Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
சம்பவம்
ஆல்பம் >>
இந்தியா
1. சக மாணவர்களை காப்பாற்றி மரணத்தை தழுவிய நண்பர்
நவம்பர் 07,2009
அரிக்கோடு: படகு கவிழ்ந்து, ஒரு மாணவி உட்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில், ஆற்றில் தத்தளித்த தன் சக மாணவர்கள் இருவரை காப்பாற்றி விட்டு, மாணவர் ஷமீம் மரணத்தை தழுவினார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அரிக்கோடு - மூர்க்கநாடு இடையே சாலியாறு .
2. விமான நிலையத்தில் மொபைல் திருடிய உயர் அதிகாரி சிக்கினார்
நவம்பர் 07,2009
புதுடில்லி: ஏர்போர்ட்டில், பயணியிடமிருந்து மொபைல் போனைத் திருடிய தனியார் நிறுவனத்தின் உயரதிகாரி பிடிபட்டார். டில்லி பாலம் ஏர்போர்ட்டில் பூரி என்பவர், தனது உடைமைகளை தானியங்கி பரிசோதனை இயந்திரத்துக்குள் அனுப்பிவிட்டு விமான .
3. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி
நவம்பர் 07,2009
தர்மசாலா: இமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டம் குல்லர் அருகில் உள்ள பானர் ஆற்றில், பஸ் ஒன்று நேற்று கவிழ்ந்தது. இதில், 25 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இமாச்சல பிரதேசம், ஜஸ்பூரில் இருந்து 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று, .
4. காணாமல் போன கணவர்களை தேடி நந்திகிராமில் பெண்கள் துயரம்
நவம்பர் 07,2009
நந்திகிராம்: மேற்கு வங்கம், நந்திகிராமில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன தன் கணவருக்காக, சுஷ்மா என்ற பெண் காத்துக் கொண்டிருக்கிறார். இதே போன்று இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானபெண்கள், தங்கள் கணவருக்காக, காத்திருக்கும் அவலம் .
5. பாலக்காட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு இளம் பெண் பலி
நவம்பர் 07,2009
பாலக்காடு: பாலக்காட்டைச் சேர்ந்த இளம்பெண், பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியானார். பாலக்காடு அருகே படலிக்காட்டைச் சேர்ந்த கண்ணனின் மகள் மஞ்சுஷா (17). இவர் இருமல், தொண்டை வலி, காய்ச்சலுக்காக கடந்த 3ம் தேதி, பாலக்காடு மாவட்ட அரசு .
6. புலியை தொடர்ந்து சிறுத்தை: மலையோர கிராம மக்கள் பீதி
நவம்பர் 07,2009
காலடி: எர்ணாகுளம் அருகே, மலையோர கிராமங்களில், புலி நடமாட்டத்தைத் தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டமும் இருப்பதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி அடுத்து மலையோரங்களில் ரப்பர் பயரிடப்பட்டுள்ளது.
7. கேரளாவில் பாம்பு விஷம் விற்க முயற்சி: 12 பேர் கைது
நவம்பர் 07,2009
கொச்சி: ரகசியமாக பாம்பு விஷத்தை சேகரித்து, அதை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனை செய்ய முயன்ற 12 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து, 895 கிராம் எடையுள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தில், பல இடங்களில் ரகசியமாக பாம்பு விஷம் .
தமிழ்நாடு
1. கடல் ஆமைகள் நீந்த முடியாமல் தத்தளிப்பு
நவம்பர் 07,2009
ராமநாதபுரம்: தமிழக பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடல் ஆமைகளால் ஒரிசாவுக்கு கடந்து செல்ல முடியாத நிலையில், முட்டையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடல் ஆமைகளில் ஆறு வகை மிகவும் பிரசித்தி பெற்றவை. மிகச்சிறிய ஆமையாக கருதப்படும் .
2. தீயில் கருகிய நிலையில் தாய், சேய் பிணம்: கொலையா என போலீசார் விசாரணை
நவம்பர் 07,2009
திருச்சி: திருச்சியில், இளம் வயது தாயும், மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையும், தீயில் கருகி, பூட்டிய வீட்டில் இறந்து கிடந்தனர். கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (35). கம்பி .
மாவட்டம்
1. டான் டீ தேயிலை தொழிற்சாலைக்கு புதிய மெஷின் போர்வையில் மோசடி
நவம்பர் 07,2009
கூடலூர்: கூடலூர் பாண்டியர் டான் டீ தேயிலை தொழிற்சாலைக்கு, புதிய மெஷின் என்ற போர்வையில், பழைய மெஷினை சப்ளை செய்த தனியார் நிறுவனத்தை, டான் டீ அதிகாரிகள் "பிளாக் லிஸ்டில்' சேர்த்தனர். மாநில அரசின் நிறுவனமான டான் டீக்கு சொந்தமாக கூடலூர் .
2. வைர நகை வியாபாரியிடம் ரூ. 28 லட்சம் நகை திருட்டு: பஸ்சில் பெண்ணின் கைவரிசை
நவம்பர் 07,2009
திண்டுக்கல்: திண்டுக்கலில் பஸ்சில் வந்த வைர நகை வியாபாரியிடம், 28 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை திருடிய பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணம், நாராயணா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தார், மும்பையில் வைர நகை வாங்கி, தமிழகம் முழுவதும் .
