Updated Political News | Tamilnadu politics | Latest Tamilnadu and Indian Political News | Political News
Advertisement
தினமலர் முதல் பக்கம் » அரசியல் செய்தி
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், மாயாவதி ஆட்சியில் கட்டப்பட்ட, பிரமாண்ட நினைவு [...]
புதுடில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு [...]
வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் நடந்த ஊழல் உட்பட, பல ஊழல்கள் பகிரங்கமாக வெடித்து, அது குறித்த விசாரணை, நடைபெற்று வருகிறது. இந்நிலையில், [...]
புதுடில்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படிப்பட்டவன் அல்ல. கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் [...]
""கிரிக்கெட் போட்டி என்று தான் இல்லை; பிற விளையாட்டுப் போட்டிகளிலும், சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. இதையெல்லாம் ஒழிக்க, தேசிய அளவிலான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்,'' என, மத்திய [...]
நவிமும்பை: ""காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும், லோக்சபா தேர்தலை சந்திக்க தயாராகவே இருக்கின்றன,'' என, சமாஜ்வாதி தலைவர்களில் ஒருவரும், உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவ் [...]
புதுடில்லி: முன்னாள் ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சாலின் குடும்பத்தாருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும், 100 கம்பெனிகளின் கணக்கு விவரங்களை ஆய்வு செய்யும்படி, [...]
கோல்கட்டா: "சிட்பண்ட்' மோசடியில் சிக்கி திவாலான, சாரதா குழுமம் நிர்வகித்து வந்த, இரண்டு, "டிவி' சேனல்கள், மூடப்படும் நிலையில் உள்ளன. அதில், பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி, [...]
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங், அசாமில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாவது உறுதியாகி விட்டது. இதற்கான தேர்தல், வரும், 30ம் தேதி நடக்கிறது. மனுக்கள் வாபஸ் பெறுவது நேற்றுடன் முடிந்த [...]
பாட்னா: பி.சி.சி.ஐ.,யின் நற்பெயரை சீனிவாசன் கெடுத்து விட்டதாக, ராஷ்டிரிய ஜனதா தளத்தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். [...]
புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட புகார்கள் தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலை, ராஜிவ் சுக்லா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். [...]
சென்னை : ""பா.ம.க.,வினரை கைது செய்யும் போலீசார், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், விடுதலை [...]
சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,), மத்திய அரசுக்கு சொந்தமாக உள்ள [...]
நடப்பாண்டு குறுவை சாகுபடி குறித்து, முதல்வர் ஜெயலலிதா, நேற்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆண்டுதோறும் ஜூன் மாதம், தமிழகத்தில் குறுவை சாகுபடி துவங்கும். டெல்டா [...]
விழுப்புரம் : மரக்காணம் பகுதியில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை, மக்கள் இயக்கங்களின் தேசிய நிறுவனர், மேதா பட்கர், தடை உத்தரவை மீறிச் சந்தித்து, ஆறுதல் கூறினார். மரக்காணம் காலனியில், [...]
சென்னை : மறைந்த முன்னாள் கவர்னரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான, பா.ராமசந்திரனின், 11வது நினைவு தினத்தை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் கேரள மாநில [...]
சென்னை: மின்வெட்டு, தமிழக மக்களை வாட்டி வதைப்பதாக கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தேர்தல் அறிக்கையில், இருண்ட தமிழகம் [...]
Advertisement
Advertisement