Updated Political News | Tamilnadu politics | Latest Tamilnadu and Indian Political News | Political News
தினமலர் முதல் பக்கம் » அரசியல் செய்தி
அமேதி: ""மக்களின் ஓட்டுகள் பிரிவதால் தான் அரசியல் தரம் தாழ்ந்து போகிறது,'' என, [...]
புதுடில்லி: ஊழலை ஒழிக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், என பிரதமர் மன்மோகன்சிங் [...]
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததற்கு, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதியே மிக முக்கிய காரணம். இந்தியாவின் மிகப்பெரிய "2ஜி' ஊழலுக்கு காரணமான, தயாநிதி மீது நடவடிக்கை [...]
புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக லைசென்ஸ்ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற [...]
ஐதராபாத்: ""ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 122 உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது'' என, [...]
"ஏர் இந்தியா நிறுவன ஊழலில், அமைச்சர் பிரபுல் படேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது' என, விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த விவகாரம் [...]
மும்பை: "ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, மவுனமாக இருப்பது ஏன்?' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். சிவசேனா தலைவர் பால் தாக்கரே, [...]
பெங்களூரு: ஊழல் புகார் காரணமாக கர்நாடக மாநில முதல்வர் பதவியிலிருந்து விலகிய பா.ஜ.,வின் எடியூரப்பா, கட்சியில் தனக்கு முக்கிய பதவி தர வலியுறுத்துவதற்காக கட்சியின் தேசிய தலைவர் நதின் [...]
கோல்கட்டா : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி [...]
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 34 ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 28ம் தேதி, மணிப்பூர் மாநிலத்தில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. [...]
புதுடில்லி : தனக்கு எதிரான சுப்பிரமணிய சுவாமியின் மனுவை பாட்டியாலா கோர்ட் தள்ளுபடி செய்துள்ள நிலையில் சிதம்பரம், பிரதமரை சந்திக்க விரைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் [...]
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இல்லை என்பது எனக்கு முன்பே தெரியும். எனவே, கோர்ட் தீர்ப்பு தனக்கு எவ்வித பாதிப்பும் [...]
புதுடில்லி : சி.பி.ஐ. சிறப்புகோர்ட் மட்டுமே தற்போதைக்கு தீர்ப்பளித்துள்ளது. மேலும், 2 கோர்ட்களின் முடிவுகள் வர உள்ளன. எனவே, அதற்குள் சிதம்பரம் நிரபராதி என்று முடிவு செய்துவிட முடியாது. [...]
புதுடில்லி : கோர்ட்டில், தமக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து, நெல்லையில், அணுஉலையின் நன்மை குறித்து நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் [...]
புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிரான மனுவை, பாட்டியாலா கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதன் மூலம், எதிர்கட்சிகளின் அவதூறு மற்றும் பொய்ப் பிரசாரம் [...]
சென்னை:""நீர்நிலை புறம்போக்குகளில் கட்டடம் கட்ட அனுமதிக்க மாட்டோம்,'' என, அமைச்சர் [...]
சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே திடீர் [...]
சென்னை: ""தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், தமிழ்மொழிப் பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்பட [...]
சென்னை:முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கான தொகுதிப்படியை, 5,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரமாக உயர்த்த, சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் நேற்று [...]
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவரான, [...]
சென்னை: "தமிழக மீனவர் பிரச்னையில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும்' என எச்சரித்துள்ள தி.மு.க., பொதுக்குழு, "கூடங்குளம் அணு மின் நிலையப் [...]
திருவண்ணாமலை: ""தகுதியில்லாதவருக்கு எதிர்க்கட்சி பதவி போனது தவறு என, முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி [...]
சென்னை: கட்சியில் பிளவை ஏற்படுத்த, சில குண்டர்கள் முயற்சிப்பதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார். நேற்றைய தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தின் இறுதியில், அவர் பேசியதாவது: [...]
