சிவகங்கை : பயனாளிகளுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த, இலவச மிக்சி, மின் விசிறி பெட்டிகளை, எலிகள்
[...]
ஐதராபாத் : ஆந்திராவில், கடந்த ஏப்ரல் முதல் வாட்டி எடுத்து வரும், வெயிலுக்கு இதுவரை, 84 பேர்
[...]
கொடைக்கானல் : மும்பை போலீசாரின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக, கொடைக்கானல் வந்த, ஐ.பி.எல்., சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளர், குருநாத் மெய்யப்பன், கொடைக்கானலில், தன்
[...]
சென்னை : டில்லியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு, ரயிலில் கடத்தி வரப்பட்ட, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வெளிநாட்டு உயர்ரக மதுபான பாட்டில்கள், வணிக வரித் துறை அதிகாரிகளால், பறிமுதல்
[...]
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி கடற்கரையில், ஆராய்ச்சி கப்பலில் உள்ள, உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டரின் உடைந்த ஒரு பாகம் கரை ஒதுங்கியது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி அருகே, முகுந்தராயர் சத்திரம்
[...]
குன்னூர்: குன்னூர், சிம்ஸ் பூங்கா பழக்காட்சியில், பழங்களை கொண்டு "மெகா' பட்டாம் பூச்சி அமைக்கப்படுகிறது.குன்னூர் சிம்ஸ் பூங்காவில், 55வது பழக்காட்சி இன்று துவங்குகிறது. நாளை
[...]
கோவை : கோவையில் நடந்த கொலை வழக்கில் முன் ஜாமின் பெற்று தலைமறைவானவர், வாலாஜா பேட்டையில் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, கோவை போலீசார், வாலாஜா சென்றுள்ளனர்.
திருச்சியில் சில ஆண்டுகளுக்கு
[...]
விருத்தாசலம்: விருத்தாசலம் கோர்ட் வளாகம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், ஊழியர்கள் அலறியடித்து வெளியேறிதால், பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கோர்ட் வளாகத்தின்
[...]
திருப்பூர் : பருத்தி சேலையை, விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைத்தறி நெசவாளர் நலன் காக்கும் வகையில், சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்ஷீட்
[...]
வேதாரண்யம்; கோடியக்கரை நடுக்கடலில், படகில் தவித்த மீனவர் இருவரை, கப்பற்படையினர் மீட்டனர். நாகை மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர், மீனவர் நாகமணி. இவருக்கு சொந்தமான பைபர்
[...]
சென்னை : சென்னை எழும்பூரில், தாறுமாறாக ஓடிய கார், மோதிய விபத்தில், சிக்கிய சிறுவன், முனிராஜ், சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக இறந்தான். சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில், கடந்த, 22ம் தேதி,
[...]
திருவாரூர் : தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை, போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், எடைமேலையூரைச் சேர்ந்தவர், சேவையன், 50;
[...]
ஈரோடு: இலவச வேட்டி, சேலைகள், ஈரோட்டில் இருந்து, உத்தரபிரதேசத்துக்கு கடத்தப்பட்ட விவகாரத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு, வைராபாளையத்திலுள்ள தனியார்
[...]
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே, கடலில் குளித்து விளையாடிய போது, ராட்சத அலையில் சிக்கி, இருவர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில், கோழிப்பண்ணை
[...]
திண்டுக்கல் : திண்டுக்கல் லாட்ஜில், கைதி இறந்தது குறித்த விசாரணை அறிக்கையில், இன்ஸ்பெக்டர் மீது, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் விவோகனந்த நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரி. சில
[...]
வேலூர்: வாலாஜாபேட்டை அருகே கொன்று புதைக்கப்பட்டவர், கோவை மில் அதிபர் என்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த புதிய பாலகிருஷ்ணாபுரத்தை
[...]
வேலூர் : கஞ்சா சாப்பிட, ஆறு மாத குழந்தையான தங்கையை கடத்தி விற்பனை செய்த, அண்ணன் உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், மேல் களத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன், 45; ரயிலில்,
[...]
சென்னை : சிறையில் இருந்து வெளியில் வந்த, சைக்கோ ரவுடியை விசாரிக்கச் சென்ற, சென்னை குற்றப்பிரிவு போலீஸ்காரர் கத்தியால் குத்தப்பட்டார். திருட்டு, கொள்ளை உள்ளிட்ட, சொத்து தொடர்பான
[...]
திருவண்ணாமலை : வியாபாரி மனைவியிடம், வழிப்பறி செய்த, ஊராட்சி தலைவரை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் ஆற்காடு சாலை வீட்டு வசதி வாரியத்தைச் சேர்ந்தவர்
[...]
வேலூர் : ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய, "ரெய்டில்' கணக்கில் வராத, 7 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை
[...]
திருப்போரூர்; முதல்வர் தங்கியிருக்கும் சிறுதாவூர் வீடருகே புல்தரை எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கருங்குழிபள்ளத்தில், நேற்று மாலை, 3:30 மணிக்கு, காய்ந்த
[...]
பெரம்பலூர் : கோவில் தேர் கவிழ்ந்து, வாலிபர் உடல் நசுங்கி பலியானார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பெரம்பலூர் அருகே பாதாங்கி, முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று மாலை, 3:00
[...]
விருத்தாசலம்: சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக விடைத்தாள் பண்டல்கள், விருத்தாசலம் அருகே சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் - சேத்தியாத்தோப்பு
[...]
திருநெல்வேலி : போலி டாக்டர்கள், இருவர் நெல்லையில் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, ஊத்துமலையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில், போலி டாக்டர்கள் கிளினிக்
[...]
பண்ருட்டி: விருந்து சாப்பிட்ட, 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஆலயமணி. இவர்,
[...]
மும்பை,: கணவன், "வெப் கேமரா' வில் பார்த்துக் கொண்டிருந்த போதே, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.காதலித்து திருமணம் மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம்
[...]
மேகாலயா பயங்கரவாதிகள், தங்கள் பயங்கரவாத அமைப்பில், சிறுவர்களை சேர்த்துள்ளதும், அவர்களுக்கு, அதிநவீன, ஏகே - 47 மற்றும் எச்.கே. 33 ரக துப்பாக்கிகளால் சுடும் பயிற்சி அளித்துள்ளதும் தெரிய
[...]