3. வழிப்பறி திருடர்களுக்கு 'தர்ம அடி'
நவம்பர் 07,2009
திருப்பரங்குன்றம்: உசிலம்பட்டி ஒச்சாத்தேவர் காலனியை சேர்ந்த ஜெகவீரகுமார்(24) கீழக்கரையில் இன்ஜி., கல்லூரியில் படிக்கிறார். நேற்று திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை பகுதியில் சென்ற அவரை, இருவர் மிரட்டி தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு .
4. மாஜி சாராய வியாபாரியை கொலை செய்ய முயற்சி: குண்டு வீச்சு!: வேனை மறித்து துப்பாக்கியால் சுட்டநான்கு பேர் கைது
நவம்பர் 07,2009
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மாஜி சாராய வியாபாரி மீது நாட்டு வெடிகுண்டு வீசி, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த புஞ்சைஅரசந்தாங்கல் கிராமத்தைச் .
5. ஐம்பொன் சிலைகள் திருட்டு
நவம்பர் 07,2009
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, பழமையான கோவிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் திருடு போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சாமியாடி குச்சிபாளையம் கிராமத்தில், மாரியம்மன் கோவிலின் .
6. முருகமலையில் நக்சலைட் நடமாட்டம்: துப்பாக்கியுடன் சிக்கிய வாலிபர்கள்
நவம்பர் 07,2009
தேவதானப்பட்டி: முருகமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த நான்கு பேர், தீவிரவாத எதிர்ப்புப் படையினரிடம் சிக்கினர். தேனி மாவட்டம், முருகமலை வனப்பகுதியில் 2007ல், நக்சலைட்கள் நடமாட்டம் இருந்தது. இப்பகுதியில் தங்கி ஆயுதப் .
7. மகளை கொன்ற தந்தை உட்பட மூவர் கைது
நவம்பர் 07,2009
மடத்துக்குளம்: மடத்துக்குளத்தில், புதுப்பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, தந்தை உட்பட மூன்று பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். உடுமலை அருகேயுள்ள மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த பத்ரகாளி (25), பழநியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா (21) ஆகிய .
8. கோர்ட்டுக்கு வந்தவர்கள் மீது குண்டு வீச்சு: துப்பாக்கியால் சுட்டத்தில் 11 பேர் காயம்
நவம்பர் 07,2009
திருவண்ணாமலை: செய்யாறு அருகே வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு வந்தவர்கள் மீது, நாட்டு வெடி குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(34). .
9. மோசமான கட்டடத்தில் பள்ளிமாணவர்கள்: கல்வி அதிகாரி உட்பட இருவர் சஸ்பெண்ட்: அமைச்சர் உத்தரவு
நவம்பர் 07,2009
காரியாபட்டி: காரியாபட்டி பி.புதுப்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில்," வருமுன் காப்போம்' முகாம் நடத்த, மோசமான கட்டடத்தில் மாணவர்களை அமர வைத்ததால் தொடக்க கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியை இருவரையும் சஸ்பெண்ட் செய்ய, கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு .
10. தொடர் மழையால் மூழ்கிய சம்பா சாகுபடி: சோகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள்
நவம்பர் 07,2009
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி, தண்ணீரில் மூழ்கியுள்ளது. வெள்ளம் ஏற்படும் அபாயத்தால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை .
11. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது
நவம்பர் 07,2009
தென்காசி: விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழையால், தமிழகம் முழுதும் தண்ணீர் காடாகியது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ஆஸி.,யில் 4 கல்லூரிகள் மூடல் : 300 இந்திய மாணவர்கள் பாதிப்பு
2. அமெரிக்க ராணுவ முகாமில் அதிகாரியின் கொடூரம் : திடீரென வெறித்தனமாக சுட்டதில் 12 வீரர்கள் பலி
3. பிரதமர் வருகைக்கு அமெரிக்கா ஆவல்
4. இன்சைடர் டிரேடிங் மோசடி : மேலும் 14 பேர் பிடிபட்டனர்
5. முஷாரப்பிடம் விசாரிக்க ஐ.நா.,கமிஷன் முடிவு
1. கர்நாடகாவில் 52 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா : அதிருப்தி மந்திரி கை ஓங்குகிறது
2. கருணாநிதிக்கு அச்சுதானந்தன் கேள்வி
3. மிரட்டல் நடிகை, நடிகர்கள் நவ.30ல் ஆஜராக உத்தரவு ஸ்ரீவி., கோர்ட் உத்தரவு
4. மற்ற கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இணையும் வாய்ப்பு இல்லை: முதல்வர்
5. உணவு உற்பத்தியை பெருக்க வேளாண் விஞ்ஞானிகள் உதவ வேண்டும் : முதல்வர் வேண்டுகோள்
1. கண்ணனுக்கு 58 கிராமில் தங்க புல்லாங்குழல்
2. விக்டோரியா ஹாலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்!: அதிரடியாக களத்தில் இறங்கியது மாநகராட்சி
3. திண்டுக்கல் - கோவை இடையே நான்குவழி பாதை சர்வே துவக்கம்
4. கருணாநிதியின் பெற்றோர் சிலைகளை ஊராட்சி தலைவர் திறந்து வைத்தார்
5. விசைப்படகு மீனவர்கள் போராட்டத்தை விலக்கி இன்று முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்