வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கோடை வகுப்புக்கள் குழந்தைகளின் சிறப்புத் திறமையைக்(Aptitude )கண்டறியும் வாய்ப்பை பெற்றோருக்குக் கொடுக்கின்றன. பல குழந்தைகளினுள்ளே உள்ள வெளியே தெரியாத திறமைகள் தெரியவருகின்றன.குழந்தையின் நாட்டம், ஆர்வம்(Interest) என்பது வேறு, திறமை என்பது வேறு. இவற்றைக் குழப்பைக்கொள்ளகூடாது.இது சாதாரண ரெகுலர் பள்ளிகளில் நடக்காது.)பின்னர் அத்துறைகளில் பெற்றோர் சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாமே சும்மா எல்லோரையுமே மருத்துவம் Engg மட்டுமே படிக்கவேண்டும் என வற்புறுத்துவதற்கு பதில் அவரவர்க்குள்ள சிறப்புத் திறமையினை வெளிப்படுத்தி,பண்படுத்தி அந்தத துறையிலேயே படிக்கவைக்கலாமே .சரியான வழி காட்டுதல் இருந்தால் சாதாரணனும் சிறந்தவனாகலாமே.
இரண்டு மாதங்கள் இவையனைத்தையும் கற்றுத் தெரிந்து கொள்வதால் என்ன பலன் என்று இந்த கோடைக்காலப் பயிற்சி வகுப்புகள் நடத்துவோருக்கு மட்டுமே வெளிச்சம். உதாரணத்துக்கு ஒரு குழந்தை இரண்டு மாதங்கள் இசைப் பயிற்சி எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நிறுத்தி விடுவதால், கற்றுக் கொண்டது முழுவதுமே வீண். மொத்தத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் சிலருக்கு பணம் காய்க்கும் மரமாகவும், மற்றும் சிலருக்கு ஜம்பம் காட்டிக் கொள்ளவுமே உதவும். இந்த உலகில் எதுவுமே இலவசமாக வருவதில்லை. அதனாலேயே இந்த கட்டணமும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.