கொழும்பு: இலங்கை விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டவர், உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில், 98ம் ஆண்டு, செப்டம்பர், 29ல், காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு புறப்பட்ட [...]
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கால்வாயில் வீசி எறிந்த கொடூரனுக்கு, 45 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தங்கி [...]
சிங்கப்பூர்: சிங்கப்பூரில், மனைவியை கத்தியால் தாக்கி கொடுமைப்படுத்திய, இந்திய வம்சாவளி கணவருக்கு, ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசிப்பவர், ஜார்ஜ் ராஜ், 42. [...]
லண்டன் : ஆந்திராவை சேர்ந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த, பிரிட்டன் இறைச்சி வியாபாரிக்கு, 11 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த, 39 வயது பெண், 2005ல், பிரிட்டனில் [...]
கோலாலம்பூர் : மலேசியாவில், சிறுவனை கடத்திச் சென்ற திருடன், மாரடைப்பால் இறந்தான்.மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் வசிக்கும் ஒரு பெண், ஏழு வயது மகனுடன், தன் மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர, [...]
இஸ்லாமாபாத்:தலிபான் அமைப்புடன் பகை இல்லை என இம்ரான் கட்சி தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான்கானின் தேரிக் -இ-இன்சாப் கட்சி வெற்றி பெற்று மற்ற [...]
ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட்டில் இன்று (18-05-13) மாலை 04.11 மணி நிலவரப்படி 24 காரட், ஒரு கிராம் தங்கம் ரூ.2,400 ரூபாய் 34 காசுக்கும், 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.2,200 ரூபாய் 11 காசு என்ற நிலையில் [...]
டாக்கா:வங்கக் கடலில் உருவான "மகாசேன்' புயல் வங்கதேசத்தில் கரையை கடந்த போது சிட்டகாங் அருகே புயல் தாக்கி 45 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர்.இதை அந்நாடு [...]
லாகூர்:சரப்ஜித்சிங் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய நீதிபதி நியமனம் செய்யப்பட்டார்.பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி சக கைதிகளால் சிறையில் சரப்ஜித்சிங் தாக்கப்பட்டு பின்னர் [...]
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஜனநாயகமுறையில் கடந்த 11ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. 272 இடங்களுக்கான தொகுதியில் 150 பெண்கள் போட்டியிட்டு வெறும் 6 பேர் தான் வெற்றி பெற்றுள்ளனர் என்பது [...]
நியூயார்க் : நியூயார்க்கின் வடக்கு புறநகர் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 4 பேரின் நிலை [...]
வாஷிங்டன்: ஆள் கடத்தல் தொடர்பான வழக்கில் இந்தியர் ஒருவருக்கு அமெரிக்காவில் மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கவுசிக் ஜெயந்திபாய் தக்கார்(33) என்பவருக்கும், பிரேசில் நாட்டை [...]
புளோரிடா: நிலா மீது 40 கிலோ எடையுள்ள விண்கல் மோதியதால், நிலாவிலிருந்து பயங்கர வெளிச்சத்துடன் ஒளி தோன்றியதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசா நிலாவை ஆய்வு செய்ய துவங்கியதிலிருந்து [...]
கேன்ஸ்: பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெறும் திரைப்பட விழாவில், நேர்முக ஒளிபரப்பில் டிவி ஒன்று ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனையடுத்து விழாவிற்கு வந்திருந்த [...]
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் நீதிமன்ற காவலை மேலும் 14 [...]
பீஜிங்: சீனப்பிரதமர் லி கெகியாங் நாளை டில்லி வருகிறார். அவரது வருகையின் போது எல்லை விவகாரம் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தனது எல்லையில் [...]
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதற்காக, நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்காட்டிஷ் சர்க்கிள் என்ற பெண்கள அமைப்பு, இதற்கான [...]