Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News
Advertisement
தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி
பிவானி: தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த தோழியை, கத்தியால் குத்திய மாணவியை போலீசார் கைது [...]
கட்ச்(குஜராத்):‌குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள தேசிய ‌நெடுஞ்சாலையில் வாகனம் மீது [...]
ஆமதாபாத் ; நாட்டிலேயே, மிகவும் குறைவான எடையில் பிறந்த பெண் குழந்தையின் பெயர், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பொதுவாக, எடை குறைவான குழந்தை பிறக்கும் போது, குறைந்தபட்சம் [...]
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து, காஷ்மீர் வழியாக, நேற்று, சிலர் ஊடுருவ முயற்சித்தனர். அங்கு கண்காணிப்பு பணியிலிருந்த, இந்திய ராணுவ வீரர்கள், அவர்களை நோக்கி, [...]
ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் தென்பகுதியில் உள்ள பிஜாப்பூரின் எடெஸ்மெடா என்ற கிராமத்தில் நேற்று இரவு சி.ஆர்.பி.எப். வீரர்கள் ரோந்து சென்றனர். இந்நிலையில் அங்கு ஏற்கனவே இருந்த [...]
பர்த்வான்:மேற்குவங்க மாநில விவசாயதுறை அமைச்சர் மலேய் கடக்கிற்கு கட்சியின் கேபினட் பொறுப்பில் இருந்து தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடக் மற்றும் [...]
லக்னோ: உ.பி.யில் குண்டு வெடிப்புகுற்றவாளி போலீசாரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், முன்னாள் டிஜி,பி,, , உள்ளிட்ட 42 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் [...]
ஈட்டா (உ.பி): உ.பி.யில் கொலை குற்றவாளி ஒருவரை போலீசார் ஆசிட் மற்றும் பெட்ரோலினை ஊசி வாயிலாக செலுத்தி சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உபி. மாநிலம் ஈட்டா [...]
ராய்ப்பூர்; சத்தீஷ்ரில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டடையில் 9 கிராமவாசிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் பிஜப்பூர் [...]
கோபிசெட்டிபாளையம் : குண்டேரிப்பள்ளம் அணைக்கு, தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை பரிதாபமாக [...]
அவிநாசி : அவிநாசி அருகே, லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இரண்டு டிரைவர்கள் [...]
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே, புளியமரத்தில், டாடா சுமோ கார் மோதிய விபத்தில், மூன்று பேர் இறந்தனர். படுகாயமடைந்த மூவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். [...]
ஊத்துக்கோட்டை : ஊராட்சி மன்ற தலைவரை நாட்டு வெடிகுண்டு மூலம் கொலை செய்த சம்பவத்தில், அவரது உடல் அடக்கம் செய்தும், போலீசார் தொடர்ந்து அப்பகுதியில், தீவிரமாக ரோந்து பணியில் [...]
கோவை : காரமடை அருகே, சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, ஐந்து வயது சிறுமி, [...]
வேலூர்: வேலூர் அருகே, பைக் மீது லாரி மோதியதில், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலர் உட்பட, இருவர் பலியாயினர். வேலூர் மாவட்ட, ஆர்.எஸ்.எஸ்., செயலர் முருகேசன், 51, காட்பாடி சட்டக் கல்லூரி மாணவர் மகிழேசன், 22, [...]
நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், மலேசியாவில் கடத்தப்பட்டு, பேரம் பேசிய சம்பவத்தில், நாகையில் இருவர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம், கோடியக்காட்டைச் சேர்ந்தவர் [...]
வேலூர்: போலீஸ் ஜீப்பை தாக்கிய, பா.ம.க., பிரமுகர், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து, கடந்த, 1ம் தேதி, வேலூர் மாவட்டம், காவனூர் [...]
சென்னை; ஆள் கடத்தல் வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை, சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைத் துறை அதிகாரிகள், நேற்று அதிகாலை, கைது செய்தனர்.மதுரை மேலூரை சேர்ந்தவர், ராஜா [...]
தர்மபுரி: தர்மபுரி அருகே, பஸ் மீது கல்வீசி தாக்கிய பா.ம.க.,வை சேர்ந்த வாலிபரை, போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். பா.ம.க., ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தர்மபுரி [...]
சென்னை : சென்னையிலிருந்து, பாங்க்காங்கிற்கு கடத்த முயன்ற, 3 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள், நேற்று பறிமுதல் செய்தனர். [...]
வேலூர் : திருப்பத்தூரில், கைதி தப்பி ஓடியதை அடுத்து, இரண்டு போலீசார், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்; எட்டு பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம், காக்கங்கரையைச் சேர்ந்த [...]
மணப்பாறை: மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி, உறவினர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே [...]
