Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online

Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » அரசியல் செய்தி
காங்கிரஸ் தலைவராக, நான்காவது முறையாக சோனியா இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட உள் ளார். [...]
பாட்னா : பீகார் தேர்தலில், 200 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக இடது சாரி கட்சிகள் [...]
ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சிகளில், உடல் நலக்குறைவை காரணம் காட்டி முதல்வர் ரோசய்யா கலந்து கொள்ளவில்லை. ஆந்திர முதல்வராக [...]
பாட்னா : கடத்தி செல்லப்பட்ட போலீசாரை மனிதநேய அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென, மாவோயிஸ்டுகளுக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பீகாரில் லக்கிசாராய் [...]
கோல்கட்டா : "பொய்யர்' என்று கூறிய மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஆட்சி, அடுத்த மூன்று மாதங்களில் தூக்கி எறியப்படும்' என, மத்திய அமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் [...]
புதுடில்லி : பொதுச் சந்தையில் சர்க்கரை விற்பனை செய்ய, ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட அரசு கருத்து கொண்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை குறித்து, பிரதமரிடம், மத்திய [...]
பாட்னா : பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்ட 4 போலீஸ்காரர்களையும் விடுவிக்க மாவோயிஸ்டுகள் கெடு விதித்துள்ள நிலையில், நிலைமையை சமாளிப்பது குறித்து ஆலோசிக்க [...]
செங்கல்பட்டு : "இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக் கடன் [...]
கோவை : ""முல்லைப் பெரியாறு அணை மிக மோசமான நிலையில் உள்ளதாக விஞ்ஞானபூர்வ ஆய்வில் தெரிய [...]
சென்னை : மருத்துவமனைகளை பராமரிக்காத, காலரா போன்ற நோய்களை கட்டுப்படுத்தாத சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து, வடசென்னை அ.தி.மு.க., சார்பில், சென்னை கலெக்டர் [...]
ஊட்டி : ""தொடர்ந்து எனக்கு மிரட்டல் கள் வந்து கொண்டு தான் இருக்கிறது; இதற்கு நான் பயப்பட மாட்டேன், திட்டமிட்டபடி மதுரையில் பொதுக்கூட்டம் நடக் கும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் [...]
கோத்தகிரி : ஜெயலலிதா சென்ற பாதையில் தி.மு.க.,வை கண்டித்து, காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, கடந்த 31ம் தேதி கோடநாடு எஸ்டேட் வந்தார். [...]
சென்னை : ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி, தகுதியான நபர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும் பூத் கமிட்டி [...]
சென்னை : "இந்த ஆட்சி மாறி விடும்; பிறகு, மக்களின் தேவைகள் எதுவும் நிறைவேறாது என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. நிச்சயமாக ஆட்சி மாறாது' என, முதல்வர் கருணாநிதி [...]
ஐதராபாத் : தனது தந்தையும் மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் விபத்து செய்தியை கேட்டு, துயரத்தில் உயிரிழந்த மக்களுக்கு ஆறுதல் கூறும் விதமாக ஜெகன் மோகன் சில [...]