பள்ளிப்பட்டு: செல்வநிலை சான்றிதழ் (சால்வன்சி) தர, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட, பெண்
[...]
சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பில், பெண்ணை பிணைக் கைதியாக பிடித்து
[...]
சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட, கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 400 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் அடைந்துள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள புரோக்கரை
[...]
மதுரை: ""நிலப்பிரச்னையை தீர்ப்பதாகக்கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்த மதுரை மாவட்ட வினியோக அலுவலர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, பாதிக்கப்பட்ட பெண் அனிதா,35,
[...]
சென்னை: சூதாட்ட, "பூகம்ப'த்திற்கு இடையில், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசனின் மருமகனுக்கு சம்மன் வழங்க, மும்பை போலீசார், சென்னைக்கு வந்ததால் பரபரப்பு
[...]
விழுப்புரம்: விழுப்புரம் சாலையில், அரசின் இலவச அரிசி கொட்டிக் கிடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதை சிலர், கள்ளச்சந்தையில் பணம் கொடுத்து
[...]
திருப்புவனம்: வைகை ஆற்றுப் படுகையில், அணைக்கட்ட தோண்டிய குழியில், விழுந்த இரண்டு சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, பணிக்கனேந்தல் டாஸ்மாக் ஊழியர்,
[...]
கடந்த ஓராண்டில் மட்டும், சென்னை தொலைபேசி வட்டம், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, "லேண்டு லைன்' வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. "லேண்டு லைன், பிராட்பேண்ட், மொபைல் போன்' உட்பட பல்வேறு
[...]
விருதுநகர்: பத்திர எழுத்தர் உட்பட ஆறு பேர் மீது 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக, வழக்கு பதிவு செய்து , மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி
[...]
சிவகங்கை: பள்ளிக்கல்வித்துறையின் குளறுபடியால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்கும் அபாயம் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி
[...]
தேனி: திருவிழாக்களில் திருடும் கும்பலை சேர்ந்த பெண், தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கும்பல், தமிழகம் முழுவதும் பலமான "நெட்ஒர்க்' அமைத்து, செயல்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய
[...]
சிவகங்கை: ""தகுதி இருந்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க கல்வித்துறை மறுத்து வருவதாக, முதுகலை ஆசிரியர்கள் புகார் அளித்து வருகின்றனர். முதுகலை ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று
[...]
இந்தியாவில் மட்டுமல்ல; அமெரிக்காவிலும் கூட, ஏமாந்தவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் சுற்றிக் கொண்டிருப்பது, தமிழர் ஒருவர் ஏமாற்றப்பட்டதில் இருந்து தெரிய வந்துள்ளது. உலகளவில்,
[...]
சேலம்: மேட்டூர், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பார்த்திபன், நில அபகரிப்பில் ஈடுபட்டதாக, மூதாட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம், அம்மாபேட்டையை
[...]
திருவண்ணாமலை: மர்ம பொருள் வெடித்து, வீட்டின் கதவு, ஜன்னல், சுக்கு நூறாக உடைந்து, சேதம் அடைந்தன. திருவண்ணாமலை, மேற்கு கோபுர 10 வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 52. இவர், குடும்பத்தினருடன்,
[...]
கோவை: போலியாக கம்பெனிகளை துவங்கி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிடிபட்டுள்ளவரை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார், விருதுநகர் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.கோவை - அவினாசி சாலை, வணிக
[...]
நாகர்கோவில்: சினிமா இயக்குனர் மனைவி உடலை, தோண்டி எடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை, விருகம்பாக்கத்தில் வசிப்பவர் செல்வராஜா, 55; சினிமா இயக்குனர். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரியை
[...]
ராமநாதபுரம்: வழுதூரில், அரசின் இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையத்தில், "யூனிட் 2' பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் இயக்க, டர்பைன் இயந்திரத்தை, பிரித்து வேலை
[...]
விருத்தாசலம்: நீதிபதி வீட்டில் திருட முயற்சி நடந்தது. விருத்தாசலம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணி புரிந்தவர், சையத் பர்க்கத்துல்லா. நீதிபதி குடியிருப்பில் வசித்தார்.
[...]
சூலூர்: பெட்ரோல் பங்க் மேலாளரிடம், துப்பாக்கி முனையில், ரூ. 25 லட்சம் கொள்ளையடித்த கும்பலில், இருவரை போலீசார் கைது செய்தனர். ஒரு துப்பாக்கி மற்றும், 4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்
[...]
செங்கல்பட்டு: திருப்பதி தேவஸ்தான, "மாஜி' ஊழியர் கொலை வழக்கில், மேலும் மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். திருப்பதி பவானி நகரை சேர்ந்தவர் ராமன், 63.
