வத்திராயிருப்பு:ஸ்ரீவி.,
பகுதியில் இயங்கும் அரசு பஸ்கள் அனைத்தும், ஸ்டாப்புகளை குறைத்து
விட்டதால், பெரும்பாலான ஸ்டாப்களில் பஸ்கள் நிற்பதில்லை. அங்கு பயணிகள்,
மணிக்கணக்கில் [...]
திருச்சி: "பல்லவன், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களை, திருச்சியில் இருந்து இயக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் கோரிக்கை [...]
கரூர்: புதிய பஸ்ஸ்டாண்ட் தொடர்பான புதிய திருத்தப்பட்ட தீர்மானம், கரூர் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்ற நிலையில், நேற்று மாலை நடக்கவிருந்த நகராட்சி கூட்டம் மறு தேதி [...]
ஓசூர்: ஓசூர் அருகே, கூலித்தொழிலாளியின் மனைவிக்கு இரட்டை தலையுடன் கூடிய பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஒரு மணி நேரத்தில் இறந்த குழந்தை, மருத்துவ ஆராய்ச்சிக்காக [...]
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உற்பத்தி குறைவால் ஆந்திரா மாநில மா அதிகளவு விற்பனைக்கு குவிந்துள்ளது. வீதிகளில் போட்டு அடிமாட்டு விலைக்கு கூவி, கூவி விற்பனை செய்வதால், கிருஷ்ணகிரி மா [...]
ஈரோடு: டி.என்.பி.எஸ்.ஸி., குரூப்-2 தேர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட, வணிக வரித்துறை துணை கமிஷனரை, போலீஸார், மூன்று நாள், "கஸ்டடி' எடுத்துள்ளனர்.தமிழகத்தில், 2012 ஆகஸ்ட், 12ம் தேதி நடந்த [...]
ஈரோடு: ஆவாரங்காட்டூர் காலனி போர்வெல் தண்ணீரை, பக்கத்தில் உள்ள உழவன் நகருக்கு வினியோகிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.பவானி தாலுகா, [...]
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில், ஆள் பற்றாக்குறையால், பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதனால், பணியாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர். பணிச்சுமை காரணமாக, பலரும், வி.ஆர்.எஸ்., பெற்று, [...]
சென்னை: சேலம் மாவட்டத்தில், கோவில் திருவிழாவில், "எருதாட்டம்' நடத்த, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.சேலம் மாவட்டம், புதூர் அக்ரஹாரம் [...]
அன்னூர்:அன்னூர்
வட்டாரத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எடை மேடைகள் உயிர்
பலி வாங்கும் மையங்களாக மாறி வருகின்றன.தொழில் பகுதியாக மாறிவரும் அன்னூர்
வட்டாரத்தில் [...]
ஸ்ரீபெரும்புதூர்
ஒன்றிய அ.தி.மு.க.,வில், கடந்த சில மாதங்களாகவே கோஷ்டி பூசல் உள்ளது.
ஒன்றிய செயலர் முனுசாமிக்கும், ஒன்றிய குழு தலைவர் வெங்கடேசனுக்கும் இடையே
கருத்துவேறுபாடு [...]
திருப்பூர்:""திருப்பூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 103 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க, 77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; விடுபட்டவர்கள், தாலுகா அலுவலகத்தில் [...]
மதுரை:மதுரை
மாநகராட்சி மண்டலம் 3ன் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து, தேர்தல்
ஆணையத்திடம் எந்த பதிலும் வராததால், மாநகராட்சி மீண்டும் நினைவூட்டல்
கடிதம் அனுப்பியது.மாமுல் [...]
மதுரை:மதுரை
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் "பொட்டு' சுரேஷ் கொலையில், 90
நாட்களை கடந்தும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
வாக்குமூலங்களில் உள்ள முரணான [...]
மதுரை:மதுரை மாநகராட்சியில் பாதியில் நிற்கும் திட்டங்களை நிறைவேற்ற, தமிழக அரசு வழங்கிய ரூ.116 கோடியில் மேற்கொள்ளப்படும் பணிகளை
கண்காணிக்க, சென்னை குழு, மாதந்தோறும் வருகிறது. கடந்த [...]
காலி
பணியிடங்கள் அதிகமாக இருப்பதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு
பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி போதிப்பது, சாத்தியப்படாத சூழலே
நிலவுகிறது.அரசு பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 [...]
