும்ப ஆட்சேபணை சான்றுவழங்குவதில் கியூ பிரிவு தாமதம்:பரிதவிப்பில் இலங்கை தமிழர்கள்
மார்ச் 12,2010
விருதுநகர்:இலங்கைக்கு செல்ல ஆட்சேபணை சான்று வழங்குவதில் கியூ பிரிவு போலீசார் தாமதம் செய்வதால், அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் பரிதவித்து வருகின்றனர்.இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைபுலிகளுக்கும் இடையே நடந்த போர் காரணமாக .
6. கொடைக்கானலில் ரூ.1.30 கோடி நில மோசடி
மார்ச் 12,2010
திண்டுக்கல்:கொடைக்கானலில் 1.30 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நிலம் தர மறுத்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கொடைக்கானல் எவரி அவென்யூ, ஆர்.ஆர்.கார்டனைச் சேர்ந்தவர் ராஜூ(72).இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் கொடைக்கானல் .
7. பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 8 மாணவர்கள் காயம்
மார்ச் 12,2010
திருமங்கலம்:திருமங்கலம் அருகே பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ரோட்டில் காயப்போடப்பட்டிருந்த துவரங்குச்சிகள் வழுக்கி விட்டதில் கவிழ்ந்தது. இதில் 8 மாணவ, மாணவிகள் காயமாடைந்தனர்.திருமங்கலம் மதுரை ரோட்டில் உள்ள அல்அமீன் முஸ்லீம் .
8. இரு மாணவியருக்குஒரே ஹால் டிக்கெட்
8 comment(s)
மார்ச் 12,2010
மதுராந்தகம்:பிளஸ் 2 தேர்வில் ஒரே ஹால் டிக்கெட் எண்ணில் இரண்டு மாணவியர் தேர்வு எழுதியதால் குழப்பம் ஏற்பட்டது.பிளஸ் 2 தேர்வில் நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. இதில் ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் தனித்தேர்வு எழுதினர். .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ஒபாமாவின் கொள்கைக்கு புளோரிடாவில் எதிர்ப்பு
2. சட்டவிரோதமாக தங்கியதற்காக 12 இந்தியர்கள் பிரிட்டனில் கைது
3. போதை கடத்தல் புள்ளி துபாயில் திடீர் கைது
4. தளபதி கயானி பதவி நீட்டிப்பு : பாக்., ஆளுங்கட்சி கடும் எதிர்ப்பு
5. சூகியின் கட்சி அலுவலகத்தை திறக்க மியான்மர் அரசு அனுமதி
1. எல்லா குற்றச்சாட்டுகளும் பொய் : சொல்கிறார் சாமியார் நித்யானந்தா
2. ஆடம்பர விழாக்களில் அரசு நேரத்தை செலவிடுகிறது : வைகோ குற்றச்சாட்டு
3. அ.தி.மு.க., ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம், நினைவு இல்லம் : முதல்வருக்கு ஜெ., பதில்
4. உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி
5. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : கனிமொழி எம்.பி., மகிழ்ச்சி
1. பாதுகாப்பு படையில் பெண்களுக்கு அதிகாரம் !
2. எல்லா குற்றச்சாட்டுகளும் பொய் : சொல்கிறார் சாமியார் நித்யானந்தா
3. சுனாமியை முன்னதாக அறிய உதவும் நியூட்ரினோ ஆய்வு
4. பாக்., - ஆப்கன் இரட்டையர்கள் : சொல்கிறார் அதிபர் கர்சாய்
5. அ.தி.மு.க., ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம், நினைவு இல்லம் : முதல்வருக்கு ஜெ., பதில்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்