Updated Political News | Tamilnadu politics | Latest Tamilnadu and Indian Political News | Political News
Advertisement
தினமலர் முதல் பக்கம் » அரசியல் செய்தி
கவுகாத்தி : ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக, பிரதமர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், [...]
புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பல்வேறு அதிகார மையங்களே கூட்டணியின் [...]
புதுடில்லி: கடந்த 9 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றுள்ளது என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு [...]
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடைபெற்ற ஊழல்களுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி, வரும், 27ம் தேதி முதல், ஜூன், 2ம் தேதி வரை [...]
புதுடில்லி: இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா வந்திருந்த ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய், பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று இரவு சந்தித்து பேசினார். [...]
புதுடில்லி: உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் மண்டல நிர்வாகிகள் மீது, ஏராளமான புகார்கள் சென்றதை அடுத்து, எட்டு நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் [...]
திருச்சூர்: ""கேரள அமைச்சரவையில், துணை முதல்வர் என்ற பதவி, தேவையில்லாத ஒன்று. துணை முதல்வரை நியமிப்பதற்கான அவசியம் எதுவும், தற்போது உருவாகவில்லை,'' என, அம்மாநில நிதி அமைச்சர், [...]
டேராடூன்: ""லோக்சபா தேர்தலில், ஊழல் கறை படியாதவர்களுக்கு ஓட்டளியுங்கள்,'' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, [...]
புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசின் 4ம் ஆண்டு நிறைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் கடந்த ஒரு ஆண்டில் [...]
புதுடில்லி : வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ., மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோரை [...]
புதுடில்லி : இந்தியா-சீனா இடையே எவ்வித மிரட்டல் செயல்பாடும் இல்லை எனவும், நல்லுறவே நிலவுவதாகவும் இந்தியா வந்துள்ள சீன பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளிடையே [...]
புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 4வது ஆண்டை நிறைவு செய்து, இன்று 5ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து, இன்று மாலை கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் [...]
புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பல்வேறு அதிகார மையங்களே கூட்டணியின் தோல்விக்கு காரணம் என லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். டில்லியில் [...]
புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால், அந்த கூட்டணிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, தனியார் டி.வி., நடத்திய கருத்துக்கணிப்பில் [...]
புதுடில்லி: பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிலைப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: லோக்சபா [...]
ஸ்ரீநகர்: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் ஜம்மு-காஷமீர் செல்ல உள்ளார். இது தொடர்பாக காஷ்மீர் மாநில காங். கட்சி மாநில தலைவர் சைபுதீன் சோஸ் கூறுகையில், இன்று பிரதமர் [...]
புதுடில்லி: மத்திய ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசின் 5-வது ஆண்டையொட்டி பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது,. கடந்த 9 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு நாட்டை முன்னேற்றபாதைக்கு [...]
சென்னை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின், 22ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது [...]
தர்மபுரி: ரயில் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு மற்றும் அரசு பஸ் மீது கல் வீசிய வழக்கில், [...]
சென்னை: ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல; அதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விடவேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் மீது [...]
சென்னை: இலங்கையிடமிருந்து கச்சத் தீவை திரும்பப் பெற, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என, பிரதமருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில் அவர் [...]
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அ.தி.மு.க.,வில், கடந்த சில மாதங்களாகவே கோஷ்டி பூசல் உள்ளது. ஒன்றிய செயலர் முனுசாமிக்கும், ஒன்றிய குழு தலைவர் வெங்கடேசனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. [...]
சென்னை:முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில், காகித அட்டை தயாரிப்பு ஆலை, 100 கோடி ரூபாய் மதிப்பில், சட்டப்பள்ளி, 120 கோடி ரூபாய் மதிப்பில், [...]
சென்னை: இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பா.ம.க., நிறுவனர் ராமதாசின் உடல்நிலையை, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேட்டறிந்தார். கருணாநிதி சார்பில் அப்பல்லோ மருத்துவமனை சென்ற தி.மு.க., எம்.பி., [...]
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்திலிருந்து தி.மு.க., உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்னையை பேச தங்களுக்கு வாய்ப்பளிக்கப்படாததால் வெளிநடப்பு செய்வதாக, தி.மு.க., [...]
சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களுக்காக ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்கும் திட்டத்திற்கு இயந்திரங்களை வாங்க அனுமதி வழங்கி சென்னை மாநகராட்சியில் தீர்மானம் [...]
திருநெல்வேலி : நெல்லை தி.மு.க.,வினரிடமிருந்து பார்லிமென்ட் தேர்தல் செலவுக்காக மூன்று கோடி ரூபாயை பொருளாளர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். பார்லிமென்ட் தேர்தல் செலவுக்கான வசூலில் [...]
Advertisement
Advertisement