Tamilnadu General News | Local News Today | Latest Breaking News

Dinamalar - No 1 Tamil News Paper

அவரவர் தகுதிக்கேற்ப வாழலாம்: சிலரிடம் ஏராளமான பணமிருக்கும். ஆனால், அதை அனுபவிக்க [...]
இந்தி இருவார விழா  செப்டம்பர் 02,2010
காலாப்பட்டு : இந்தி இருவார விழாவினையொட்டி பல்கலைக்கழக ஊழியர், மாணவர்களுக்கு பல்வேறு [...]
புதுச்சேரி : புதுச்சேரி பகுதியில் பொருட் களை ஏற்றுவது அல்லது இறக்குவதில் உள்ள கூலி பிரச்னையை ஒழுங்குபடுத்த வேண்டும் என வர்த்தக சபை கூட்டு நடவடிக்கை குழு கேட்டுக் கொண்டுள்ளது. கூட்டு [...]
புதுச்சேரி : வில்லியனூர் சுல்தான் பேட்டை ராக் இண்டர்நேஷனல் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்ட விழா நடந்தது. பள்ளி தாளாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை அஸ்மாபேகம் [...]
புதுச்சேரி : அரசு மருத்துவ கல்லூரியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடம் அளிப்பதை முறைப்படுத்த வேண்டும் என பிராந்திய இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் புதுச் சேரி பெற்றோர் மாணவர் [...]
புதுச்சேரி : கலவைக் கல்லுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேசிய ஒருமைப்பாடு தின விழா நடந்தது. பள்ளி முதல்வர் மைக்கேல் பெனோ தலைமை தாங்கினார். நாட்டு [...]
புதுச்சேரி : புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் பயில முழுமையான இடங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனந்தராமன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார். அவர் [...]
புதுச்சேரி : இந்திய கம்யூ., பெத்துசெட்டிப்பேட்டை கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந் தது. கூட்டத்தில் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். கிளை செயலாள ராக அப்துல், துணை செய லாளராக [...]
புதுச்சேரி : புதுச்சேரி பிராந்திய மாணவர்களுக்கு எந்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அங்கு உடனே சேர்ந்துவிட வேண்டுமென, எஸ்.பி. சிவக்குமார் எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத் [...]
புதுச்சேரி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இன்சூரன்ஸ் திருத்த மசோதா 2008 மற்றும் எல்.ஐ.சி., திருத்த மசோதா 2009ம் ஆண்டு [...]
புதுச்சேரி : அமைச்சக உதவியாளர்கள் மற்றும் மேல் நிலை எழுத்தர்களுக்கு பணி ஒழுங்கு ஆணை பிறப்பித்துள்ளதற்கு அமைச்சக ஊழியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. புதுச்சேரி [...]
வில்லியனூர் : வில்லியனூர் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு நிட்.நாராயணசாமி எம்.எல்.ஏ., முன்னிலையில் அமைச்சர் கந்தசாமி இலவச காஸ் அடுப்புகளை வழங்கினார். வில்லியனூர் தொகுதி கணுவாப்பேட்டை, [...]
காலாப்பட்டு : கோட்டக்குப்பத்தில் துணைமின் நிலையம் அமைக்க வேண்டும் என மா. கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மா. கம்யூ., சார்பில் நடைபயணப் [...]
புதுச்சேரி : ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஆசிரியர் தினத் தன்று மறியல் போராட்டம் நடத்தப் போவதாக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து [...]
காரைக்கால் : காரைக்கால் தேசிய மாணவர் படை சார்பில் சாலை விதிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. [...]
புதுச்சேரி : தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி இரண்டு நாட்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட வக்கீல் சங்கம் முடிவு செய்துள்ளது. புதுச்சேரி வக்கீல்கள் சங்க அவசர பொதுக்குழு [...]
புதுச்சேரி : உழவர்கரை தொகுதி மணவெளியில் புதுச்சேரி பழங்குடியினர் மக்கள் கூட் டமைப்பின் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அமைப்பின் மாநில தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். [...]
நாடக அரங்கேற்றம்  செப்டம்பர் 02,2010
காலாப்பட்டு : புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பிரெஞ்ச் நாடக எழுத்தாளர் மோலியரின் கஞ்சன் நாடக அரங்கேற் றம், நிகழ்கலைத் துறை வளாகத்தில் நடந்தது. பேராசிரியர் ராமானுஜம் தமிழில் [...]
