கோவை : மாணவர்களின்
கற்றல் திறனை மேம்படுத்த ட்தூஞிடூச்ண்ண்ணூணிணிட்.ஞிணிட் நிறுவனத்துடன்,
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்திட்டது. கோவை [...]
வால்பாறை : ஐந்தாண்டுகளுக்கு பிறகு, தேயிலைத்தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.224 கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.தமிழகத்தில்
வால்பாறை, நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட [...]
ஆனைமலை : பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூரில், குடிநீர் 20 நாட்களாக வினியோகம் செய்யப்படாததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தொடர்ந்து நான்கு மணி நேரம் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். [...]
சிதம்பரம் : சிதம்பரத்தில், தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம்
நகராட்சி 27வது வார்டு காமராஜ் நகர் குறுகிய [...]
மதுரை : "பெயரைத் தவிர வேறு விபரங்கள் இல்லாத, ஆபத்தை விளைவிக்கும் கொடைக்கானல் தைலங்களை பறிமுதல் செய்ய வேண்டும்' என, மதுரையில் உள்ள, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய அமர்வு [...]
கரூர்: கரூரில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி, இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை நேற்று முற்றுகையிட்டனர்.கரூர் பெரியஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் [...]
திருச்சி: தொடர்ந்து மூன்றாவது நாளாக பற்றி எரியும் அரியமங்கலம் குப்பைக்கிடங்கினால், இதற்கு நிரந்த தீர்வு காணவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது.திருச்சி- தஞ்சை [...]
மதுரை : ""மதுரையில்,
புதுமையான கிராமிய சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்தினால், பயணிகளின்
எண்ணிக்கை அதிகமாகும்,'' என, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பேசினார்.மதுரையில், "டிராவல் கிளப்' [...]
மதுரை : மதுரை
மாவட்டத்தில், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டிலாவது, பெரியாறு அணை தண்ணீர்
கிடைக்குமா என, விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.மாவட்டத்தில் 2
ஆண்டுகளாக, குறுவை சாகுபடி [...]
திண்டுக்கல் : திண்டுக்கல்
மாவட்டத்தில், தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகளை தொடர்ந்து, கோடை மழையும்
ஏமாற்றியதால் விவசாயிகள் செய்தறியாது உள்ளனர். குடிநீருக்கும் மக்கள்
திண்டாடி [...]
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கோடை மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் துவங்கினால், விவசாய பணி மீண்டும் சுறுசுறுப்படைய வாய்ப்பு [...]
ஈரோடு: மரப்பாலம் பகுதியில் மீன் வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட ஹம்மிங்வே வணிக வளாகம், கடந்த ஆட்சியில் குடியிருப்பாகவும், தற்போது அம்மா உணவகமாக மாற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு பல [...]
நாமக்கல்: ""கூட்டுறவு சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்கள், சங்கத்தின் அன்றாட நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டர் பேசினார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக [...]
சென்னை:ஐகோர்ட் உத்தரவுக்கு பிறகு, பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில் இருந்த, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், கடந்தாண்டு, பிப்ரவரி மாதம் அகற்றப்பட்டன. சிறிது காலம், உருப்படியாக இருந்த அந்த [...]
சென்னை:திருவொற்றியூரில், 1.25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, நவீன எரிவாயு தகன மேடை, பல்வேறு காரணங்களால் பயன்பாடின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. அதை உடனடியாக, திறக்க [...]
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கோவில்களுக்கு சொந்தமான உற்சவ மண்டபங்கள், தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக செயல்பட்டு, ஆக்கிரமிப்புகளை [...]
தாம்பரம்:வண்டலூரில் பேருந்து நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.வண்டலூரில், புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, [...]