Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
கோயில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
இ-ஆன்மீக மலர்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2009
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
தினசரி காலண்டர்
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
புதிர் போட்டி
சம்பவம்
ஆல்பம் >>
இந்தியா
1. ஆயுள் சிறை கைதியான மாஜி எம்.பி., அட்டகாசம் சொகுசு காரில் வலம்; நிருபர்களுக்கு பேட்டி
1 comment(s)
மார்ச் 16,2010
பாட்னா : பீகாரில், ஆயுள் தண்டனை கைதியான, முன்னாள் எம்.பி., ஒருவர், போலீஸ் கஸ்டடியில் இருந்து கோர்ட்டிற்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தல், சொகுசு காரில் பயணம் என, சட்டத்தை தன் இஷ்டத்திற்கு பயன்படுத்தி உள்ளார்.
2. 4 ராணுவ வீரர் பலி
மார்ச் 16,2010
ஜெய்சல்மார் : ராஜஸ்தானின் பொக்ரானில், ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நடந்த வெடிவிபத்தில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாயினர். மூவர் படுகாயம் அடைந்தனர்.ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில், ராணுவ வீரர்கள், 81 எம்.எம். .
3. விஷம் தடவிய ஆடுகள் மூலம் புலிகளை கொன்ற விவசாயிகள் கைது
மார்ச் 16,2010
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் விஷம் தடவிய ஆடுகளை கொண்டு இரண்டு புலிகளை கொன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராஜஸ்தானில் ரந்தம்போர் தேசிய பூங்காவையொட்டி பவ்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நுழைந்த புலிகள் அங்குள்ள ஆடுகளை தின்று .
4. டிரைவர் பலி
மார்ச் 16,2010
கூடலூர் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டிரைவர் சுனில் (27). நேற்று முன்தினம் ஆழப்புழாவில் இருந்து மினிலாரியில் மீன் ஏற்றிக் கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. டாக்டரிடம் சிகிச்சை .
தமிழ்நாடு
1. தமிழக பதிவுத்துறையில் லஞ்சம் தொடருதே...?தடுக்கும் அதிரடி உத்தரவு 'மாயம்'
3 comment(s)
மார்ச் 16,2010
தமிழக பதிவுத்துறையில் லஞ்ச முறைகேடுகள் பழையபடி மீண்டும் தலைதூக்கியுள்ளன. முறைகேடு தடுக்க, பதிவுத்துறை தலைவர் அலுவலகம் கடந்தாண்டில் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள், பெரும்பாலான பதிவு அலுவலகங்களில் பின்பற்றப்படுவதில்லை.தமிழக .
2. கப்பலில் கடத்தப்படவிருந்த ரூ.60 லட்சம் அரிசி பறிமுதல் :முக்கிய புள்ளிகளுக்கு சுங்கத்துறை வலை
1 comment(s)
மார்ச் 16,2010
தூத்துக்குடி : தூத்துக்குடியிலிருந்து கப்பல் மூலம் குஜராத் வழியாக துபாய்க்கு கடத்தப்படவிருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 290 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை சுங்கத் துறையினர் தேடி வருகின்றனர்.
3. ரூ.2.70 கோடி போலி மொபைல் உதிரிபாகங்கள் பறிமுதல்
மார்ச் 16,2010
தூத்துக்குடி : சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2.70 கோடி ரூபாய் மதிப்பில், பிரபல நிறுவனங்களின் பெயரிலான போலியான மொபைல் போன் உதிரிபாகங்களை, தூத்துக்குடியில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை, "வி.வி.ஆர்., .
4. கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற முன்னாள் இன்ஸ்பெக்டர் கைது
1 comment(s)
மார்ச் 16,2010
ஈரோடு : தன் நிலத்தை சரியாக அளக்காமல், அதிகாரிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர் எனக் கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த பெட்ரோல், கற்பூரம் ஆகியவை பறிமுதல் .
5. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு 'ஏசி' இன்றி பயணிகள் தவிப்பு
மார்ச் 16,2010
மதுரை : சென்னை - நெல்லை ரயில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது. மாம்பலம் - சைதாப்பேட்டை இடையே 8.50 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசினர். இதில் "ஏசி' வசதி செய்யப்பட்ட பி1, பி2, பி3 .