திருப்பூர்:""அரசு
நலத்திட்டங்கள், எவ்வளவு தூரம் பயனாளிகளை சென்றடைகிறது என்பதை உறுதி
செய்யும் வகையில், சமூக தணிக்கை திட்டம் செயல்படுத்தப்படுகிறது,'' என ஊரக
வளர்ச்சி நிறுவன [...]
ஊட்டி:நீலகிரி
மாவட்ட அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின்
எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் குறைந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில், 32
அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. [...]
கோவை:ஐகோர்ட்
நீதிபதிகள் முன்னிலையில், தமிழக அமைச்சர்களால் திறக்கப்பட்ட நில அபகரிப்பு
வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட், பெண்களுக்கு எதிரான குற்றங்களை
விசாரிக்கும் தனிக்கோர்ட் [...]
கோவை:கலைஞர்
கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று
நடந்தது.கல்லூரி நிர்வாக இயக்குனர் வித்யா கோகுல் வரவேற்றார். ஸ்ரீராம்
பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை [...]
ஸ்ரீவில்லிபுத்தூர்:நலிவடைந்து
வரும் நெசவு தொழிலை பாதுகாக்க வசதியாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் நவீன
சாயப்பட்டறை அமைக்க, கூட்டுறவு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் நடவடிக்கை
எடுக்க [...]
பழநி:பழநி
வட்டாரத்தில் மா தோப்புகளில் மாங்காய் காய்ப்பு அதிகரித்துள்ளதால்,
சந்தையில் விலை குறைந்துள்ளது. எதிர்பார்த்த விலை கிடைக்காததால்,
விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி [...]
மதுரை:மதுரை
வருவாய்த் துறையில் "இ கவர்னன்ஸ்' (மின்ஆளுமை) நிர்வாகத்திற்கான
ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் மதுரை மாவட்ட கனிமவளத்துறையில்,
முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், [...]
சென்னை: ""மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீரை விடும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் குறித்து கவுன்சிலர்கள் கண்காணித்து புகார் தெரிவித்தால், அந்த நிறுவனங்களின் உரிமம் ரத்து [...]
சென்னை:
மலிவு விலை உணவகத்தில், புகார் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்வதற்கு
வசதியாக, மாநகராட்சி அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் எழுதி வைக்கப்பட்டு
உள்ளன. சென்னையில், 200 மலிவு விலை [...]
செங்கல்பட்டு: அச்சிறுபாக்கத்தை தொடர்ந்து, செங்கல்பட்டை சுற்றி உள்ள குன்றுகளையும், சிலுவை ஊன்றி ஆக்கிரமிக்கும் முயற்சியில், சிலர் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறை உடனடியாக செயல்பட்டு, [...]
அச்சிறுப்பாக்கம்:
வடமணிப்பாக்கம் துணை சுகாதார நிலையத்திற்கு, மருத்துவர் வராததால்,
நோயாளிகள் கடும் சிரமத்திற்க்கு உள்ளாகின்றனர். அச்சிறுப்பாக்கம்
ஊராட்சிக்கு உட்பட்ட [...]
கடலூர்:கடலூர்
சில்வர் பீச்சில் கோடை விழா நாளை துவங்குகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில்
ஆண்டுதோறும் கோடை விழா நடத்துவது வழக்கம். இவ்விழாவில் பல்வேறு துறை
சார்பில் மக்களுக்கு செய்த [...]
திண்டிவனம்:திண்டிவனம்
பகுதியில் கேழ்வரகு பயிர் செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம்
காட்டிவருகின்றனர்.திண்டிவனம் அடுத்த முருக்கேரி, சிறுவாடி, நல்லம்பாக்கம்,
நகர், வடநெற்குணம் உள்பட [...]
சேலம்: கடும் வறட்சி காரணமாக, வாழை இலைகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.திருமண நிகழ்ச்சி, கோவில் விழா மற்றும் அன்னதானம் செய்யும் இடங்களில் அதிகம் பயன்படுவது வாழை இலைகளே. [...]
திருச்சி: திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட இங்கு, திருச்சி நகராட்சியாக இருந்தபோது சேகரிக்கப்படும் குப்பைகள் [...]
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை, சாமியார்கொட்டாய் பகுதியில் நேற்று அதிகாலை யானைகள் கூட்டம் நுழைந்தது. இதனால், அப்பகுதியில் குடியிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு, வீடுகளை [...]
திருநெல்வேலி:திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு நெல்லையில் மாநகர திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தென்காசியில் நேற்று நடந்த திமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து [...]