Updated Political News | Tamilnadu politics | Latest Tamilnadu and Indian Political News | Political News
தினமலர் முதல் பக்கம் » அரசியல் செய்தி
சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ள ராஜாவுக்கு, தி.மு.க., தொண்டர்கள் உட்பட அவரது [...]
புதுடில்லி: ""நாட்டிற்கு அணுசக்தி மிகவும் அவசியம். கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய [...]
சென்னை துறைமுகம் - மதுரவயல் இடையிலான மேம்பால சாலைத் திட்டத்தை மையமாக வைத்து தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ராஜ்யசபாவில் மோதிக் கொண்டன. இதனால், சபை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் [...]
பெங்களூரு: சுரங்க முறைகேட்டில் சிக்கிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மருமகன் மற்றும் மகன்கள் நடத்தும் கல்வி அறக்கட்டளை, மோசடி செய்த சுரங்க நிறுவனங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் [...]
புதுடில்லி:பார்லிமென்ட் தொடர்பான விழாக்களில், லோக்சபா எம்.பி.,க்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ராஜ்யசபா எம்.பி.,க்களை கண்டு கொள்வதில்லை என, ராஜ்யசபாவில் நேற்று [...]
புதுடில்லி : தங்கள் வாகனங்களின் மேற்பகுதியில், சிவப்பு நிற விளக்கு பொருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இது [...]
புதுடில்லி:உத்தர பிரதேசத்தில் நெசவாளர் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து, ராஜ்யசபாவில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் ஏற்படுத்திய பிரச்னை காரணமாக, சபை இரு [...]
புதுடில்லி:பார்லிமென்டின் 60வது ஆண்டு விழாவையொட்டி, இரண்டு சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோவில், நிதியமைச்சரும், லோக்சபா தலைவருமான பிரணாப்முகர்ஜி இடம் [...]
புதுடில்லி:லோக்சபாவில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது, ஒரே ஒரு கேபினட் அமைச்சர் மட்டுமே இருந்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், சலசலப்பு [...]
புதுடில்லி:பாட்டியாலா கோர்ட்டில் நேற்று முன்தினம் ஜாமின் பெற்ற ராஜா, நேற்று பார்லிமென்டிற்கு அதிரடியாக விஜயம் செய்தார். நீலகிரி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருக்கும் ராஜா, ஏற்கனவே [...]
புதுடில்லி:கடந்த, 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், 28 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன. 1.84 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளன என்று, நேற்று ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது.மத்திய [...]
புதுடில்லி:கடந்த மூன்று ஆண்டுகளில் 1,451 ஊழல் வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது என, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் நாராயணசாமி நேற்று லோக்சபாவில் தெரிவித்தார். அவர் மேலும் [...]
புதுடில்லி: பார்லிமென்டில் ரேகா பதவி ஏற்ற நிகழ்ச்சியை கண்டு கொள்ளாமல் இருந்ததாக டி.வி. சானல்கள் தான் மிகைப்படுத்தி காண்பித்துவிட்டன என ஜெயாபச்சன் புகார் கூறியுள்ளார். நேற்று [...]
சென்னை : அ.தி.மு.க., அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, சட்டசபையில் அனைத்துக் [...]
சென்னை: ""அரசு திட்டங்களின் நிறை, குறைகளை எடுத்துச் சொல்லி, குறைகளைக் களைவதற்கான [...]
சென்னை: ""ஜெயலலிதாவின் ஆட்சியில், மது விற்பனையை அதிகரித்தது தான் ஓராண்டு சாதனை,'' என்று, கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் [...]
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வேட்பாளராக, தே.மு. தி.க., மாவட்ட செயலர் ஜாகிர் உசேனை, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதிக்கு, அடுத்த மாதம் 12ம் தேதி, [...]
சென்னை : ""சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தங்களது கடமையை சிறப்பாக செய்ய வேண்டுமென்பதற்காக, அவர்களுக்கு எவ்வித பாகுபாடும் காட்டாமல், அதிகமான அளவு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன'' [...]
சென்னை : அ.தி.மு.க., ஆட்சி ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, கோட்டைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தாரை தப்பட்டைகள் முழங்க, வழிநெடுக அ.தி.மு.க.,வினர் [...]
சென்னை : சட்டசபையில், எதிர்க்கட்சியினரை கிண்டலடிக்கும் வகையில் பழமொழி கூறி சரத்குமார் பேசிய பேச்சால், சபையில் சலசலப்பு ஏற்பட்டது. சட்டசபையில், சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர் [...]
சென்னை : ""கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதன் பின் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்படும்,'' என, [...]
சென்னை : சட்டசபையில் நேற்று, 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு மசோதா தவிர, மற்ற அனைத்து மசோதாக்களும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, அ.தி.மு.க., [...]
சென்னை : சட்டசபையில் அனைத்து கட்சியினரின் புகழ் மாலைக்கு மத்தியில், தே.மு.தி.க., சார்பில் எதிர்ப்புக் குரல் ஒலித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க., அரசின் ஓராண்டு நிறைவை ஒட்டி, [...]
சென்னை : முதல்வருக்கு, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் மலர்ச்செண்டு கொடுத்து, பாராட்டு தெரிவித்தனர். அ.தி.மு.க., அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, நேற்று காலை 9.50 மணிக்கே, முதல்வர் [...]
சென்னை : சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சட்டசபை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கவர்னர் உரைக்கான தொடர் மற்றும் பட்ஜெட் [...]
திண்டுக்கல் : தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட நில அபகரிப்பு வழக்குகள் அனைத்திற்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின், புதிதாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு [...]
தூத்துக்குடி : ""புதுக்கோட்டை சட்டசபை இடைத்தேர்தலில் தற்போதைய நிலையில், நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லையென'' இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவரும், அக்கட்சி தேசிய [...]