வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முறை இவர் எங்கள் ஊருக்கு வந்தார், ஒரு இருபது பேர் அமர்ந்து இருந்தோம், அதை ஏற்பாடு செய்தவரால் அதற்கு மேல் பெரிதாக செய்ய முடியவில்லை போலும். இவரது அடிபொடிகள் அரைமணி நேரம் முன்பே வந்து செட் அப் எல்லாம் சரியா என்று பார்த்தார்கள். எல்லோரும் (ஆண்களும் பெண்களும்) ஒய்ட் அண்ட் ஒய்ட் தான். பார்த்தால் பக்தர்கள் போல் தெரியவில்லை, அவருடைய வேலை ஆட்கள் போல்தான் தெரிந்தது. நித்தி எல்லா விசயத்திலும் ஒரு ஸ்டாண்டர்ட் முறையை எப்பொழுதும் கையாளுபவர் என நான் நினைக்கிறேன், ஏன் எனில் எல்லாம் துல்லியமாக, கட்சிதமாக இருந்தது அவரதும், அடிபொடிகள் நடவடிக்கையும். அல்லது வடநாட்டில் இது போல் நிறைய போலி சாமியார்கள் உண்டு, அதை இவர் பின்பற்றியும் இருக்கலாம், அல்லது ஒரு போலியிடமே நிறைய நாட்கள்(சிறுவனாக இருந்தது முதல்) வேலை செய்து இருக்கலாம். ஆகவே பழகியதை இங்குவந்து தெரியாத இடத்தில் கடை விரிக்கிறார். தோரனை எல்லாம் ஏதோ முக்தி அடைந்தவர் போலதான் இருக்கும், எல்லோரையும் ஆசீவதிப்பார், மத சடங்குகளுக்கு புது புது விளக்கங்கள் கொடுப்பார். அடிபொடிகள் இப்போது வருவார், இன்னும் சற்று நேரத்தில் வருவார் என்று அவர் ஏதோ ரெம்ப பிசியாக இருப்பது போல் அரசியல் வாதி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து கொண்டு இருந்தார்கள். இதில் மண்டை காய்ந்த அன்பர் ஒருவர் சற்று வெளியே போய் வந்து எல்லோரிடமும். நித்தி வெளியே காருக்குள் உற்கார்ந்து இருக்கிறார் இவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்றாரே பார்க்கலாம். உடனே நித்தி ஆஜர் ஆனார். ஆனால் அன்று இந்த கெட் அப் , செல்வசெழிப்பு எல்லாம் இல்லை, ரெம்ப ஏழ்மையில் இருந்தது போல் தெரிந்தது. வழிச் செலவிற்கு கூட அமைபாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு சென்றார். மறுபடியும் யாராவது அழைக்க விரும்பினால் இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும் என்று வேறு சொன்னார்கள். மறுபடியும் இப்பொழுது நித்தியை பார்த்தவுடன் , அவரா இவர், ஏதோ நாடகத்தில் ராஜபார்ட்டில் நடிப்பவர் போன்று வேஷம் போட்டுகொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். இவர் ஒரு பிராடு அரசுவின் தலையாய வேலை இவரை போன்றவர்களை வெளியே நடமாட விடக்கூடாது. பிரேம்மாந்தா விற்கும் இவருக்கும் என்ன வித்தியாசம். அமெரிக்காவை முந்தினால் இந்த பழியில் இருந்து அரசு தப்பிக்கும்...........?????? ஆட்சியில் அமர்ந்து கொண்டு ஓட்டை பற்றியெல்லாம் சிந்திக்கக் கூடாது.
இத்தனை தூரம் இந்த பித்ததலாட்ட சாமியாரின் அட்டகாசங்கள் நடந்தாலும், எவ்வளவு பேர் புகார், குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தாலும் கூட மத்திய மாநில அரசாங்கங்கள் தொடர்ந்து அமைதி காப்பது மக்களின் மீது அரசாங்கங்களுக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது. இனி மக்களைக் காக்க அந்த இறைவனே பத்தாவது அவதாரம் எடுத்து வந்து அயோக்கியர்களைச் சம்ஹாரம் செய்தால்தான் உண்டு.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.