சிவகங்கை : பயனாளிகளுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த, இலவச மிக்சி, மின் விசிறி பெட்டிகளை, எலிகள்
[...]
ஐதராபாத் : ஆந்திராவில், கடந்த ஏப்ரல் முதல் வாட்டி எடுத்து வரும், வெயிலுக்கு இதுவரை, 84 பேர்
[...]
கொடைக்கானல் : மும்பை போலீசாரின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக, கொடைக்கானல் வந்த, ஐ.பி.எல்., சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளர், குருநாத் மெய்யப்பன், கொடைக்கானலில், தன்
[...]
சென்னை : டில்லியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு, ரயிலில் கடத்தி வரப்பட்ட, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வெளிநாட்டு உயர்ரக மதுபான பாட்டில்கள், வணிக வரித் துறை அதிகாரிகளால், பறிமுதல்
[...]
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி கடற்கரையில், ஆராய்ச்சி கப்பலில் உள்ள, உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டரின் உடைந்த ஒரு பாகம் கரை ஒதுங்கியது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி அருகே, முகுந்தராயர் சத்திரம்
[...]
கோவை : கோவையில் நடந்த கொலை வழக்கில் முன் ஜாமின் பெற்று தலைமறைவானவர், வாலாஜா பேட்டையில் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, கோவை போலீசார், வாலாஜா சென்றுள்ளனர்.
திருச்சியில் சில ஆண்டுகளுக்கு
[...]
விருத்தாசலம்: விருத்தாசலம் கோர்ட் வளாகம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், ஊழியர்கள் அலறியடித்து வெளியேறிதால், பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கோர்ட் வளாகத்தின்
[...]
திருப்பூர் : பருத்தி சேலையை, விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைத்தறி நெசவாளர் நலன் காக்கும் வகையில், சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்ஷீட்
[...]
வேதாரண்யம்; கோடியக்கரை நடுக்கடலில், படகில் தவித்த மீனவர் இருவரை, கப்பற்படையினர் மீட்டனர். நாகை மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர், மீனவர் நாகமணி. இவருக்கு சொந்தமான பைபர்
[...]
சென்னை : சென்னை எழும்பூரில், தாறுமாறாக ஓடிய கார், மோதிய விபத்தில், சிக்கிய சிறுவன், முனிராஜ், சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக இறந்தான். சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில், கடந்த, 22ம் தேதி,
[...]
திருவாரூர் : தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை, போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், எடைமேலையூரைச் சேர்ந்தவர், சேவையன், 50;
[...]
ஈரோடு: இலவச வேட்டி, சேலைகள், ஈரோட்டில் இருந்து, உத்தரபிரதேசத்துக்கு கடத்தப்பட்ட விவகாரத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு, வைராபாளையத்திலுள்ள தனியார்
[...]
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே, கடலில் குளித்து விளையாடிய போது, ராட்சத அலையில் சிக்கி, இருவர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில், கோழிப்பண்ணை
[...]
திண்டுக்கல் : திண்டுக்கல் லாட்ஜில், கைதி இறந்தது குறித்த விசாரணை அறிக்கையில், இன்ஸ்பெக்டர் மீது, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் விவோகனந்த நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரி. சில
[...]
வேலூர்: வாலாஜாபேட்டை அருகே கொன்று புதைக்கப்பட்டவர், கோவை மில் அதிபர் என்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த புதிய பாலகிருஷ்ணாபுரத்தை
[...]
வேலூர் : கஞ்சா சாப்பிட, ஆறு மாத குழந்தையான தங்கையை கடத்தி விற்பனை செய்த, அண்ணன் உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், மேல் களத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன், 45; ரயிலில்,
[...]
சென்னை : சிறையில் இருந்து வெளியில் வந்த, சைக்கோ ரவுடியை விசாரிக்கச் சென்ற, சென்னை குற்றப்பிரிவு போலீஸ்காரர் கத்தியால் குத்தப்பட்டார். திருட்டு, கொள்ளை உள்ளிட்ட, சொத்து தொடர்பான
[...]
