திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தி
[...]
முகத்தில் புன்னகை இருந்தாலும், கழுத்தில் தங்கநகை இருந்தால் தான் சமுதாயத்தில் மதிப்பு.
[...]
திண்டுக்கல்: திருத்தணி முதல் தூத்துக்குடி வரை நிலத்திற்குள் குழாய் பதித்து காஸ் கொண்டு செல்வதற்கான சர்வே நடந்து வருகிறது. நாடு முழுவதும் குழாய் மூலம் காஸ் சப்ளை செய்ய, மத்திய அரசு
[...]
விழுப்புரம்: கிராமப்புறங்களில் முகாமிட்டுள்ள ஆந்திர மாநில முஸ்லிம் சகோதரர்கள், பஞ்சலோக சுவாமி சிலைகளை வார்ப்பித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்
[...]
திருப்பூர்: ""ஊத்துக்குளி அருகே தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்தவர்கள் விரைவில் பிடிபடுவர்; அச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது,'' என ரயில்வே ஐ.ஜி., மஹாலி
[...]
விருதுநகர்: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தரம் உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளின் ஆசிரியர்கள், சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2010-11ம் கல்வி ஆண்டிற்கு
[...]
சேலம்: தேர்வு நடத்த பெரியார் பல்கலை முன்வராததால், இன்ஜினியரிங் படிப்பை முடிக்க முடியாமல், பத்து ஆண்டுகளாக மாணவர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் 2001ம் ஆண்டுக்கு முன் வரை, கலை
[...]
மதுரை: ""தென் மாவட்டங்களில் ரயில் விபத்தை தடுக்க, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 36 ரோந்துப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என மதுரை ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பூர்ணசந்தர்
[...]
தூத்துக்குடி: லாப பங்கீடு தொடர்பாக சுமுக முடிவு ஏற்பட்டதால், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களின் 21 நாள் வேலைநிறுத்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விசைப்படகு உரிமையாளர்கள் லாப
[...]
சென்னை: வேலை வாய்ப்பு பதிவுத் துறையில் கணினிமயமாக்கல் பணிகள் நடந்து வருவதால், இணையதளம் மூலம் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல் செய்யும் பணிகள், வரும் 14ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி
[...]
சென்னை : தமிழக அரசின் 25 ரூபாய் மளிகை பாக்கெட் விற்பனை ரேஷன் கடைகளில் அமோகமாக நடந்து வருகிறது. தேவைக்கேற்ப எத்தனை பாக்கெட்டுகள் வேண்டுமானாலும் பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என
[...]
சென்னை: நூலகர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: அண்ணா நூற்றாண்டு நூலகம்
[...]
சென்னை: படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தனியார் மூலம் பயிற்சி அளிப்பதற்கு 50 கோடி ரூபாயும்
[...]
ராமநாதபுரம்: பழம் தமிழ் கலைகள், பெருமைமிகு இடங்கள், தொன்மையான நாட்டுப்புற பாடல்கள் போன்றவைகளை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.
[...]
மதுரை: மாநில அளவிலான செயின்ட் மைக்கேல் நினைவு கோப்பைக்கான நீச்சல் போட்டிகள், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செப்., 25 ல் காலை 7 மணிக்கு நடக்கிறது. ஆறுவயது, எட்டு, பத்து, 12, 14 மற்றும் 17
[...]
மதுரை : "விண்வெளி விஞ்ஞானிகளாக சாதிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது,' என ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு திரும்பிய மதுரையைச்சேர்ந்த பள்ளி மாணவர்கள் கூறினர்.மதுரை
[...]
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் ஸ்டாப்பில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பயணிகள் நிழற்குடையை ரோட்டின் ஓரத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
[...]
மதுரை: மதுரை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்: துவக்க கல்வித் துறை மதுரை கல்விமாவட்டம்: ஏஞ்சலின் மேரி, தலைமை ஆசிரியர், ஆர்.சி., நடுநிலைப் பள்ளி, கீழவாசல், மதுரை.
[...]
சென்னை: சிறுசேமிப்புத் துறை ஆணையர் பதவியில் இருந்த போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர், நேற்று தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்
[...]
மதுரை: டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில், டாக்டர் ஜே.சி.குமரப்பா கிராமியத் தொழில் நுட்ப வளர்ச்சி நிறுவனம் சார்பில் செப்., 15 முதல் தொழில் பயிற்சிகள் நடக்கிறது. இரண்டு
[...]
அவனியாபுரம்: அவனியாபுரம் பி.எம்.எஸ்., வித்யாலயம் மெட்ரிக்., பள்ளியில் நடந்த இலவச ஓமியோபதி மருத்துவ முகாமை பள்ளி தாளாளர் கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். முதல்வர் கண்ணன் தலைமை
[...]
மதுரை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஐந்தாவது "புத்தகத் திருவிழா' நேற்று துவங்கியது. "பபாசி' தலைவர்
[...]
மதுரை: மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடக்கும் சிலை ஊர்வலங்களுக்கு இந்தாண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்கள் கூறியதாவது : தமிழ்நாடு மாசு
[...]
மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் காணப்படுகிறது. காலை 9.50 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 22 புள்ளிகள் அதிகரித்து 18261.06 புள்ளிகளாக இருந்தது. தேசிய
[...]
புதுடில்லி : ஆகஸ்ட் 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி நாட்டின் உணவு பணவீக்கம் 10.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரம் பணவீக்கம் 10.05 ஆக இருந்தது
[...]