Updated Political News | Tamilnadu politics | Latest Tamilnadu and Indian Political News | Political News
Advertisement
தினமலர் முதல் பக்கம் » அரசியல் செய்தி
பாட்னா: லாலு பிரசாத் என்னை எவ்வளவு திட்டினாலும் நான் தாங்கி கொள்வேன் ஆனால், பொதுமக்களும், [...]
ஐதராபாத்: ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கை வலுத்து வருகிறது.ஆளும் காங். கட்சி யைச் சேர்ந்த [...]
போபால்: மத்திய பிரதேசத்தில், உப்பு கொள்முதலில், ஊழல் நடந்துள்ளதாக, பா.ஜ., மாநில அரசு மீது, காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங், புகார் தெரிவித்துள்ளார்.காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங் [...]
புதுடில்லி:லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம், ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் [...]
ஐதராபாத்: ஊழல் புகாரில் சிக்கிய, ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா ரெட்டி, சாலை மற்றும் கட்டட துறை அமைச்சர் பிரசாதா ராவ் ஆகிய இருவரும், பதவியை ராஜினாமா செய்தனர். ஆந்திர முன்னாள் முதல்வர் [...]
திருவனந்தபுரம் : "நாளுக்கு நாள் கிளம்பும் ஊழல் விவகாரம் குறித்து, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், உணவு பாதுகாப்பு மசோதாவை காட்டி, காங்கிரஸ் முதலை கண்ணீர் [...]
வரலாறு, சில பிரச்னைகளை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனாலும், அவற்றை எல்லாம் சமாளித்து, இந்தியா - சீனா இடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்கி, இரு நாட்டு உறவில், ஒரு புதிய [...]
தானே: அப்பாவி பெண்ணை, பயங்கரவாதி எனக் கூறி, சுட்டுக் கொன்றது குஜராத் அரசு. அந்தத் தவறை, தன் போலீஸ் துறையின் திறமையாக மெச்சிக் கொண்டவர், முதல்வர், நரேந்திர மோடி,'' என, மத்திய விவசாய [...]
பெங்களூரு: காவிரி நதிநீர் விவகாரத்தில், அரசியல் புகுத்தப்படாது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கர்நாடகாவுக்கு சாதகமாக இருக்கும்,,என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி [...]
லக்னோ: உ.பி.,யில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில், நினைவு மண்டபங்கள், பூங்காக்கள் அமைத்ததில், 1,400 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, லோக் ஆயுக்தா நீதிபதி அறிக்கை தாக்கல் [...]
புதுடில்லி : "" ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறிய, மத்திய கணக் தணிக்கை அதிகாரி, வினோத் ராய், அது தொடர்பாக, பொது விவாதத்துக்கு தயாரா?'' என, மத்திய [...]
புதுடில்லி: விளையாட்டு போட்டிகளில் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆலோசனை நடத்த உள்ளார். இது பற்றி கபில்சிபல் கூறுகையில், [...]
புதுடில்லி: பா.ஜ.,வின் பார்லிமென்டரி கூட்டத்தில் பங்கேற்க வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மற்றும் பா.ஜ., முன்னாள் தலைவர் கட்காரியை சந்தித்து [...]
சென்னை: இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு [...]
சென்னை; "காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு, பின்புலமாக இருந்து உதவி செய்கிற [...]
சென்னை : முதல்வருக்கு, கடந்த ஒரு வாரமாகத் தான், 110வது விதியின் கீழ் அறிக்கை படிப்பதிலிருந்து, சற்று ஓய்வு கிடைத்துள்ளது. எனவே, இனியாவது காழ்ப்புணர்வுக்கு விடை கொடுத்து விட்டு, தி.மு.க., [...]
புதுடில்லி: ""அமித் ஷாவை, உத்தர பிரதேச கட்சி பொறுப்பாளராக நியமித்தது தவறில்லை,'' என, பாரதிய ஜனதா தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார். பா.ஜ., ஆளும், குஜராத் மாநிலத்தில், உள்துறை அமைச்சராக [...]
விழுப்புரம்: தமிழகத்தில் அம்மா ஆட்சியில் செய்த ஈராண்டு சாதனை, சட்டசபையில் கொண்டு வந்த "பவர்கட் தான்' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஏளனம் தெரிவித்தார்.விழுப்புரம் அடுத்த [...]
சென்னை: அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனைக் கூட்டம், இம்மாதம், 25ம்தேதி துவங்கி, செப்டம்பர் மாதம், 31ம்தேதி வரை நடக்கிறது. இளைஞர் பாசறை அமைப்பை பலப்படுத்துவது, [...]
சென்னை : கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய, காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் மற்றும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது [...]
சென்னை ; அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர், நாஞ்சில் சம்பத் மகள், திருமண வரவேற்பில் கலந்து கொண்ட, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசாததால், தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். அ.தி.மு.க., கொள்கை [...]
சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை நேற்று நடந்தது. ஏப்ரல் மாதம், 25ம்தேதி, மாமல்லபுரத்தில், வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை [...]
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், 22 வது நினைவு தினத்தை ஒட்டி, கர்நாடக மாநிலத்திலிருந்து நேற்று கொண்டு வரப்பட்ட ராஜிவ் நினைவு ஜோதிக்கு, தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்பு [...]
Advertisement
Advertisement