நாகர்கோவில்: பத்து மாதம் சுமந்து பெற்ற, 11 மாத குழந்தையை, கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கலெக்டரிடம், பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள, [...]
ராஜபாளையம்: ராஜபாளையத்தில், 1.5 கோடி ரூபாய்க்காக, மில் அதிபர் மகனை, நண்பர்களே கடத்தி கொலை செய்து, உடலை புதைத்துள்ளனர். இது தொடர்பாக, இருவரை, போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், [...]
தூத்துக்குடி : நர்சிங் மாணவியர் விடுதியில், அடிக்கடி, ஆபாச நடனமாடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், அரசு மாணவியர், நர்சிங் பள்ளி விடுதி உள்ளது. [...]
புதுடில்லி: அரியானாவில், பள்ளிக்கு செல்லும் வழியில், மாணவியரை, சில குறும்புக்கார இளைஞர்கள் கிண்டல், கேலி செய்ததால், ஆத்திரமடைந்த, ஆறு கிராமத்தினர், தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு [...]
சென்னிமலை: காங்கேயம் அருகே, விஷம் வைத்து, 20 ஆடுகள் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கேயம் அருகே, நத்தக்காடையூரை அடுத்த சிக்காம்பாளையம் குள்ளாயிகாடு பகுதியைச் [...]
ஓசூர் : சூளகிரி அருகே, விஷக்காய் சாப்பிட்ட, இரு குழந்தைகள் பரிதாபமாக இறந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, ஆட்டுக்காரன்கொட்டாய் [...]
திருச்சி: பொன்மலை ரயில்வே மருத்துவமனை நர்ஸ் உள்ளிட்ட நால்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து, டி.ஆர்.எம்., விசாரணை நடத்தினார்.திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட [...]
அரியலூர்: அரியலூர் - செந்துறை சாலையில், ராம்கோ சிமென்ட் ஆலை உள்ளது. இதன் விரிவாக்க பணிகள் நடந்து வரும் நிலையில், "வி.ஆர்.எஸ்., கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில், ஒப்பந்த தொழிலாளர் [...]
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வேல்நகரை சேர்ந்தவர் ரங்கநாதன்; நெல் மண்டி வைத்துள்ளார். இவரது மகன் சதீஷ்குமார், 20, இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறார். கடந்த, 14ம் தேதி வெளியே சென்ற [...]
சிவகாசி : சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்போர் மீது, குண்டர் சட்டம் பாயும் என, விருதுநகர் எஸ்.பி., கூறியதை கண்டித்து, அமைச்சர் விழாவை புறக்கணித்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள், சிவகாசியில் ரோடு [...]
தூத்துக்குடி : மணல் கடத்தியதாகக் கூறி, வாலிபரை, துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக, துணைதாசில்தார் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், [...]
சிவகங்கை: பணி நிரந்தரம் செய்யாத விரக்தியில், பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர், தற்கொலை செய்து கொண்டதாக, புகார் எழுந்துள்ளது. சிவகங்கை, அல்லூரை சேர்ந்தவர் சோணை, 50. 1984 ல், பொதுப்பணித் [...]
சிவகங்கை: சிவகங்கை காளையார்கோவிலில், "ஸ்போக்கன் இங்கிலீஸ்' வகுப்பிற்கு சென்ற பிளஸ் 2 மாணவர், மின்சாரம் தாக்கி பலியானார். மூன்று மாணவர்கள் காயம் அடைந்தனர்.சிவகங்கை அருகேயுள்ள, [...]
மதுரை :மதுரையில் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டோரிடம், "கருத்துக் கேட்பு' நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டதால், ஆசிரியர்கள் அதிருப்தியுற்றனர்.மதுரை மாவட்டத்தில் 2012, [...]
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கோவில் குளத்தில் மூழ்கி, இரு மாணவர்கள் இறந்தனர். உளுந்தூர்பேட்டை காயிதே மில்லத் தெருவை சேர்ந்த, திருப்பதி மகன் சிவா, 12. அப்பகுதியில் உள்ள அரசு [...]
சென்னை: கிரிக்கெட் சூதாட்ட வழக்கில், சென்னை போலீசாரால் தேடப்படும், குஜராத்தை சேர்ந்த பிரசாந்த், தென்னாப்பிரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்த, [...]
ராஜபாளையம்: சத்திரப்பட்டி அருகே சிவலிங்காபுரத்தில் கோயில் பிரச்னை தொடர்பாக இரண்டு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு நடைபெற்றது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர். கீழ ராஜகுல [...]
ராஜபாளையம்: சிவகாசி அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்த தங்கம்மாள் என்ற நர்சைக் கொலை செய்ததாக, மோட்சராஜ் என்ற கல்லூரி மாணவர், வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். [...]
Advertisement
Advertisement