நாகர்கோவில்: வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதிய கோபுரம்
[...]
சென்னை: பி.இ., மற்றும் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள், மும்முரமாக நடந்து
[...]
மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், எதிர்ப்பையும் மீறி,
[...]
வைகாசி விசாகமான இன்று முருகப்பெருமானை, இந்த ஸ்லோகம் சொல்லி வழிபடுவோமே!த உள்ளம் அமரும் உத்தமனே! அருணகிரிக்கு அருளிய முருகனே! ஆறுபடை அமர்ந்தவனே! பழநியில் வாழும் பாலகுமாரனே! சிக்கல்
[...]
திருவாரூர் : ஆலங்குடி சுவாமிகளின், 78வது ஆராதனை மகோற்சவ விழா, நேற்று நடந்தது.திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி பெரியவர் என்று பிரசித்தி பெற்ற சுயம்பிரகாச சரஸ்வதி சுவாமிகள், காவிரிக்கரையோர
[...]
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில், வைகாசி விசாகத் திருவிழா, இன்று நடக்கிறது.இதையொட்டி, கோயில் நடை அதிகாலை, 1:00 மணிக்கு திறக்கப்படுகிறது. 1:30 மணிக்கு, விஸ்வரூப தீபாராதனை, மற்ற
[...]
விருதுநகர் : உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி <உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான குளறுபடியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து,
[...]
அரூர் : மழை வேண்டி, வீடுகளை பூட்டி விட்டு, கிராம மக்கள், வனவாசம் சென்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், கடுமையான வறட்சி நிலவுகிறது. விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன; குடிநீர்
[...]
முறைகேட்டில் ஈடுபடும், டாஸ்மாக் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில், 6,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 30
[...]
பிளஸ் 2 வரைவு பாடத் திட்டம், கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள், வரும், 30ம் தேதி வரை, பாடத் திட்டம் குறித்து, கருத்துக்களைத் தெரிவிக்கலாம். வரும், 2014 - 15ம் கல்வி
[...]
சென்னை: சென்னை பல்கலையில் வழங்கப்படும், எம்.எல்., (பிரைவேட் ஸ்டடி) முதுகலை பட்ட படிப்பிற்கான தேர்வுகள், வரும் ஜூன், 5 ல் துவங்குகிறது. இதுகுறித்து சென்னை பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:
[...]
சென்னை : சென்னை பல்கலையில் வழங்கப்படும், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலை வெளியிட்டுள்ள
[...]
சென்னை ; முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு, மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்ய, வழிகாட்டு விதிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அனைத்து வகை
[...]
"தமிழக கோவில்களில், பணி புரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, பணிக்கொடை வழங்க வேண்டும்' என, இந்து சமய அறநிலையத்துறைக்கு, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஓய்வு
[...]
சென்னை : சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 2,700யை தாண்டியது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட, ஏழு அரசு சட்டக்
[...]
திருச்சி : எவ்வளவு வேகத்தில் செல்லும் வாகனத்தின் அடிப்பாகத்தையும், துல்லியமாக படம் பிடித்து, ஸ்கேன் செய்யும் அதிநவீன ஸ்கேனர் கருவி, திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பொருத்தப்பட்டு வருகிறது.
[...]
சென்னை: கால்நடை மருத்துவ படிப்பிற்கு, 13, 450 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.கால்நடை மருத்துவ படிப்பில் மொத்தம், 360 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், மாநிலம் முழுவதும், 18
[...]
சேலம், அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள், நேற்று ஆய்வு மேற் கொண்டனர். தமிழகத்தில், 18 அரசு மருத்துவக்
[...]
தொடக்க கல்வித் துறையில், பதவி உயர்வு இல்லாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர் நிலை குறித்து, "தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்
[...]
சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, மாநில மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
[...]
மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், எதிர்ப்பையும் மீறி,
[...]
கும்பகோணம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகங்களை, இரண்டாக பிரிக்கும் அறிவிப்பிற்கு, செயல் வடிவம் தருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின்,
[...]
பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மூடப்பட்ட, 92 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில், 85 நிறுவனங்களின் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தரப் பரிசோதனை நடந்து வருகிறது. "இரண்டு நாட்களில் தரப்
[...]
"தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில், 4,454 வீடுகள் கட்டப்படும்' என, முதல்வர் அறிவித்த திட்டத்தில், 4,313 வீடுகள் கட்ட, நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.தமிழகத்தில், வீட்டுவசதி வாரியம்
[...]