[...]
அரியலூர்: மீன்சுருட்டி அருகே, பஸ் மீது கல்வீசி தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட, பா.ம.க., வினர் இருவர், கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கி, அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
[...]
திண்டுக்கல்: தங்கை திருமணத்திற்கு சென்னையில் இருந்து ரயிலில் வந்த அண்ணன், கொடைரோடு அருகே கீழே விழுந்ததில் இறந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நடுசுரன்குடியை சேர்ந்தவர்
[...]
திட்டக்குடி: தண்ணீர் தேடிவந்த மான், வெறிநாய்களிடம் சிக்கி, பலியானது. கடலூர் மாவட்டம், தொழுதூர் கிராம சிவன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, மான் ஒன்று ஓடி வந்தது.
[...]
தஞ்சாவூர்: வருவாய்த் துறை ஆவணங்களை, திருடி மறைத்து வைத்த, ஓய்வு பெற்ற சர்வேயர் மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில், கலெக்டர் பாஸ்கரன் தலைமையில், ஜமாபந்தி
[...]
மயிலாடுதுறை: லாரி - கார் மோதலில், மாமனாரும், மருமகனும் இறந்தனர். கடலூர், அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜாராமன், 65. இவரது மருமகன் ரவி, 38, மகள் மகேஷ்வரி, 34, ஆகியோர், ஒரு காரில், நேற்று காலை,
[...]
சிவகங்கை: பெண்ணை தாக்கியதாக, போலீஸ்காரர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.சிவகங்கை மாவட்டம், திருவேகம்புத்தூரைச் சேர்ந்தவர் ஜார்ஜ், 24. மதுரை ஆறாவது பட்டாலியன் போலீஸ்காரர்.
[...]
கோவை: நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்த "பைன் பியூச்சர்' நிறுவன இயக்குனர்கள் இருவர் உள்ளிட்ட மூவரை, போலீசார் மீண்டும் கைது செய்தனர். கோவையில் "பைன் பியூச்சர்' நிதி நிறுவனத்தின்
[...]
ஊத்தங்கரை: யானைகள் கூட்டம், நேற்று அதிகாலை, கிராமப்பகுதியில் நுழைந்ததால், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். தர்மபுரி மாவட்டம், அரூர் வனப்பகுதியில், சுற்றி திரிந்த நான்கு பெரிய யானைகள்,
[...]
வேலூர்: சிறையில் கைதியிடம், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில், நேற்று காலை, 6:00 மணிக்கு சிறைக்காவலர்கள் ரோந்து சென்றனர். இரண்டாவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த,
[...]
வேலூர்: போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்ற, உதவி வணிக வரி அதிகாரி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் வணிக வரி அலுவலக உதவியாளர்க லோகநாதன், 2000ம் ஆண்டு முதல்
[...]
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில், மே 5ம் தேதி, அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் கல் வீசியதில், பஸ் கண்ணாடி உடைந்தது. போளூர் போலீசார்
[...]
சிவகங்கை: ""ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் சம்பள முரண் பாட்டை களைய வலியுறுத்தி, வேலை நிறுத்தம் செய்வது குறித்து, மாநில மாநாட்டில் முடிவு எடுக்கப்படும்,'' என்று ஊரக வளர்ச்சித்துறை
[...]
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே, "ஸ்பிரிட்' கடத்தி வந்த, உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி பிடிபட்டது. நாகை மாவட்டம், தரங்கம்பாடி வழியாக காரைக்காலுக்கு, டேங்கர் லாரியில்,
[...]
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில், மே 5ம் தேதி, அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் கல் வீசியதில், பஸ் கண்ணாடி உடைந்தது. போளூர் போலீசார்
[...]
விழுப்புரம் : விழுப்புரம்மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ். குளத்தூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகராவார். சம்பவத்தன்று இவரை மர்ம நபர்கள் கொலை
[...]
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே 16 வயது சிறுமிக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. கயத்தார் அருகே அச்சங்குளத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது 16 வயது
[...]
தேனி: போலீஸ் ஸ்டேஷனில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேனி போலீசார் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்
[...]
சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட புகார் தொடர்பாக சென்னை அணியி்ன் தலைமை செயல் அதிகாரியான குருநாத்திடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு சென்றனர் மும்பை
[...]
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மருமகள் அனிதாவை கொன்று மாமனார் ராமன் போலீசில் சரணடைந்தார். சொத்து பிரச்சினை காரணமாக இக்கொலை நடந்ததாக
[...]