நாகர்கோவில் : "சசிகலா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் ஜெயலலிதா பாதிக்கப்படுவார்,'' என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை தொடாமல் சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ராணுவ தளபதி வி.கே.சிங் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். இலங்கை அதிபருக்கு பிரதமர் மன்மோகன்சிங் விளக்க கடிதம் அனுப்பியுள்ளது மிகமோசமான செயல்.
மின் கட்டணம் உயர்த்தியுள்ளதால் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் வருவதாக நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். இப்போதுதான் அதை பிரதமர் உணர்ந்துள்ளார். 60 சதவீதம் தோரியம் நமது நாட்டில் உள்ளது. அதை கூடங்குளம் உள்ளிட்ட அணுமின்நிலையங்களுக்கு பயன்படுத்தலாம். சசிகலா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜெயலலிதான் பாதிக்கப்படுவார், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
All India Comedy piece.... su.samy ....There is no such object called Ramar bridge....don't bu11shit around with a natural structure as a man made. It is formed by coral reef. So many and so much coral reef similar to your Ramar bridge is there in Australia....they dont claim it is build by man....and you can't build such a structure. Mr.Su.samy you once gave an interview in Kumudm few years ago that Rama is not god but he is a princess ruled Ayothiya....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.