வாஷிங்டன்:மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் சோட்டா
ஷகீல் மற்றும் டைகர் மேமனின் சொத்துக்களை, அமெரிக்கா
முடக்கியுள்ளது.மும்பையில் கடந்த 93ம் ஆண்டு நடந்த தொடர் [...]
பாரிஸ்:பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் சென்ற விமானத்தின் மீது
மின்னல் தாக்கியது. எனினும் இந்த சம்பவத்தில் யாரும்
காயமடையவில்லை.பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த அதிபர் [...]
கொழும்பு:ஊடகங்கள் கருத்தை தெரிவிக்க முழு சுதந்திரம் கிடையாது. இந்த
சுதந்திரம் வரையறைக்கு உட்பட்டது தான் என, இலங்கை சுப்ரீம் கோர்ட்
தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு, கடந்த [...]
காத்மாண்டு:நேபாள அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது. ஏழு அமைச்சர்கள்
புதிதாக பதவி ஏற்றுக்கொண்டனர்.11 மாகாணங்கள்நேபாளத்தில், கடந்த 2008ல்
மன்னராட்சி முடிவுக்கு வந்த பின், [...]
1938ம் ஆண்டு "பிக்சர் போஸ்ட்' என்ற உலகப்புகழ் பெற்ற பத்திரிகை பின் வருமாறு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் "ராபர்ட் கபே' எடுத்த வியட்நாம் போர்க்களகாட்சிகள் [...]