Tamilnadu News Today - Political, District & State News Update Online

Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » தமிழக சிறப்புச் செய்திகள்
குன்னூர்:""போட்டிகள் நிறைந்த உலகில், சாதனைப் படைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த நிலைக்கு [...]
ராஜபாளையம்: சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்ற வெடி வைத்தனர்.இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு [...]
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவி., அருகே ஆதிதிராவிடர் ஈமச்சடங்கு நிதிக்கு தாசில்தார் வழங்கிய "செ' பணமில்லாமல் திருப்பி அனுப்பபட்டதால் கணவனை இழந்த பெண் [...]
பேரூர்:தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் குடியிருப்பு கட்டடங்கள் இடிக் கும் பணி நடந்து வருகிறது.கடந்த 1914ம் ஆண்டு, கட்டப்பட்டது தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன். மதில் சுவரில்லாததால் [...]
விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரம் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் கடன் வாங்கி தருவதாக கூறி 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நாகர்கோவில் தொண்டு நிறுவன இயக்குநர் மற்றும் [...]
பொள்ளாச்சி:ஆனைமலை ஒன்றியத்தில், காலியாகவுள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு 190 பேரும், உதவியாளர் பணிக்கு 47 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.பொள்ளாச்சி தாலுகாவில், [...]
கோவை:""கோவையில் முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி 18 மாதங்களில் முடியும்,'' என, தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி நிறுவன மேலாண் இயக்குனர் பனீந்திர [...]
தூத்துக்குடி, : தாங்கள் கொண்டுவந்த தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றாததால் அந்த கோரிக்கை மனுவை குரூஸ்பர்னாந்து சிலையிடம் அதிமுகவினர் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த கூட்டம் [...]
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி., கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங் கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், போனஸ் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.ஸ்ரீவி.,யில் 11 கைத்தறி நெசவாளர் [...]
சேலம்: சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸார் இணைந்து, "தாபா' சந்து கடைகளில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்றதாக 72 பேரை கைது செய்தனர்.சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில், [...]
சேலம்: சேலத்தில் கோர்ட்டில் மனைவியை அடித்து உதைத்து கணவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தில், அஸ்தம்பட்டி போலீஸார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக [...]
மஞ்சூர்:தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர் அமைத்துள்ள தடுப்பை அகற்ற, கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை அங்கத்தினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மஞ்சூர் அருகே தாய்சோலை பகுதியை சேர்ந்த 50க்கும் [...]
தூத்துக்குடி, : தமிழக அரசு போக்குவரத்துகழக ஊழியர்களை பணி அரசு ஊழியராக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு ஐ.என். டி.யு.சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்று தூத்துக்குடி [...]