சிவகங்கை:""அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில்
[...]
சென்னை:ரிசர்வ் வங்கி, புதிய 100 ரூபாய் நோட்டுகளை, விரைவில் வெளியிடுகிறது. வங்கி
[...]
ராமநாதபுரம்:ராமேஸ்வரம் பகுதியில் இறால்பாடு குறைந்ததால், வாவல் மீன்கள் கிலோ 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் கடல் பகுதியில் இறால் மீன்கள் அதிக அளவில்
[...]
பராமரிப்பு பணி பின்னடைவால், கூடங்குளம் அணுமின் நிலைய தொழில்நுட்பக் கருவிகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உட்பட, 1,000 பேரை அவசரப் பணியில் ஈடுபடுத்த
[...]
மதுரை:மதுரை சி.எஸ்.ஐ., பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர், 64, நேற்று காலமானார்.சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்ட அவர், மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று
[...]
கூடலூர்:முதுமலை புலிகள் காப்பகத்தில், யானை சவாரி மீண்டும் துவங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், "யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்' 48 நாட்கள் நடந்தன. தெப்பகாடு
[...]
பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக, நுகர்வோர் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கு, சமரச ஆலோசனை மையம் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள நுகர்வோர் கோர்ட்
[...]
சிவகங்கை:புதிய வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தவர்களுக்கு "இ' போஸ்ட்டில் தகவல் அனுப்புமாறு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2011 டிசம்பரில்
[...]
வருஷநாடு:தேனி மாவட்டம், காந்திகிராமத்தில் மாணவர் இல்லாமல், ஒரு அரசு பள்ளி செயல்படுகிறது.கடமலை - மயிலை ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட மலைகிராமம் தான் காந்திகிராமம்.
[...]
கும்மிடிப்பூண்டி:பயணி ஒருவர் தவறவிட்ட, ஒரு லட்சத்து 600 ரூபாய் பணப்பையை கண்டெடுத்த பஸ் டிரைவர், கண்டக்டர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், உரியவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
சென்னை,
[...]
சென்னை:வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, வரும் 7 ம்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள், அதை சார்ந்த பார்கள் அனைத்தும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் மதுபான
[...]
மதுரை:முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, டாக்டர்கள் முடிவு செய்தனர்.அரசு டாக்டர்கள் சங்க 13வது மாநில மாநாடு
[...]
திருநெல்வேலி:நெல்லை அருகே எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற எரிவாயு டேங்கர் லாரி ஒன்று
[...]
சிவகங்கை:புதிய வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தவர்களுக்கு "இ' போஸ்ட்டில் தகவல் அனுப்புமாறு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2011 டிசம்பரில்
[...]
தேனி:நகராட்சி நகர்நல மையங்களில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இம்மையங்களில் பல ஆண்டுகளாக டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் பற்றாக்குறை
[...]
மதுரை:திண்டுக்கல்லில் ஜன.,10 ல் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், கரசலகன்பட்டி ஒன்றிய கவுன்சிலர் முத்துபாண்டி,38, கைது
[...]
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை :இக்கோயிலில் பிப்.,20 இரவு முதல் பிப்.,21 அதிகாலை வரை மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. இத் தினத்தன்று, அம்மன், சுவாமி,
[...]
தேனி:வீடுகளில் மின்மீட்டர்கள் பழுதானவர்களுக்கு, புதியமின் மீட்டர்களை பொருத்தாமல், குறைந்த பட்ச கட்டணத்தை மின்வாரியம் நிர்ணயித்து வருகிறது.மாநிலத்தில் மின்மீட்டர் தட்டுப்பாடு
[...]
மதுரை:தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேர மின் தடையும், அறிவிக்கப்படாத பல மணி நேர மின் தடையும் நீடிக்கிறது. உற்பத்திக்கு வழியில்லாததால் கோடையில் மின் வெட்டு அதிகரிக்கும் என
[...]
நாமக்கல்:நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கக்கிரீடத்தை, புனேவைச் சேர்ந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். அக்கிரீடம், நேற்று சுவாமிக்கு
[...]
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன்கோயில் யானைகள் இயற்கை சூழலில் இருப்பதற்காக, புல்தரை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இக்கோயிலைச்சேர்ந்த தெய்வானை,14 மற்றும் குமரன்,10, ஆகிய
[...]
மதுரை:மதுரை காமராஜ் பல்கலையின் "சிண்டிகேட்' கூட்டம் பிப்., 15ல் நடக்கிறது.இப்பல்கலை துணைவேந்தராக இருந்த கற்பக குமாரவேல் பதவி காலம் முடிந்து, 10 மாதங்களாக அப்பணியிடம் காலியாக உள்ளது.
[...]
திண்டுக்கல்:திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதி, வழக்குகளில் சிக்கித் தவிக்கிறது. பணிகள் ஏதும் செய்ய முடியாத நிலையில், வனத்துறையினர் பரிதவிக்கின்றனர். திண்டுக்கல் முதல், மதுரை மாவட்டம்
[...]