6. மோசடி மேல் மோசடி; மோசம் போன மக்கள் :போலீசிடம் முதலீட்டாளர்கள் குமுறல்
2 comment(s)
மார்ச் 16,2010
கோவை : கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர்களிடமே, மக்கள் மீண்டும் முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளனர். நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட அந்நிறுவனம் மீது, 150க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், போலீசில் நேற்று புகார் அளித்தனர்.
7. திருவாங்கூர் விஜயகுமார் மகன், மருமகளை கைது செய்ய மதுரை விரைந்தது தனிப்படை
மார்ச் 16,2010
சென்னை : திருவாங்கூர் ராஜவைத்தியசாலை நடத்திய விஜயகுமாரின் மகன் மற்றும் மருமகளை கைதுசெய்ய தனிப்படை போலீசார் மதுரை விரைந்தனர்.ஆந்திரா மாநிலம் கடப்பாவில் வி.கே.எம்., தெருவைச் சேர்ந்த சுரேஷின் மனைவி பிரசாந்தலெஷ்மி(31) கடந்த 8ம் தேதி, .
8. தொழிற்சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு
மார்ச் 16,2010
தூத்துக்குடி : கோவில்பட்டி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் எல்லப்பன்(45), அங்குள்ள தனியார் மில் தொழிலாளியான இவர் ஒரு பிரச்னை காரணமாக மில்லில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இதற்கு ஐ.என்.டி. யு.சி., தொழிற்சங்க தலைவராகவுள்ள .
9. லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது : பல ஆண்டு காத்திருந்து பதவிக்கு வந்தவர்
மார்ச் 16,2010
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி நாகராஜ்(45). அவர் அப்பகுதியில் வாங்கிய நிலத்திற்கு தன்பெயரில் பட்டா மாற்றம் செய்ய ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு, .
10. நெல்லை குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பரிதாப சாவு
1 comment(s)
மார்ச் 16,2010
திருநெல்வேலி : நெல்லை அருகே குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியானார்கள். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள பனவடலிசத்திரம் அருகே உள்ளது மடத்துப்பட்டி. நேற்று அங்குள்ள ஈஸ்வரிஅம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது. அங்குள்ள .
11. நெல்லை குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பரிதாப சாவு
மார்ச் 16,2010
திருநெல்வேலி : நெல்லை அருகே குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியானார்கள். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள பனவடலிசத்திரம் அருகே உள்ளது மடத்துப்பட்டி. நேற்று அங்குள்ள ஈஸ்வரிஅம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது. அங்குள்ள .
மாவட்டம்
1. ஊருக்குள் உலா வரும் யானைகள் : தோட்ட தொழிலாளர்கள் பீதி
மார்ச் 16,2010
கூடலூர் : நீலகிரி மாவட்டம், கூடலூர் பாண்டியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு அருகே உலா வரும் காட்டு யானை கூட்டத்தால், தொழிலாளர்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.முதுமலை பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால், வன .
2. பாம்பன் பாலத்தில் அடுத்தடுத்து விபத்து * பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
மார்ச் 16,2010
ராமேஸ்வரம் : பாம்பன் பாலத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில், டிரைவர் உட்பட 27 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்துகள் பாலம் முகப்பில் நடந்ததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் இரவில் .
3. துப்பாக்கி கடத்தல் விவகாரத்தில் திருப்பம்
மார்ச் 16,2010
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டைக்கு பஸ்சில் வந்த பார்சலில் துப்பாக்கி கடத்திய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் சென்னையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு கே.பி.என்., டிராவல்ஸ்சில் வந்த ஒரு பார்சலில் .
4. மான் கறியை விற்க முயன்ற 2 பேர் கைது: தோல் பறிமுதல்
1 comment(s)
மார்ச் 16,2010
ராஜபாளையம் : மான் கறியை விற்பனைக்கு கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த மான் தோல் பறிமுதல் செய்யப்பட்டது.ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அரசன் என்ற அருமைக்கொடி(26). இவரது நண்பர் .
5. தம்பதிக்கு நிர்வாண தண்டனை? * கலெக்டரிம் புகார்
2 comment(s)
மார்ச் 16,2010
ராமநாதபுரம் :" மனைவி மற்றும் தனக்கு நிர்வாண தண்டனை வழங்கியதை ஏற்காததால், கிராமத்தினர் தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக,' ராமநாதபுரம் கலெக்டர் ஹரிஹரனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே .
6. பாலத்திற்கு அடியில் நிர்வாணமாக ஆண், பெண் பிணம் * தீவைத்து முகம் சிதைப்பு
மார்ச் 16,2010
செக்கானூரணி : செக்கானூரணி அருகே பாலத்திற்கு அடியில் ஆண், பெண் பிணங்கள் முகம் எரித்து சிதைக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்தன.மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் செக்கானூரணி அருகே கண்ணனூர் பிரிவில் உள்ள பாலத்தின் அடியில் இரண்டு .
7. புதைக்கப்பட்ட ஏட்டு உடல் 13 நாளுக்கு பின் தோண்டி எடுப்பு
மார்ச் 16,2010
சிதம்பரம் : சிதம்பரம் அருகே அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்து புதைக்கப்பட்ட கடலூர் போலீஸ் ஏட்டு உடல் 13 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.கடலூர்- சிதம்பரம் மெயின் ரோட்டில் கொத்தட்டையில் கடந்த 2ம் தேதி .
8. வட்டிக் கடையில் அடகு வைத்த நகைகளை திருப்பித்தருவதாக கூறி பல கோடி மோசடி
மார்ச் 16,2010
திண்டுக்கல் : வட்டிக் கடையில் அடகு வைத்த நகைகளை திருப்பித்தருவதாக கூறி, தமிழகம் முழுவதும் பலகோடி ரூபாய் மோசடி செய்தவர்களை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை மேடவாக்கம் திருமலைநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் .
9. மூன்று மடங்கு பணம் தருவதாக மோசடி: நிதி நிறுவனம் மீது புகார்
மார்ச் 16,2010
திண்டுக்கல் : குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றிய நிதி நிறுவனம் குறித்து போலீசில் 10 பேர் புகார் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் "பாசி குரூப் ஆப் கம்பெனி' என்ற பெயரில் நிதி நிறுவனம் .
10. வீடு புகுந்து 30 பவுன் நகை கொள்ளை
மார்ச் 16,2010
திண்டுக்கல் : வத்தலக்குண்டில் வீடு புகுந்து 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வெங்கடாம்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா(59). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். .
11. பழநி அருகே ரோட்டில் கிடந்த பெண் உடல்
மார்ச் 16,2010
பழநி : பழநி - திண்டுக்கல் ரோட்டில் சிந்தலவாடம் பட்டி ஓடை அருகே, கொலை செய்யப்பட்ட பெண் உடல் கிடந்தது.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள ரெட்டியபாளையத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி(39). 20 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி என்பவரை திருமணம் .
12. குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீஸ் ஏட்டு மகன் கைது
மார்ச் 16,2010
கம்பம் : ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு மகன், மூன்றாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கள்ளர் பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் சிவனாண்டி. இவர், போலீஸ் ஏட்டாக பணியாற்றி ஒய்வு .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ஆண்களுக்கு பொங்குதாம் குஷி: அழகான பெண்களை கண்டால்
2. விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை
3. தனியாக வாழ்கிறீர்களா நோய் தாக்க அதிக வாய்ப்பு
4. பல் மருத்துவர்களுக்கு ஜப்பானில் கிராக்கி: விசா விதிமுறை தளர்த்தப்படும்
5. உறவினர்களை விடுவிக்க ஒசாமா மகன் கடிதம்
1. 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை
2. பஸ் பாஸ் இல்லாததால் பொதுமக்கள் முன் மாணவியை கதற வைத்த அதிகாரிகள்
3. வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் கருணாநிதி பூரிப்பு
4. 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க
5. மத்திய அமைச்சர் அழகிரிஆஸ்திரேலியா செல்கிறார்
1. மறியல் போராட்டம் நடத்துகிறது ம.தி.மு.க.,
2. இளையோர் முதல் அநுபவம் மிக்கவருக்கு வாய்ப்பு ! பா.ஜ., வின் அகில இந்திய பொறுப்பாளர்கள் நியமனம்
3. பஸ் பாஸ் இல்லாததால் பொதுமக்கள் முன் மாணவியை கதற வைத்த அதிகாரிகள்
4. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹவாலா பணம் அதிகரிப்பு : சத்தமின்றி அரங்கேறும் தீவிரவாத செயல்கள்
5. 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்