அரசு விரைவு பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியை மேம்படுத்த, கூடுதல் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளது.சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து
[...]
தமிழகத்தில் உள்ள, அனைத்து கோவில்களுக்கும், தல வரலாற்றை பதிப்பிக்கும் பணிகள், கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், இந்த ஆண்டுக்குள், தல வரலாறு பதிப்பிக்கும் பணி, முடிவடையாது என,
[...]
சென்னை: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் பட்டய வகுப்புக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 15ம் தேதி நடக்கிறது. அதற்கான, விண்ணப்பத்தை, அடுத்த மாத இறுதிக்குள், அனுப்ப வேண்டும்.உலகத்
[...]
சென்னை: காற்றாலைகள் மூலம், நேற்று, 2,223 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.வெப்பநிலை அதிகரிப்பதால், தமிழகத்தில், தினசரி மின் நுகர்வின் அளவு, 27 கோடி யூனிட்களாக உயர்ந்து
[...]
சென்னை: "தனியார் பள்ளிகளில் உள்ள இட பரப்பளவிற்கு ஏற்ப, எத்தனை மாணவ, மாணவியர் வரை அனுமதிக்கலாம் என்பதை, வரையறுக்க வேண்டும்' என, தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழுவிடம், பள்ளி
[...]
சென்னை : பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது குறித்து, 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.சென்னை, சேலையூரில் சிறுமி
[...]
தியாகதுருகம் : கோயில் தேர் திருவிழாவில், 61 அடி உயர தேரை, பக்தர்கள் தோளில் சுமந்து, ஊர்வலமாக சென்றனர். விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம், முடியனூர், திரவுபதியம்மன் கோயிலில், வைகாசி மாதம்
[...]
கோவை : ஜூன் முதல் வாரத்தில், பொழியத் துவங்கும் தென்மேற்கு பருவமழை, தமிழகத்துக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது குறித்த, முன் கணிப்பு ஆய்வுத் தகவல்களை, தமிழ்நாடு வேளாண் காலநிலை
[...]
திருச்சி : ஸ்ரீரங்கம் அஹோபில மடம், 46வது ஜீயராக, ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள், நேற்று பட்டமேற்றுக் கொண்டார். வைணவ திருத்தலங்கள் மற்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது,
[...]
சென்னை : "கத்திரி' வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று, சென்னை மீனம்பாக்கத்தில், 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது."அக்னி நட்சத்திரம்' கடந்த, 4ம்
[...]
சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட புகார் தொடர்பாக, சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மும்பை போலீசார் சம்மன் அளித்தனர். இன்று
[...]
தூத்துக்குடி: திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்து
வருகிறது. திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை
திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
[...]
சென்னை: தமிழகத்தில், 34 ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நேற்று இரவு அதிரடியாக மாற்றப்பட்டனர். பத்து ஏ.எஸ்.பி.,க்கள்., எஸ்.பி.,களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
[...]
சென்னை: வைகாசி விசாக திருவிழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தமிழ் கடவுள் முருகனின் ஜென்ம நட்சத்திரமாக கருதப்படுகிறது வைகாசி
[...]
கோவை: கோவை அருகே தனியார் சிமென்ட் ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோவை மதுக்கரையை அடுத்த குரும்பம்பாளையத்தில் தனியார் சிமென்ட் ஆலை இயங்கி வருகிறது. இதில்
[...]
சென்னை: ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக மும்பை போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பன், கொடைக்கானலில் தனது மாமனாரும்,
[...]
மதுரை: கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் தொடர்பாக, மும்பை போலீசார் முன் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்
[...]
சென்னை: கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் தொடர்பாக, போலீசார் முன் ஆஜராகி விளக்கமளிக்க மும்பை செல்லும் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டால், பி.சி.சி.ஐ.,
[...]
திருச்சி: பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய வகை பாஸ்போர்ட்டை, திருச்சியில் ஐ.ஜி., ராமசுப்ரமணியன் இன்று வெளியிட்டார். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் இன்று முதல்
[...]
சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருச்சியில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. சென்னை, மதுரை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
[...]
சென்னை: குருநாத் மெய்யப்பனுக்கும், சென்னை அணிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் நிர்வாகிகளில் ஒருவரே என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர்,
[...]
சென்னை: தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதல்
[...]