Advertisement
சசி ரீஎன்ட்ரி ஜெ., க்கு பாதிப்பு சுப்பிரமணியசாமி பேட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012,23:20 IST

நாகர்கோவில் : "சசிகலா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் ஜெயலலிதா பாதிக்கப்படுவார்,'' என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.


நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை தொடாமல் சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ராணுவ தளபதி வி.கே.சிங் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். இலங்கை அதிபருக்கு பிரதமர் மன்மோகன்சிங் விளக்க கடிதம் அனுப்பியுள்ளது மிகமோசமான செயல்.


மின் கட்டணம் உயர்த்தியுள்ளதால் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் வருவதாக நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். இப்போதுதான் அதை பிரதமர் உணர்ந்துள்ளார். 60 சதவீதம் தோரியம் நமது நாட்டில் உள்ளது. அதை கூடங்குளம் உள்ளிட்ட அணுமின்நிலையங்களுக்கு பயன்படுத்தலாம். சசிகலா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜெயலலிதான் பாதிக்கப்படுவார், என்றார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
MUTHU A - Bangalore,இந்தியா
02-ஏப்-201221:50:15 IST Report Abuse
MUTHU A All India Comedy piece.... su.samy ....There is no such object called Ramar bridge....don't bu11shit around with a natural structure as a man made. It is formed by coral reef. So many and so much coral reef similar to your Ramar bridge is there in Australia....they dont claim it is build by man....and you can't build such a structure. Mr.Su.samy you once gave an interview in Kumudm few years ago that Rama is not god but he is a princess ruled Ayothiya....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
krishna - cbe,இந்தியா
02-ஏப்-201220:03:28 IST Report Abuse
krishna இந்த அம்மா கபட நாடகம் ஆடுகிறார் என்பது இதன் மூலம் நன்றாக தெரிந்து விட்டது .இதற்கான பலன் கூடிய சீக்கிரம் கிடைக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
yasomathi - cbe,இந்தியா
02-ஏப்-201218:25:43 IST Report Abuse
yasomathi நான் ஒரு தடவை சொன்ன அது நுறு தடவை சொன்ன மாதிரி ......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
02-ஏப்-201214:51:34 IST Report Abuse
A R Parthasarathy சு.சாமி அவர்களே, உங்களுக்கு தெரிகிறது&39 எனக்கு தெரிகிறது தெரியவேண்டியவர்களுக்கு தெரியவில்லையே? நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-201214:08:49 IST Report Abuse
Sriram V I completely agree with this statement. This is going to damage the ADMK & espcially CM creditibility. Now Mannargudi team will enter one by one into Poes Garden than into Administration. This is not good at all.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Johnson Paul - Bangalore,இந்தியா
02-ஏப்-201213:59:56 IST Report Abuse
Johnson Paul சுப்பிரமணியசாமி அவர்கள் ஜோசியம் கூறுகிறாரா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
m.s.kumar - chennai,இந்தியா
02-ஏப்-201210:50:27 IST Report Abuse
m.s.kumar நிச்சயம் பாதிக்க பட மாட்டார் . சு . சாமி தான் பதிக்க படுவர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
02-ஏப்-201210:21:56 IST Report Abuse
Pugal ஜெயாவிற்கு எதனாலும் எந்த பாதிப்பும் இருக்காது. இதோ அடுத்து புதுக்கோட்டையில் இடைத் தேர்தல் வரப்போகிறது. மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு, மேலும் வேறு ஏதாவது கட்டணங்கள் / வரிகளையும் உயர்த்திவ் இட்டு , தனியாகவே போட்டியிடுவார். வெற்றியும் பெறுவார். சசி ரீ-என்ட்ரி, மோசமான சட்டம்-ஒழுங்கு- எது நடந்தாலும் ஜெயாவிற்கு பாதிப்பே கிடையாது. சோ, சு. சாமி, சும்மா இருங்கோ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raju - Madurai,இந்தியா
02-ஏப்-201206:59:15 IST Report Abuse
raju Your views are right but can it be implemented? So wastw advise
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
லங்கோட்டிகுமார் - Penang,மலேஷியா
02-ஏப்-201205:54:38 IST Report Abuse
லங்கோட்டிகுமார் வாங்கோன்னா...இதுக்கும் ஏதாவது கிளப்பி விட்டு ஆப்பு வைக்க வேண்டியது தானே?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.