General News | General News Headlines | Current news | General News Online | Current Breaking news
Advertisement
உதாம்பூர்: "அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் [...]
பாலக்காடு:பெற்றோருக்கு உதவியாக, அப்பளம் தயாரித்துக் கொண்டே, மருத்துவ நுழைவு தேர்வுக்கு [...]
காரைக்கால்:காரைக்கால் - பேரளம் இடையே, புதிதாக அமைய உள்ள அகல ரயில் பாதையில், மேம்பாலம், சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக, அதிகாரிகள் குழு, ஆய்வு மேற்கொண்டது.காரைக்கால்-பேரளம் இடையே, [...]
புதுடில்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, பிரதமரின் ஆலோசகர், டி.கே.ஏ. நாயரிடம், விரைவில் விசாரணை நடத்த, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.கடந்த, 2006 - 2009ல், தனியார் நிறுவனங்களுக்கு, [...]
நொய்டா: வடஇந்தியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் யமுனா, கங்கை உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நொய்டாவை [...]
டேராடூன் : கேதார்நாத் மற்றும் சமோலி பகுதியில் நிலச்சரிவால் நடுவழியில் தவித்த வந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக உத்தர்கண்ட் அரசு தெரிவித்துள்ளது. அப்பகுதியில் இருந்த அனைவரையும் [...]
புதுடில்லி: பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தகுதியானவர் என பீகாரில் 63 சதவீதம் பேர் கருத்துக்கூறியுள்ளனர். பா.ஜ., - ஐக்கிய ஜனதா தள கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி [...]
மஞ்சூர்: நீலகிரியில், கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்து வருவதால், அணைகளில் நீர் மட்டம் [...]
நாடு சுதந்திரம் அடைவதற்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவு [...]
திருவாரூர் : திருமண விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, தாம்பூலமாக, 2 கிலோ விதை நெல் வழங்கிய விவசாயியின் செயல், அனைவரையும் வியப்படைய வைத்தது.திருவாரூர் மாவட்டம், திருக்குவளையைச் [...]
"பி.இ., படிப்பில் சேர, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், 35 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தாலே போதும்' என, தமிழக அரசின் முடிவுக்கு மாறாக, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவுப்படி, 40 சதவீத [...]
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், ராமலிங்க பிரதிஷ்டை விழா, நடந்தது. ராமாயணத்தில், ராவணனை வதம் செய்த ராமனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் நீங்க, தனுஷ்கோடி கடற்கரையில், ராமர், சிவபூஜை [...]
மேட்டூர்: மேட்டூர் அணைக்குள், மூழ்கியிருந்த கருப்பசாமி கோவில், தற்போது, வெளியே தெரிகிறது. இந்த கோவிலில், சிலையை தேடுவதற்காக, மண்ணை தோண்டிய போது, ஆங்கிலேயர் கால நாணயங்கள் [...]
சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை (20ம் தேதி) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 [...]
சென்னை: பொறியியல் கல்லூரிகளின், "ரேங்க்' பட்டியல், நாளை மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொறியியல் கல்லூரிகளின், 2011 -12ம் ஆண்டு தேர்ச்சி சதவீத [...]
சென்னை: பி.இ., விளையாட்டுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வில், 494 இடங்கள் நிரம்பின.விளையாட்டுப் பிரிவில், 500 இடங்கள் உள்ளன. இதை நிரப்ப, நேற்று முன்தினம் நடந்த கலந்தாய்வில், 420 இடங்கள் நிரம்பின. [...]
சென்னை: பி.இ., சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவின் கீழ், நேற்று முன்தினம், 420 இடங்கள் நிரம்பிய நிலையில், நேற்று காலை, "விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள், கலந்தாய்வுக்கு [...]
தூத்துக்குடி அனல்மின் நிலைய மூன்றாவது யூனிட்டில், பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தலா, 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் [...]
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், ஒன்பதாம் ஆண்டு மகா கும்பாபிஷேக நிறைவு விழாவின், இரண்டு நாள் நிகழ்ச்சி, நேற்று துவங்கியது.காலை, 6:30 மணிக்கு, கணபதி [...]
மதுரை: சுகாதாரக் குறைவு காரணமாக உருவாகும் கர்ப்பவாய் புற்றுநோய், கிராமப்புற பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாக உள்ளது.பத்தாண்டுகளுக்கு முன் [...]
