வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது, இதுவரை பாராட்ட படவேண்டிய அளவுக்கு ஒரு சாதனை வேண்டாம் ஒரு திட்டம் நிறைவேற்ற பட்டு இருக்கிறதா? திமுக வினரை ஜெயிலில் அடைத்ததை தவிர்த்து. இன்று திமுக குடும்ப ஆதிக்கம் மற்றும் உழல் ஆட்சியால் மக்களின் மதிப்பை இழந்திருக்கலாம் ஆனால் ஒரு பிரிவினரின் ஆதிக்கம் மற்றும் தீண்டாமை இவற்றில் இருந்து மக்களை மீட்டு சுயமரியாதை வாழ்க்கையை மக்களுக்கு கொடுத்தது திமுக மட்டுமே
மடியில் கனம் வழியில் பயம், ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் நம்ம கடிக்க வந்து விடுவாங்களோ, காப்பாத்துங்க காப்பாத்துங்க னு கத்த விட்டுருவங்களோ என்ற பயம், அதுக்கு இளிச்சவாய் தொண்டர் கள் ஊறுகாய், நடத்துங்க நடத்துங்க... ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கணும் (வக்கனையாய் எதுக்கெடுத்தாலும் இலக்கிய வார்த்தையுடன் பேசுபவர்) நெருப்பு இல்லாமல் புகையாது.... என்ற வார்த்தை ஞாபகம் இருக்கட்டும்...உன்மேல தப்பு இல்லை என்றால் ஏன் பயம்.... கோர்ட் போங்க உண்மையை.. சொல்லி வெளிய வாங்க...இந்த மாதிரி டைட்டில் இல் போராட்டம் நடத்தும்போதே தெரிஞ்சு போச்சு எங்க அப்பன் குதிர்க்குள் இல்லை என்று சொல்லும் வார்த்தை,,, குண்டர் களை குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் தியாகி மாதிரி கைது செய்யனுமா... போங்கயா போய் பிரணாப் வர போறார் ல அவர குஷி படுத்த எதாவது சிறப்பு மானாட மயிலாட ஏற்பாடு பண்ணுங்க, அப்படியே நீங்களும் மானாட மயிலாட பார்த்திட்டு.... தூங்குங்க ஒரு 4 வருஷம் கழிச்சி வாங்க (திருந்தி) அப்புறம் யோசிப்ப்போம் .... இப்படிக்கு தமிழ்நாடு வாழ் தமிழன்(திராவிடன் ன்னு சொன்னா உங்கள பாக்குற மாதிரி என்னையும் கேவலமா பார்க்கிறார்கள்) திராவிடன் என்கிற பேரையே கெடுத்து குட்டி சுவர் ஆக்கிட்டீங்களே ... எல்லாம் தலைவிதி...
தி மு க வின் நாட்கள் எண்ணப்பட்டுகொண்டிருகின்றன .மக்களால்...தி மு கவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருகின்றன....அதன் தலைவர்களால் ...தி மு க மறையப்பட்டு ...ஒரு புதிய கட்சி தோன்றி அதன் மீது நம்பிக்கை ஏற்பட்டால் ...அடுத்த கழுகு பார்வை ...அதிமுக மீதே இருக்கும்.....அழகிரி,குஷ்பு மிஸ்ஸிங் பொதுகுழுவில் .......அவர்கள் தனியாக பொதுக்குழு கூட்டி இருப்பார்களோ .......
தினமலருக்கு அப்படி என்ன கருணாநிதியின் மீதும் திமுக வின் மீதும் கோபம்..??? கருணாநிதி தங்களுடைய இனத்தை சேர்ந்தவரில்லை .. திமுக தங்களுடய இனத்தின் மேலாண்மையினை தமிழகத்தைவிட்டு துரத்திய இயக்கம்.. அதுதான் தினமலருக்கு உள்ள ஒரு குறை.. மக்கள் பிரச்சினையில் ஜெயலலிதாவின் அனுகுமுறை முந்தய ஆட்சியினை விட மிக மோஷம். அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்... அத்தனை விஷயங்களிலும் தற்போதைய அரசு முந்தைய அரசினை விட மோஷம்.. மேலும் வாசகர்கள் இங்கே கொடுத்துள்ள கருத்துகள் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் குறிக்காது..,சில சங்க்பரிவாரின் ஆதரவாளர்கள் மேலும் சில ஜெயலிதாவின் சினிமா ரசிகர்கள் மேலும் சில மேல்ஜாதி இனத்தை சேர்ந்தவர்களின் கருத்துகள் தமிழகத்தின் மொத்த கருத்து அல்ல.., ஆனால் அதுவும் தமிழகத்தின் சிலரின் கருத்துதான்.. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்.. ஜெயலலிதாவே தோல்வி கண்டவர்தான் .. மீதும் முதல்வர் ஆகவில்லையா???
சீரியசான விவாதங்களுக்கு மத்தியில், ஒரு ? கருத்துள்ள கற்பனை தத்துவ காமடி பாடல்.....சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.....[ சாதனை மேல் சாதனை போதுமடா சாமி ] ... வழக்குகள் தான் வாழ்கை என்றால் தாங்காது கட்சி.....சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..... ... பதவிகள் இல்லையம்மா அதிகாரம் பண்ண - பணத்தினை தொட முடியலம்மா செலவுகள் பண்ண...[ 2 ] .....2G தனை தாங்கும் உள்ளம் குண்டாஸ் தாங்குமா - இடி போல வழக்கு பாஞ்சா கழகம் தாங்குமா..... சோதனை மேல்........ வீட்டுக்குள்ள பாத்தீங்கன்னா நாலஞ்சு ஹீரோ - அவங்க எல்லாரையும் கூட்டி பெருக்கினா வருவது ஜீரோ... [ 2 ] ....கனி யென்பேன்..தளபதி யென்பேன்..அழகு யென்பேன் - களி திங்க சொன்னால் மட்டும் என்னவென்பேன் ?......... சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... ....... [ இடையில் கொசுறு காட்சியில் , சூரமணி - " தல , காஞ்சி போன எங்கள போல கட்சிகள் எல்லாம் " வத்தாத " ஜீவ நதி போன்ற உங்க கட்சிய பாத்து " ஆறுதல் " பெறுவோம்... ஆனா அந்த வத்தாத உங்க கட்சியே " காஞ்சி " போனா, அதுக்கு யாரால தல " கஞ்சி " ஊத்த முடியும்....யாரால தல ................ { விம்மல் } ..... ] ... தானாட வில்லையம்மா சதையாடுது - அது திகார் என்றும் புழல் என்றும் ஊசலாடுது.....[ 2 ] ...மத்தியில வைக்கிறாங்க ரகசிய ஆப்பு - இங்கே மாநிலத்துல வைக்கிறாங்க சரவெடி ஆப்பு.... சோதனை ....மேல் ......சோதனை.... போதுமடா..... சாமி....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.