சென்னை:சென்னை, கோவை, மதுரை மாநகராட்சியுடன் அருகில் உள்ளாட்சி அமைப்புகளை சேர்க்க அவசர சட்டம் நிறைவேற்றிய நிலையில், சேர்க்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துக்கள் மற்றும் அதன் [...]
சென்னை:முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 43வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் நினைவிடத்தில், முதல்வர் ஜெயலலிதா, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், [...]
திண்டிவனம்:மாநில வன்னியர் சங்க பொதுக் குழு கூட்டம், தைலாபுரம் தோட்டத்தில், இன்று 4ம் தேதி நடக்கிறது.திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், இன்று காலை 10 மணிக்கு, வன்னியர் சங்க மாநில [...]
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட வேண்டும் என்பதை மையப்படுத்தி, திருநெல்வேலியில் இன்று மாலை நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, சென்னையை சேர்ந்த தொண்டர்களும், ரயிலில் [...]
சென்னை:"தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்க, கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கராஜன் [...]
பராமரிப்பு பணி பின்னடைவால், கூடங்குளம் அணுமின் நிலைய தொழில்நுட்பக் கருவிகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உட்பட, 1,000 பேரை அவசரப் பணியில் ஈடுபடுத்த [...]
9 மசோதாக்கள் தாக்கல்  பிப்ரவரி 04,2012
சென்னை:தமிழக சட்டசபையில், நேற்று மட்டும், ஒன்பது மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.சட்டசபையில் நேற்று, கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர்களது பதவிக் காலத்தை, மேலும் ஆறு மாதங்களுக்கு [...]
மயிலாடுதுறை:நாகை மாவட்டம், மயிலாடுதுறை ராஜா தெருவைச் சேர்ந்தவர், ரமேஷ். தி.மு.க. பிரமுகரான இவர், நகராட்சிக்கு சொந்தமான விடுதியை, குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம், [...]
சென்னை:வன்னியர் சங்கம் குறித்து செய்தி வெளியிட்ட, "தினமலர்' நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வன்னியர் சங்க மாநிலத் தலைவர், ஜெ.குரு, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.பா.ம.க., [...]
சென்னை:""தமிழக அரசு கேட்ட புயல் நிவாரண நிதியை, மத்திய அரசு தர வேண்டும் என, இங்குள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினாலும், மத்திய அமைச்சர் சிதம்பரம், எந்த முயற்சியும் [...]
சென்னை:"தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்க, கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கராஜன் [...]
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட வேண்டும் என்பதை மையப்படுத்தி, திருநெல்வேலியில் இன்று மாலை நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, சென்னையை சேர்ந்த தொண்டர்களும், ரயிலில் [...]
இன்று சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள, கறுப்புச் சட்டை அணிவதா, கறுப்புப் பட்டையை வாயில் கட்டிச் செல்வதா என்பது குறித்து, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று, ரகசிய ஆலோசனை [...]
மேட்டூர்:தமிழக சட்டசபை கூட்டம், கடந்த 2ம் தேதி நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட, தே.மு.தி.க., தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதா கருத்துக்கு மறுப்பு தெரிவித்துப் [...]
சென்னை : சட்டசபையிலில் பேச அனுமதிக்கதாததை கண்டித்து தி.மு.க.வெளிநடப்பு செய்துள்ளது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா பேசத் துவங்கினார். அப்போது, [...]
சென்னை : கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில், மாநில அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட உள்ளது. அப்பகுதி மக்களின் உணர்வுகள் மற்றும் அச்சம் குறித்து அக்குழு அறிக்கை அளிக்கும். [...]
சென்னை : 2013ம் ஆண்டு மத்தியில், மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் மாதத்திற்குள், மின் உற்பத்தி 1950 மெகாவாட் [...]
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் நிலை குறித்து ஆராய மாநில அரசு சார்பில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும் என்றும், இந்தக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட [...]
சென்னை : விரைவில்நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 13ம் தேதிக்குள் தங்களது விபரங்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கட்சி [...]