திருவண்ணாமலை : வியாபாரி மனைவியிடம், வழிப்பறி செய்த, ஊராட்சி தலைவரை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் ஆற்காடு சாலை வீட்டு வசதி வாரியத்தைச் சேர்ந்தவர்
[...]
வேலூர் : ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய, "ரெய்டில்' கணக்கில் வராத, 7 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை
[...]
திருப்போரூர்; முதல்வர் தங்கியிருக்கும் சிறுதாவூர் வீடருகே புல்தரை எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கருங்குழிபள்ளத்தில், நேற்று மாலை, 3:30 மணிக்கு, காய்ந்த
[...]
பெரம்பலூர் : கோவில் தேர் கவிழ்ந்து, வாலிபர் உடல் நசுங்கி பலியானார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பெரம்பலூர் அருகே பாதாங்கி, முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று மாலை, 3:00
[...]
விருத்தாசலம்: சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக விடைத்தாள் பண்டல்கள், விருத்தாசலம் அருகே சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் - சேத்தியாத்தோப்பு
[...]
திருநெல்வேலி : போலி டாக்டர்கள், இருவர் நெல்லையில் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, ஊத்துமலையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில், போலி டாக்டர்கள் கிளினிக்
[...]
பண்ருட்டி: விருந்து சாப்பிட்ட, 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஆலயமணி. இவர்,
[...]
நாமக்கல்: ப்ளஸ் 1 மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை, திருச்சி மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் தடுத்து நிறுத்தினர்.நாமக்கல், கொசவம்பட்டியை
[...]
திருநெல்வேலி: சேலம் செல்லக்குட்டி காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் குடும்பத்துடன் நெல்லை அருகே காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டது.
[...]
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த அமைச்சர் மோகனுக்கு, தே.மு.தி.க.,வினர், மாவட்ட துணைத் தலைவர் உமாசங்கர் தலைமையில் கறுப்புக்கொடி காட்ட முயற்சி
[...]
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று இரவு 7 மணியளவில் மூன்று பேர் வந்து கூலிங் பீர் கேட்டனர். கடையில் இருந்த ஊழியர் இல்லை என கூறவே, ஆத்திரமடைந்த அவர்கள்,
[...]
விருத்தாசலம்: விவசாயத்துக்கு குறைந்தளவு மின்சாரம் வழங்குவதாக கூறி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு விவசாயிகள் பூட்டு போட்டனர். விருத்தாசலம் அருகேயுள்ள கம்மாபுரம்
[...]
திருநெல்வேலி: தேர்தல் நிதி வசூல் தொடர்பாக, தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,
கார் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், நெல்லை தி.மு.க., மா.செ., மகன்கள்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பார்லிமென்ட்
[...]
தஞ்சாவூர்: வல்லம் அருகே குளத்தில் பஸ் கவிழ்ந்து 60 பேர் காயமடைந்தனர். இன்று காலை திருச்சியிலிருந்து தஞ்சைக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வல்லம் என்ற இடத்தினருகே வந்த போது,
[...]
கோவை: சத்திய மங்கலம் அருகே ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்து, 7 கோடி ரூபாயுடன் தலைமறைவாக இருந்த, ஈமு பண்ணை உரிமையாளர் ராஜா உட்பட 3 பேரை கோவையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது
[...]
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே லாரியும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும், 3 பேர் காயமடைந்தனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் என்ற இடத்தில்,
[...]
விருதுநகர்: கள்ள நோட்டு மாற்ற மூன்று பேரை பொது மக்கள் போலீசில் பிடித்து கொடுத்தனர். விருதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர், லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டுகோவில் பட்டி
[...]
விருத்தாசலம்: ரயில் மோதி 9ம் வகுப்பு மாணவி பலியானாள். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த முட்கோட்டை பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவரது மகள் காஞ்சனா(14). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு
[...]
சென்னை: சென்னையில் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டன. சாய் கணேஷ் என்ற அந்த இன்ஜினியரிங் மாணவர், கடந்த ஞாயிறன்று நடந்த சாலை
[...]
விருத்தாசலம்:கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூரை சேர்ந்தவர் ராஜலிங்கம்(18), இவர் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பார்வை குறைபாடு இருந்ததால் மருத்துவமனையில்
[...]