Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
கோயில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2009
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2010
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
சம்பவம்
ஆல்பம் >>
இந்தியா
1. மாஜி., டி.ஜி.பி.,க்கு கோர்ட் வாசலில் கத்திக்குத்து : ருச்சிகா பாலியல் பலாத்கார விவகாரம்
5 comment(s)
பிப்ரவரி 09,2010
சண்டிகார் : ருச்சிகா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, அரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி., ரத்தோரை, நேற்று வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதில், ரத்தோரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கோர்ட்டிற்கு வெளியே இந்தச் .
2. தர்மேந்திரா நிலம் மோசடியாக விற்பனை
பிப்ரவரி 09,2010
லூதியானா : "பாலிவுட் நடிகரான தர்மேந்திராவுக்கு சொந்தமாக, லூதியானாவில் இருந்த நிலம் வேறு ஒருவருக்கு மோசடியாக விற்கப்பட்டுள்ளது' என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பாலிவுட் நடிகர் .
3. ஜே.பி.ஜே., நிறுவனத்திடம் ஏமாந்த 35 பேர் சி.ஐ.டி., போலீசாரிடம் மனு
பிப்ரவரி 09,2010
புதுச்சேரி : ஜே.பி.ஜே., சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்திடம் ஏமாந்த 35 பேர், அந்நிறுவனத்திடமிருந்து பணத்தை விரைவில் பெற்றுத் தரக்கோரி, சி.ஐ.டி., போலீசாரிடம் மனு அளித்தனர்.ரியல் எஸ்டேட் தொழிலில் மோசடி செய்ததாக, ஜே.பி.ஜே., நிறுவன தலைவர் .
4. ஐந்து மாநிலங்களில் பந்த் : தண்டவாளம் பெயர்ப்பு
பிப்ரவரி 09,2010
ரூர்கேலா : பீகார், ஒரிசா உட்பட ஐந்து மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் நேற்று நடத்திய "பந்த்'தின் போது, இரண்டு இடங்களில் தண்டவாளங்கள் தகர்க் கப்பட்டன. இதனால், அங்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை .
5. காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு: ராணுவ வீரர்கள் பரிதாப சாவு
5 comment(s)
பிப்ரவரி 09,2010
பாரமுல்லா : காஷ்மீரில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில், நூறுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் என்ற .
6. விமானத்தில் பயங்கரவாதி பிரச்னை : புதிய கோணத்தில் போலீசார் விசாரணை
பிப்ரவரி 09,2010
மும்பை : துபாய் விமானத்தில் பயங்கரவாதி இருப்பதாக கூறப்பட்ட பிரச்னையில், தொழிலதிபர் சபாஷ் கானின் மகன்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம், மும்பை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்படவிருந்த .
7. வங்கிகளில் கொள்ளையடித்தவன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
பிப்ரவரி 09,2010
இந்தூர் : மத்திய பிரதேசத்தில் வங்கிகளில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன், போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.மத்திய பிரதேச போலீசார் கூறியதாவது: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன் மனோஜ் பச்சு சிங்(23). சில .
8. எரிமேலியில் டெட்டனேட்டர்கள் : தொழிலாளிகள் அதிர்ச்சி
பிப்ரவரி 09,2010
எரிமேலி : எஸ்டேட்டில் காய்ந்த இலை சருகுகளை எரிக்க முயன்ற தொழிலாளிகள், அங்கு கிடந்த டெட்டனேட்டர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை போலீசார் செயலிழக்கச் செய்தனர்.கேரள மாநிலம் எரிமேலியில் தனியார் எஸ்டேட் பகுதியில், நேற்று .
தமிழ்நாடு
1. ரவுடி திண்டுக்கல் பாண்டி கூட்டாளியுடன் சுட்டுக் கொலை : சென்னை போலீசார் அதிரடி
21 comment(s)
பிப்ரவரி 09,2010
சென்னை : பத்து கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி திண்டுக்கல் பாண்டி மற்றும் அவரது கூட்டாளி, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சென்னை வந்த அவரை, போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது வெடிகுண்டு வீசியதோடு, .
2. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கைது
பிப்ரவரி 09,2010
மதுரை : கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஏழு லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.மகேஸ்வரி. .
3. 'டெல்' தொழிற்சாலையில் வெடி விபத்து : நான்கு பேர் காயம்
பிப்ரவரி 09,2010
வேலூர் : வேலூர், "டெல்' வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், நான்கு பேர் காயமடைந்தனர்.வேலூர் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான, "டெல்' வெடிமருந்து தொழிற்சாலை .
4. அனல் மின் நிலைய பணியாளர்கள் ஸ்டிரைக்
பிப்ரவரி 09,2010
தூத்துக்குடி : தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், பல்வேறு பிரிவுகளில் 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள், தங்களுக்கு அடையாள அட்டை வேண்டும், தினமும் குறைந்தபட்ச சம்பளம் 200 ரூபாய் தரவேண்டும், .
5. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு : புதிய தமிழகம் தலைவர் மீது வழக்கு பதிவு
பிப்ரவரி 09,2010
கோவை : தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக, சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதாக, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் கடந்த இரு நாட்களாக உலகத்தமிழர் பாதுகாப்பு .
6. தலைமை ஆசிரியர் தகாத முறையில் நடக்க முயற்சி : கலெக்டரிடம் ஆசிரியை புகார்
1 comment(s)
பிப்ரவரி 09,2010
ஈரோடு : பள்ளி தலைமையாசிரியர், தன்னிடம் தகாத முறையில் முயற்சி செய்வதாக, ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணனிடம் ஒரு ஆசிரியை மனு கொடுத்தார்.
அவர் மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே., அரசு .
7. 'டாஸ்மாக்' ஊழியர்கள் மீது ஆளுங்கட்சியினர் தாக்கு : கடைகளை அடைத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பிப்ரவரி 09,2010
சென்னை : டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய ஆளுங்கட்சியினரை கைது செய்யக்கோரி, டாஸ்மாக் ஊழியர்கள் சென்னை முழுவதும் கடைகளை அடைத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே கடைகள் மூடப்பட்டன. காவல் நிலையத்தை ஊழியர்கள் .
8. எட்டாம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம்: தாயார், வாலிபர் மீது புகார்
பிப்ரவரி 09,2010
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே எட்டாம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, வீட்டில் அடைத்து சித்ரவதை செய்வதாக அவரது தாயார், வாலிபர் மீது மாணவியின் அக்கா புகார் செய்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், புல்லாவெளி .
9. போலி ஆவணம் மூலம் மேலும் 22 பேருக்கு பாஸ்போர்ட்: பயங்கரவாதிகளுடன் தொடர்பா?
பிப்ரவரி 09,2010
மதுரை : திண்டுக்கல்லைச் சேர்ந்த மேலும் 22 பேர், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள், பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.கடந்த ஆண்டு ஜூலை 31க்கும் செப்., .
10. மீனவர்கள் மோதல் : படகுகளுடன் சிறை பிடிப்பு
பிப்ரவரி 09,2010
திருநெல்வேலி : நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான உவரி, பெரியதாழை மீனவர்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. பெரியதாழை மீனவர்கள், "சுருக்கு மடி' எனப்படும் அரசாங்கத்தால் தடை .
11. விஷக்காய் சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்
பிப்ரவரி 09,2010
தூத்துக்குடி : திருவேங்கடம் அருகே விஷக்காய் சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் ஆறு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.நெல்லை மாவட்டம் திருவேங்கடம், அய்யநேரி இந்து நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் கார்த்திக்(14) சிவா(12) சத்யா(12) .
