தேனி:நகராட்சி நகர்நல மையங்களில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப,
மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இம்மையங்களில் பல ஆண்டுகளாக டாக்டர்கள்,
நர்சுகள், பணியாளர்கள் பற்றாக்குறை [...]
ராமேஸ்வரம்:"கூடங்குளத்தில் மத்திய அரசு தொழில் பாதுகாப்பு படையினர் மூலம்
பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்' என, இந்து முன்னணி மாநில அமைப்பு செயலாளர்
முருகானந்தம் [...]
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பகல் நேரத்தில் திடீரென காற்று அடிக்க
துவங்கியுள்ளது. இருந்த போதும், குளிர் காற்றின் தாக்கம் குறையவில்லை.
வெப்ப மண்டல பகுதியான தர்மபுரி [...]
பொள்ளாச்சி : வேளாண் புள்ளியியல் விபரங்களை அடிப்படையாக கொண்டு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன, என வி.ஏ.ஓ.,க்களுக்கான பயிற்சி முகாமில் [...]
கடலூர்:தொழில் துவங்க உள்ள திருநங்கைகளுக்கான சுய உதவிக்குழுக்களுக்கு 25
சதவீதம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள [...]
திருப்பூர் : பல்லடம் அருகே இயங்கிய சாய ஆலை உரிமையாளருக்கு 4.5 லட்சம் ரூபாயும், மேலாளருக்கு நான்கு லட்சம் ரூபாயும் அபராதம் விதித்து, கோவை தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் தீர்ப்பு [...]
அவிநாசி : அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி, வாரச்சந்தை அருகே செயல்படுகிறது. இப்பள்ளி அருகே "டாஸ்மாக்' கடை திறக்கப்பட்டுள்ளது. அக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென, பெற்றோர் - [...]
சென்னை : சென்னையில், கொசுக்களைக் கட்டுப்படுத்தவும், கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னையில், கடந்த இரண்டு [...]
சேலம்: ""ஏற்காடு மலைப்பாதையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மற்றும் மலைப்பாதையில் அமர்ந்து மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, டி.எஸ்.பி., தமிழ்செல்வன் [...]
சேலம்: கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் மாநகராட்சி கமிஷனர், லட்சுமி
ப்ரியா இடமாற்றம் செய்யப்பட்டார். கவுன்சிலர்கள், நகர்த்த முடியாமல் இருந்த
கோப்புக்களை, பொறுப்பு அதிகாரிகளின் [...]
விழுப்புரம்:விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மக்களை நோக்கி திட்டத்தில்
மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 50
ஊராட்சிகளிலும் மக்களை நோக்கி திட்டம் [...]
நாமக்கல்: ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சார்பில், சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி [...]