காலாப்பட்டு : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த வலு தூக்குதல் போட்டியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பதக்கங்களை அள்ளினர். புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் [...]
காலாப்பட்டு : கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் ஆச்சார்யா அணி சாம்பியன் பட்டம் வென்றது. புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் கால்பந்து போட்டி [...]
காலாப்பட்டு : மைக்ரோ செயற்கைகோள் தயாரிக்க புதுச்சேரி பொறியியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தெரிவித்தார்.  [...]
காரைக்கால் : காரைக்காலில் பொதுப்பணித் துறையினர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல், அரசலாற்றை ஆழப்படுத்தி அதில் கிடைத்த 3 லட்சம் மெட்ரிக் மீட்டர் மண்ணை பள்ளமான பகுதியில் [...]
புதுச்சேரி : அரியூர் இந்தோச்சா மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்  நடந்தது. பள்ளி முதல்வர் ரஞ்சிதம் விழாவிற்கு தலைமை தாங்கினார். [...]
சபரிமலை: மண்டல உற்சவ பூஜைகள் துவங்குவதற்கு முன், சபரிமலை அய்யப்பன் சன்னிதானம் மற்றும் பக்தர்கள் பயன்படுத்தும் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, திருவிதாங்கூர் தேவஸ்வம் [...]
பெங்களூரு: அமெரிக்க அதிபர் ஒபாமா தம்பதியினருக்கு வழங்குவதற்காக, 30 கிராம் எடையுள்ள மிக மெல்லிய பட்டுச் சேலை தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவியும் [...]
புதுடில்லி: மொபைல் போன் டவர்களால் பறவைகள் மற்றும் தேனீக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்கிறது. இதற்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை, மத்திய சுற்றுச்சூழல் [...]
புதுடில்லி: நடப்பாண்டில் பருவமழை எப்படியிருக்கும் என்ற அச்சம் இருந்து வந்த நிலையில், பல மாநிலங்களில் பெய்து வரும் மழை அபரிமிதமாக உள்ளது. இருப்பினும், ஜார்க்கண்ட் உட்பட சில [...]
திருச்சூர்: தேசிய பாரம்பரிய விலங்காக யானையை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், தனியார் வசமுள்ள யானைகள், அரசிடம் சென்று விடும். கோவில் உற்சவங்கள், திருவிழா மற்றும் அரசியல் [...]
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜென்மாஷ்டமி விழா மிகவும்  உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பல [...]
புதுடில்லி: சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த உலக [...]
சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 8 மட்டும் அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 780க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 240க்கு [...]
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தி [...]
முகத்தில் புன்னகை இருந்தாலும், கழுத்தில் தங்கநகை இருந்தால் தான் சமுதாயத்தில் மதிப்பு. [...]
திண்டுக்கல்: திருத்தணி முதல் தூத்துக்குடி வரை நிலத்திற்குள் குழாய் பதித்து காஸ் கொண்டு செல்வதற்கான சர்வே நடந்து வருகிறது. நாடு முழுவதும் குழாய் மூலம் காஸ் சப்ளை செய்ய, மத்திய அரசு [...]
விழுப்புரம்: கிராமப்புறங்களில் முகாமிட்டுள்ள ஆந்திர மாநில முஸ்லிம் சகோதரர்கள், பஞ்சலோக சுவாமி சிலைகளை வார்ப்பித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் [...]
திருப்பூர்: ""ஊத்துக்குளி அருகே தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்தவர்கள் விரைவில் பிடிபடுவர்; அச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது,'' என ரயில்வே ஐ.ஜி., மஹாலி [...]
விருதுநகர்: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தரம் உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளின் ஆசிரியர்கள், சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2010-11ம் கல்வி ஆண்டிற்கு [...]
சேலம்: தேர்வு நடத்த பெரியார் பல்கலை முன்வராததால், இன்ஜினியரிங் படிப்பை முடிக்க முடியாமல், பத்து ஆண்டுகளாக மாணவர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் 2001ம் ஆண்டுக்கு முன் வரை, கலை [...]