சென்னை:கனடா நாட்டில் இயல் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடந்தது."உயிர்மை' பதிப்பகம் சார்பில், கனடா நாட்டில் இயல் விருதுக்கு தேர்வு
[...]
மின் கட்டண வசூல் மையங்களில் ஏற்படும், அடுக்கடுக்கான பிரச்னைகளால், மின் கட்டண வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை உடனே சரி செய்ய, கணக்குப் பிரிவு ஊழியர்கள் கோரிக்கை
[...]
சென்னை:ரயில்களில் இடநெருக்கடியை தவிர்ப்பதற்காக, மூன்று ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.திருச்சி-ஹவுரா (வாரத்தில் இரண்டு நாட்கள்) எக்ஸ்பிரஸ் ரயிலில்,
[...]
சென்னை:தேசிய சட்டப் பள்ளி என்ற பெயரில், புதிய பல்கலைக்கழகம் உருவாக்க, சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது; இன்று நிறைவேற்றப்பட உள்ளது.பெங்களூரில் உள்ள இந்திய தேசிய சட்டப்
[...]
மதுரை:"" பொறியியல் கல்லூரிகளின் தரத்தை, சர்வதேச அளவிற்கு உயர்த்த, புதிய தர நிர்ணயத்தை (வாஷிங்டன் அக்கார்டு) பின்பற்ற வேண்டும்'' என, தேசிய தரநிர்ணய இயக்கக உறுப்பினர் செயலர் பாலிவால்
[...]
ராமேஸ்வரம்:"கூடங்குளத்தில் மத்திய அரசு தொழில் பாதுகாப்பு படையினர் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்' என, இந்து முன்னணி மாநில அமைப்பு செயலாளர் முருகானந்தம்
[...]
நீதிபதி குழு பரிந்துரையின் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தாலும், தி.நகரில், சீல் வைப்பு நடவடிக்கைக்கு ஆளான, விதிமீறல் வணிக வளாகங்கள் தப்ப முடியாது. இப்பிரச்னையில் நிரந்தர
[...]
தேனி:வீடுகளில் மின்மீட்டர்கள் பழுதானவர்களுக்கு, புதியமின் மீட்டர்களை பொருத்தாமல், குறைந்த பட்ச கட்டணத்தை மின்வாரியம் நிர்ணயித்து வருகிறது.தமிழகத்தில் மின்மீட்டர் தட்டுப்பாடு
[...]
திண்டுக்கல்:வனத்துறையில் "தானே' புயல் நிவாரண நிதி வசூல் உத்தரவு குழப்பத்தால், தொகையை வசூலிக்க முடியாமல் ரேஞ்சர்கள் தவிக்கின்றனர். "தானே' புயலால், கடலூர் உள்ளிட்ட பகுதியில்
[...]
சென்னை:தேசிய சட்டப் பள்ளி என்ற பெயரில், புதிய பல்கலைக்கழகம் உருவாக்க, சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது; இன்று நிறைவேற்றப்பட உள்ளது.பெங்களூரில் உள்ள இந்திய தேசிய சட்டப்
[...]
மதுரை:"" பொறியியல் கல்லூரிகளின் தரத்தை, சர்வதேச அளவிற்கு உயர்த்த, புதிய தர நிர்ணயத்தை (வாஷிங்டன் அக்கார்டு) பின்பற்ற வேண்டும்'' என, தேசிய தரநிர்ணய இயக்கக உறுப்பினர் செயலர் பாலிவால்
[...]
சென்னை:ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என, அரசு கல்லூரி இரண்டாம் சுழற்சி வகுப்பு முறை, கவுரவ விரிவுரையாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து,
[...]
சமீபத்தில், பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்திய புதிய கட்டண கணக்கீட்டு முறையில், பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கான, கட்டண
[...]
சென்னை:"தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, "லார்சன் அண்டு டூப்ரோ' நிறுவனத்தின் தலைவர் (கட்டுமானப் பிரிவு)
[...]
செஞ்சி:செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியரின் போராட்ட பிரச்னையில், அரசியல் கட்சியினரின் தலையீட்டால், விசாரணை நடத்துவதில் அதிகாரிகளுக்கு சிக்கல்
[...]
கரூர் : மாநில அளவிலான பைக்கா கபாடி மற்றும் கோகோ போட்டிகள், கரூரில் இன்று துவங்கின. கரூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு காகித நிறுவன விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டிகளில்,
[...]
சென்னை : காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளதாக, மற்றொரு மத்திய அமைச்சரான நாராயணசாமி
[...]
நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்தவர் சுரேந்திரன், இவருடன் 3 பேர் 1ம் தேதி அதிகாலை கடலில் மீன்பிடிக்க சென்றனர். 2ம் தேதி மதியத்திற்குள் அவர்கள் திரும்பியிருக்க வேண்டும்.
[...]