நகராட்சி தலைவர் பழனிராஜ்
போடி:போடி நகராட்சி பகுதியில் ரூ.68.75 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது என நகராட்சி தலைவர் [...]
அம்பத்தூர்: குடிக்கு அடிமையானதால், இலவச அரிசியைக் கடத்துவதில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள, ஆந்திர அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் கூறியுள்ளார்.சென்னை புறநகர்ப் பகுதிகளில் [...]
மேலூர்:மேலூரில் மின்வாரிய அலுவலகம் இடநெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று [...]
வாலாஜாபாத்: ஊராட்சிகளில் உள்ள சமுதாயக் கூடங்களில், போதிய வசதிகள் இல்லாததால், அவற்றைப் பயன்படுத்த கிராம மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. [...]
மதுரை:மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் காலியாக உள்ள இரவுக் காவலர், தோட்டக்காரர், பெருக்குபவர், துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு அனுமதிபெற்ற தனியார் வெளிமுகமை (அவுட் [...]
மதுரை:மதுரை தெற்கு தாலுகா சோளங்குருணி ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ. 23.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சகாயம் வழங்கினார்.அவர் பேசியதாவது: முகாமில் 238 பேர் [...]
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இரவு 12 மணிக்குள் கடைகளை அடைக்கவேண்டும் என்று நேற்றுமுன்தினம் இரவு போலீசார் திடீர் உத்தரவு போட்டுச்சென்றனர். இந்த வாய்மொழி உத்தரவு வியாபாரிகளிடம் [...]
தூத்துக்குடி : முதல்வர் ஜெ.,க்கு நிர்வாக திறமை இருக்கிறது. திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதில் வேகம் இருக்கிறது. ஆனால் விவேகம் இல்லை என்று இந்திய யூனியன் முஸ்லில் லீக் மாநில [...]
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில், 15 வயது பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் [...]
கோவை: கடன் பிரச்னையால், மனம் உடைந்த தங்க நகை வியாபாரி, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை, ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் வீதி, [...]
கோவை: கோவை, அரசு கலைக் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டு இளநிலை பட்டப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.கோவை, அரசு கலைக் கல்லூரியில், இரண்டு [...]
கோவை: சிங்காநல்லூர் குளக்கரையில், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, மறியலில் ஈடுபட்ட வழக்கில், மாஜி அமைச்சர் உள்பட தி.மு.க.,வினர் 33 பேர் கோர்ட்டில் ஆஜராகினர்.கோவை மாநகர் [...]
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடியில் காஸ் குழாய் பதிக்கும் பணியை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கலெக்டர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.கொச்சின் பெங்களூரு இடையே, [...]
திருப்பூர்: முன்னறிவிப்பு இல்லாமல், புது மார்க்கெட் வீதியில் குழி தோண்டப் பட்டதால், 200க்கும் அதிகமான கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக, பி.எஸ். என்.எல்., அதிகாரி புகார் [...]
விழுப்புரம் மந்தகரை புதுத்தெருவில் உள்ள செயின்ட் ஜான் மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி [...]