மதுரை: ""தென் மாவட்டங்களில் ரயில் விபத்தை தடுக்க, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 36 ரோந்துப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என மதுரை ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பூர்ணசந்தர் [...]
தூத்துக்குடி: லாப பங்கீடு தொடர்பாக சுமுக முடிவு ஏற்பட்டதால்,  தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களின் 21 நாள் வேலைநிறுத்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விசைப்படகு உரிமையாளர்கள் லாப [...]
சென்னை: வேலை வாய்ப்பு பதிவுத் துறையில் கணினிமயமாக்கல் பணிகள் நடந்து வருவதால், இணையதளம் மூலம் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல் செய்யும் பணிகள், வரும் 14ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி [...]
சென்னை : தமிழக அரசின் 25 ரூபாய் மளிகை பாக்கெட் விற்பனை ரேஷன் கடைகளில் அமோகமாக நடந்து வருகிறது. தேவைக்கேற்ப எத்தனை பாக்கெட்டுகள் வேண்டுமானாலும் பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என [...]
சென்னை: நூலகர் பணியிடங்களுக்கான  போட்டித்தேர்வு முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்ட அறிவிப்பு: அண்ணா நூற்றாண்டு நூலகம் [...]
சென்னை: படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தனியார் மூலம் பயிற்சி அளிப்பதற்கு 50 கோடி ரூபாயும் [...]
ராமநாதபுரம்: பழம் தமிழ் கலைகள், பெருமைமிகு இடங்கள், தொன்மையான நாட்டுப்புற பாடல்கள் போன்றவைகளை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் துவங்கப்பட்டு வருகின்றன. [...]
மதுரை: மாநில அளவிலான செயின்ட் மைக்கேல் நினைவு கோப்பைக்கான நீச்சல் போட்டிகள், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செப்., 25 ல் காலை 7 மணிக்கு நடக்கிறது. ஆறுவயது, எட்டு, பத்து, 12, 14 மற்றும் 17 [...]
மதுரை : "விண்வெளி விஞ்ஞானிகளாக சாதிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது,' என ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு திரும்பிய மதுரையைச்சேர்ந்த பள்ளி மாணவர்கள் கூறினர்.மதுரை [...]
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் ஸ்டாப்பில், போக்குவரத்திற்கு  இடையூறாக உள்ள பயணிகள் நிழற்குடையை ரோட்டின் ஓரத்திற்கு மாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். [...]
மதுரை: மதுரை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்:  துவக்க கல்வித் துறை மதுரை கல்விமாவட்டம்: ஏஞ்சலின் மேரி, தலைமை ஆசிரியர், ஆர்.சி., நடுநிலைப் பள்ளி, கீழவாசல், மதுரை. [...]
சென்னை: சிறுசேமிப்புத் துறை ஆணையர் பதவியில் இருந்த போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட  ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர், நேற்று தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின்  நிர்வாக இயக்குனராக நியமிக்கப் [...]
தொழில் பயிற்சிகள்  செப்டம்பர் 03,2010
மதுரை: டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில், டாக்டர் ஜே.சி.குமரப்பா கிராமியத் தொழில்  நுட்ப வளர்ச்சி நிறுவனம் சார்பில் செப்., 15 முதல் தொழில் பயிற்சிகள் நடக்கிறது. இரண்டு [...]
அவனியாபுரம்: அவனியாபுரம் பி.எம்.எஸ்., வித்யாலயம் மெட்ரிக்., பள்ளியில் நடந்த இலவச ஓமியோபதி மருத்துவ முகாமை பள்ளி தாளாளர் கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். முதல்வர் கண்ணன் தலைமை [...]
மதுரை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஐந்தாவது "புத்தகத் திருவிழா' நேற்று துவங்கியது.  "பபாசி' தலைவர் [...]
மதுரை: மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடக்கும் சிலை ஊர்வலங்களுக்கு இந்தாண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்கள் கூறியதாவது : தமிழ்நாடு மாசு [...]
மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் காணப்படுகிறது. காலை 9.50 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 22 புள்ளிகள் அதிகரித்து 18261.06 புள்ளிகளாக இருந்தது. தேசிய [...]
புதுடில்லி : ஆகஸ்ட் 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி நாட்டின் உணவு பணவீக்கம் 10.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரம் பணவீக்கம் 10.05 ஆக இருந்தது [...]