திருத்தணி: ஆந்திராவிற்கு ரயிலில் கடத்திய, ஒரு டன் ரேஷன் அரிசியை, வருவாய் துறையினர் பறிமுதல்
[...]
சென்னை: மாவோயிஸ்ட்களால் விடுவிக்கப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், முதல்வர் ஜெயலலிதாவை
[...]
சென்னை: நடிகை ரஞ்சிதா, எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி, அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வாக்குமூலம் அளித்தார். வழக்கு விசாரணை அடுத்த மாதம், 6ம் தேதிக்கு தள்ளி
[...]
சென்னை: தமிழக அரசின், 2011 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான, தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பொதுத் துறை நிறுவனங்கள்
[...]
கோவை: குழந்தையிடம் நகை பறித்து தப்பிய திருடனை, துரத்திச் சென்று மடக்கினார், கோவை கல்லூரி மாணவர். அவரது வீரச்செயலை பாராட்டும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், சான்றிதழ்
[...]
உடுமலை: "ஜமாபந்தி' என்ற வார்த்தைக்கான விளக்கம் தெரியாமல் விழித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பாடம் நடத்திய வினோதம், மடத்துக்குளம் ஜமாபந்தியில்
[...]
புதுக்கோட்டை : "பிரசாரத்துக்கு வரும் அமைச்சர்களை கண்காணிக்க, பிரத்யேக திட்டம் வகுத்துள்ளோம்,'' என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை
[...]
சென்னை : நான்கு நாளில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 784 பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளன. வரும் 2012-13ம் கல்வியாண்டு சேர்க்கைக்காக, 11ம் தேதி முதல், மாநிலம் முழுவதும், 58 மையங்களில்
[...]
சேலம்: ஏற்காடு மலர் கண்காட்சியை முன்னிட்டு, 15 ஆயிரம் மலர் தொட்டிகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில், ஒவ்வொரு ஆண்டும், மே மாதம், நான்கு
[...]
சென்னை : ""கால்நடை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை, துவங்கிய முதல் நாளிலேயே கடந்த ஆண்டை விட, இருமடங்கு அதிகரித்துள்ளது,'' என, மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வு
[...]
புதுக்கோட்டை : ""புதுக்கோட்டை இடைத் தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் வைத்திருந்தால் மட்டுமே ஓட்டுப் போட முடியும்,'' என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
[...]
கடந்த பத்து நாட்களாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த "பெலாரஸ்' நாட்டு இளம்பெண் நேற்று தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை அருகே கல்குவாரி
[...]
தேனி : தமிழக அரசின் சிறப்புதிட்டமான விலையில்லாத மிக்சி, கிரைண்டர்,மின் விசிறிகள் வழங்கும் திட்டத்தில், மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் 26 ஆயிரத்தி 9 பேருக்கு ரூ.14.04 கோடி மதிப்பீட்டில்
[...]
ராமநாதபுரம் : "" ஞானத்திற்கு சமமான, புனிதமான பொருள் வேறொன்றும் இல்லை,'' என, ராமநாதபுரத்தில், சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள் பேசினார். அவரது அருளுரை: குருநாதர்
[...]
""கடவுள் தந்த பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள்,'' என்கிறார் சிருங்கேரி சுவாமிகள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் ஒரு குணம் உண்டு. அது என்னவென்றால், நாள் செல்ல செல்ல எதுவும் ஆற்றல்
[...]
மதுரை: தினமலர் சார்பில், மே 19ல், மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், மாலை 4 மணி முதல் 6 மணி வரை, போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. தமிழக அரசு சீருடை பணியாளர்
[...]
திருநெல்வேலி: மதுரை ஆதீன மடத்தை மீட்க ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும், வரும் 27ல் நெல்லையில் பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதாகவும் நெல்லை கண்ணன் தெரிவித்தார்.மதுரை ஆதீனத்தை
[...]
வடமதுரை : உள்ளாட்சி காலியிடங்களுக்கு வரும் 22 ல் மறைமுக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் சேடபட்டி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கும், திண்டுக்கல்
[...]
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், மாயார் வழித்தடத்தில் சூரிய மின் வேலி உட்பட பிற வேலிகள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளதா என்பதை அறிய, நான்கு தனிப்படைகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். "மாயார்
[...]