பொது வினியோக திட்டத்தில், தமிழகத்தில், இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. மக்களிடம் அதிக வரவேற்பு காணப்படுவதால், பிற மாநிலத்தவரும் இதை பின்பற்றி, குறைந்த விலையில், அரிசி வினியோகம் செய்து [...]
"பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது; தடையை நீக்க [...]
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் - 21ன் படி, ஆட்டோ ஓட்டுனர்கள், தாங்கள் அணிந்திருக்கும் சட்டையில், தங்களுடைய பெயர் பொதித்த, நேம் பேட்ஜ் பொருத்தியிருக்க வேண்டியது கட்டாயம்.ஆனால், 90 சதவீதம் [...]
சென்னை: சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி, "லிங்க்' தினசரி எக்ஸ்பிரஸ் வரும், 22ம் தேதி முதல் துவங்கப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டில், சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி இடையே "லிங்க்' [...]
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில், எல்லா நிலைகளிலும் லஞ்சம் தொடர்கிறது. மருத்துவமவையில், கூடுதலாக எந்தெந்த இடங்களில், கண்காணிப்பு கேமரா வைக்கலாம் என, மருத்துவ அதிகாரிகள் [...]
ராமநாதபுரம்: இலங்கை நோக்கி 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி செல்லும் போராட்டத்தை, ராமேஸ்வரம் மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 57 பேரை விடுவிக்க கோரி, [...]
கடலூர்: ""கட்டணம் செலுத்தாமலே, மின்சாரத்தைப் பயன்படுத்தியது, தொழிலாளர் துறை ஊழியர்கள் செய்த தவறு'' என, கடலூர் நகராட்சித் தலைவரின் மகன் சண்முகம் கூறினார்.அவர் கூறியதாவது: கடலூர், [...]
தேனி: பெரியாறு அணையில் தொடர்ந்து உயரும் நீர் மட்டத்தால், குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது தென்மேற்கு பருவமழை, கேரளாவில் [...]
சாலை விபத்துகளை குறைப்பதற்கு, தேவையான தகவல்களை சேகரிக்கும் படி, அனைத்து, ஆர்.டி.ஓ.,க்களுக்கும், போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம், 1.70 கோடி வாகனங்கள் உள்ளன. இதில், [...]
இடம் கிடைப்பதில் சிக்கல், வாடகை கட்டணம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், புதிய ரேஷன் கடைகளை, அடுக்குமாடி குடியிருப்புகளில் திறக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, இது, "முடிவோடு' [...]
சிவகங்கை: தேர்தல் பிரிவு தாசில்தார்களின் பணிக்காலத்தை, ஒரு ஆண்டு நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்தப்பணிகள் [...]
சென்னை: முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான, மருத்துவ படிப்பு கலந்தாய்வில், இரண்டு பேருக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., [...]
தேனி: கல்விக்கடன் கேட்கும் மாணவர்கள் எல்லோருக்கும், வழங்க வேண்டும்; வட்டி கட்டச்சொல்லி, நிர்பந்திக்க கூடாது, என வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், [...]
திருப்பூர்: ஆதி திராவிடர் நலத் துறை என்பதை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை என, பெயர் மாற்றம் செய்ய, தமிழக அரசுக்கு, கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து அருந்ததியர் சங்கங்கள் [...]
மதுரை: மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ராவுக்கு "பேஸ்புக்'கில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் [...]
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 26ம் தேதி துவங்க உள்ளது. ஜூன் 26ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை இந்த [...]
சென்னை : புதுக்கோட்டை விபத்தில் பலியான 7 மாணவர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் இவ்விபத்தில் படுகாயம் [...]
சென்னை : தமிழக பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்கினார். தலைமை செயலகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 [...]
சென்னை: தமிழை முதல்பாடமாக எடுத்து பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவியருக்கு முதல்வர் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். பிளஸ் 2 [...]
சென்னை: வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்களின் நிலை பற்றி அறிய சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044-28555036, [...]
சென்னை : மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது. பொதுத்தேர்வில், 95,388 பேர், தோல்வி அடைந்தனர். இவர்கள், [...]
Advertisement
Advertisement