12. 12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் சென்னையில் கண்டுபிடிப்பு
பிப்ரவரி 09,2010
சென்னை : "பிரவுசிங்' சென்டரின் கண்காணிப்பு, "கேமரா' உதவியுடன், 12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை போலீசார் கண்டுபிடித்தனர்.கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற ஊரைச் சேர்ந்தவர் கொருத்து(60). இவரின் மகன் ஜிம்மி கொருத்து(31) கடந்த 1998ம் .
13. தோல் ஆலையில் விஷவாயு தாக்கி இருவர் பலி
பிப்ரவரி 09,2010
வேலூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விஷ வாயு தாக்கி இரு தொழிலாளர்கள் பலியாகினர். ஆம்பூர் மளிகைதோப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் குழாய் மூலம் .
மாவட்டம்
1. அரசு விரைவு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல் : இரு டிரைவர்கள் பலி; 37 பேர் படுகாயம்
பிப்ரவரி 09,2010
பண்ருட்டி : பண்ருட்டி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இரண்டு டிரைவர்கள் இறந்தனர்; பயணிகள் 37 பேர் படுகாயமடைந்தனர்.சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் (கே.ஏ.01-பி.5132) கும்பகோணத்திற்கு புறப்பட்டது. சென்னை .
2. விற்ற நிலத்துக்கு உரிமை கொண்டாடிய பெண்கள்: துரத்தி பிடித்த போலீசார்
பிப்ரவரி 09,2010
தேனி : தேனியில் முப்பாட்டனார் சொத்து எனக்கூறி, விற்ற நிலத்துக்கு உரிமை கொண்டாடிய பெண் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தேனி சிட்கோ பின் பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் வர உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள நிலங்களின் விலை பல .
3. கழிப்பறையை சுத்தம் செய்த மாணவியர் : கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
7 comment(s)
பிப்ரவரி 09,2010
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கரையூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவியரை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தொடர்பாக, தலைமை ஆசிரியையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.ராமேஸ்வரம் கரையூரில் இயங்கி வரும் .
4. படகு கவிழ்ந்து மீனவர் பலி
பிப்ரவரி 09,2010
கடலூர் : கடலூர் துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் இறந்தார். கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் காண்டியப்பன்(50) சத்யானந்தன் (30) இருவரும் நேற்று அதிகாலை, மீன்பிடிக்க பைபர் படகில் புறப்பட்டனர். முகத்துவாரம் அருகே சென்றபோது அலையின் .
5. உடுமலை அருகே நிலத்தடியில் துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு
பிப்ரவரி 09,2010
உடுமலை : உடுமலை- மூணாறு மழைநீர் வடிகால் அமைக்கும் போது, நிலத்தில் புதைத்து வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இச்சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6. கடலில் படகு கவிழ்ந்து வாணகிரி மீனவர் மாயம்
பிப்ரவரி 09,2010
மயிலாடுதுறை : வாணகிரியிலிருந்து நேற்று விடியற்காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் மாயமானார். நாகை மாவட்டம், வாணகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(45). தனக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று விடியற்காலை, .
7. 'ஸ்கிராப்' கடையில் தீ விபத்து
பிப்ரவரி 09,2010
ஓசூர் : ஓசூர் சுண்ணாம்புஜுபி, "ஸ்கிராப்' கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோகிரப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சொந்தமான, .
8. அனுமதியின்றி மின் பாதை பணியால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இடையில் நிறுத்தம்
பிப்ரவரி 09,2010
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் முன் அனுமதி பெறாமல் மின்பாதைக்கான பணிகள் நடந்தது. இதனால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்கு முன்னதாக,15 நிமிடங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் .
9. விரைவு ரயில்களை நிறுத்த கோரி அனைத்துகட்சி ரயில் மறியல்
பிப்ரவரி 09,2010
நாகர்கோவில் : விரைவு ரயில்களை குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தக்கோரி, அனைத்து கட்சிகள் சார்பில், மறியல் போராட்டம் நடந்தது. நகராட்சித் தலைவர் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.நாகர்கோவில் மற்றும் .