மதுரை : தோட்டக்கலை டிப்ளமோ படிப்புக்கான விண்ணப்பங்கள் சென்னை, தோட்டக்கலை துணை இயக்குனரகத்தில் வினியோகிக்கப்படுகின்றன. பிளஸ் 2ல் உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மை கோட்பாடு
[...]
சென்னை : நேபாள விமான விபத்தில் இறந்து போன கும்பகோணத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்டாச்சாரய்யாவின் உடல், நேற்று டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது. வழக்கமான விமான நிலைய
[...]
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர், மருந்தாளுனர் மற்றும் ரேடியோகிராபர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான, முயற்சிகள் நடந்து
[...]
சென்னை: சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்னை குறித்து, முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று (17ம்தேதி) சென்னையில் நடக்கிறது. சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை தொடர்பாக தமிழ்த் திரைப்படத்
[...]
தமிழகத்தில், 2011ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பேருக்கு, பயிற்சி எடுப்பதற்கான மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, நேரடி ஐ.ஏ.எஸ்.,களாக தேர்வு
[...]
சென்னை : முப்பருவப் பாடத் திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில கல்வி ஆராய்ச்சி
[...]
சென்னை : ராணுவப் பணியின் போது, வீர தீரச் செயல் புரிந்ததற்காக, "சவுரிய சக்ரா' விருது பெற்ற மேஜர் கார்த்திக் ராஜாவுக்கு, முதல்வர் ஜெயலலிதா, ஐந்து லட்ச ரூபாய் வழங்கினார். முப்படைப்
[...]
நோயாளிகள் நலனுக்காக அரசு வழங்கும் தொகை, முறையாக பயன்படுத்தப் படுவதில்லை; நோயாளர் நலச் சங்கம், இதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என, பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.நல சங்கம் : தமிழகத்தில்
[...]
சிவகங்கை: ""சிவகங்கையில் தனியார் மளிகை ஸ்டோர்சில் விட்டுச்சென்ற 2 பவுன் செயினை அடையாளம் காண்பித்து உரியவர்கள் பெற்றுசெல்லலாம், என சிவகங்கை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்
[...]
சென்னை : மானசரோவர், முக்திநாத் செல்லும் யாத்ரிகர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என, அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தமிழக தெய்வீகப் பேரவை நன்றி தெரிவித்துள்ளது. தமிழக
[...]
வண்டலூர் : புதுபிக்கப்பட்ட கூண்டில் நான்கு வகையான ஆமைகள் நேற்று பார்வைக்கு விடப்பட்டன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன மற்றும் மீன் ஆகியவை
[...]
சென்னை : விளையாட்டுப் பயிற்சியாளர்கள் நேர்காணல் நடந்து முடிந்தும், தேர்வு ஆனவர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப் படவில்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கூடைப்பந்து,
[...]
சென்னை : தமிழக அரசின் ஓராண்டு சாதனைக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக
[...]
சென்னை : முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை செய்து, ஒரு கோடி ரூபாய் வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வருமானம் ஈட்டியுள்ளது. கீழ்ப்பாக்கம்
[...]
தமிழகத்தின் முதல் பிளாஸ்டிக் நகரும் வகையிலான கழிப்பறையை, பேருந்து நிலையம் அருகே ஆவடி நகராட்சி அமைத்துள்ளது. ஆவடி பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கழிப்பறை இல்லாமல்
[...]
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம், விடுமுறை நாட்களிலும் வழங்கப்பட இருப்பதால், வேலை நாட்களில், காலை முதல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்
[...]
சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முடிந்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு செல்கிறார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மாதம் துவங்கி, ஒரு மாத காலம் நடந்து,
[...]
பள்ளிக் கல்வித் துறையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தினக்கூலி மற்றும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்த, 614 பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு உயர்நிலை,
[...]
திருவண்ணாமலை : ஆரணி அருகே, விதிமுறை மீறி தேரோட்டம் நடத்த முயற்சி நடந்தது. இது தொடர்பாக, போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பூசிமலை
[...]
மேட்டூர் : மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி சப்ளை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 840 மெகாவாட்
[...]
மதுரை: மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் 1984-87ம் ஆண்டுகளில் பி.காம்.,
படித்த மாணவர்கள், 25 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக ஒன்றிணைந்தனர்.
இதையொட்டி மதுரை கடம்பவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் 40
[...]
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர், தென்காசி, முக்கூடல் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர். இதில்
[...]
கரூர்: கரூர் கடந்த மூன்று நாட்களாக ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ரெட்ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
[...]