10. திண்டுக்கல் அருகே இருபிரிவினர் மோதல் : தலைமறைவானவர்கள் திரும்பியதால் எதிர்ப்பு
1 comment(s)
பிப்ரவரி 09,2010
சின்னாளபட்டி : பெருமாள்கோவில்பட்டியில் சர்ச்சைக்குரிய இடம், கோவில் பிரச்னைக்கு தீர்வு காணாத நிலையில், தலைமறைவாக இருந்தவர்கள் ஊருக்குள் திரும்பினர். இதற்கு இந்து வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.திண்டுக்கல் மாவட்டம் .
11. போலீஸ் துப்பாக்கிச் சூடு : சப்-கலெக்டர் முன் சாட்சியம்
பிப்ரவரி 09,2010
திண்டிவனம் : சூணாம்பேடு அசோக்குமார், துப்பாக்கிச் சூட்டில் இறந்தது தொடர்பாக சப்-கலெக்டர் முன்னிலையில் நடந்த விசாரணையில் பொதுமக்கள் சாட்சியம் அளித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு வசந்த்ராஜ்(23) என்பவர் கடந்த ஜன., 13ம் தேதி .
12. போக்குவரத்து நிர்வாகத்தில் முறைகேடு : திண்டுக்கல்லில் 240 மணி நேர உண்ணாவிரதம்
பிப்ரவரி 09,2010
திண்டுக்கல் : போக்குவரத்து நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக கூறி திண்டுக்கல்லில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிலாளர்கள் 240 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் டிரைவர், .
13. 15 பேரிடம் லஞ்சம் வாங்கிய கடலூர் பெண் அலுவலர் கைது
பிப்ரவரி 09,2010
கடலூர் : தமிழக அரசின் திருமண உதவித்தொகை வழங்க பயனாளிகள் 15 பேரிடம் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் கனகசபை நகர் நடராஜன் தனது மகள் சுபத்திரா திருமணத்திற்காக தமிழக .
14. மானாமதுரை பெண் கன்னியாகுமரியில் பலி
பிப்ரவரி 09,2010
நாகர்கோவில் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (52). இவரது முதல் மனைவி தேவக்கோட்டையை சேர்ந்த தமயந்தி (50). இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தமயந்தி மாரிமுத்துவை விட்டு .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. நீரில் செல்லும் விமானம் வரும் 20ம் தேதி பயணிக்கும்
2. ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்க விசா தருவதில் அதிக கட்டுப்பாடு
3. இருபத்தி ஆறு பெரிய ஓட்டல்கள் நேபாளத்தில் மூடல்
4. இத்தாலியர்களும் ஜோதிடத்தில் அதிக மோகம்
5. இலங்கை ராணுவ மாஜி தளபதி சரத் பொன்சேகா திடீர் கைது
1. முஸ்லிம்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு : ஆந்திர முடிவை நிராகரித்தது ஐகோர்ட்
2. 'இந்திரனே சந்திரனே' என்று சொல்பவர்கள் அதே வேகத்தில் கீழே தூக்கிப் போடுவர் : முதல்வர்
3. பன்னாட்டு நிறுவன ஆய்வுக் கூடங்களின் எலிகளா இந்தியர்கள்?
4. உயிருள்ளவரை ஜெ.,க்கு விசுவாசமாக இருப்பேன்: சொல்கிறார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,
5. தாலாட்ட தாயில்லை : அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள்
1. தேசிய கொடிக்கு அவமரியாதை : கலெக்டர் அறையில் அவலம்
2. பல பிரச்னைகளில் சிக்கியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள்
3. இன வெறி : ஆஸி., அமைச்சர் வெளிப்படை
4. நாடு முழுவதும் சிகரெட் விற்பனை வீழ்ச்சி: மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்தது பலன்
5. பன்னாட்டு நிறுவன ஆய்வுக் கூடங்களின் எலிகளா இந்தியர்கள்?
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்