வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவிற்கு ஆபத்து விடுதலை புலிகாலலேயோ, பாகிஸ்தானலேயோ, சீனாவினாலேயோ இல்லை.ஆபத்து நமது இந்திய அரசியல்வாதிகளால்தான். அமெரிக்க ஜனாதிபதியாக உங்களை தேர்தெடுக்கிறோம்,அதற்க்கு "கை" மாறாக இந்தியாவை கொடுத்துவிடுங்கள் என்றால் கொடுத்துவிடுவார்கள்.இவர்களுக்கு கமிஷன்,ஊழல்,கறுப்புபணத்தை பதுக்குவது,பொய்.பிரட்டல்.பித்தாலாட்டம் இதைத்தானே செய்துக்கொண்டு உள்ளார்கள்..நம் அரசியல்வாதிகலோ,நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த சுதந்திரத்தை,தவறாக பயன்படுத்தி, தானும் தன் குடும்பமும் வளம்பெற மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.
புலிகள் அமைப்பு உயிரோட தான் இன்னும் இருக்கா? அதனால யாருக்கு என்ன லாபம்? ஈழதமிழர்களுக்கா? இல்லை
இந்திய தமிழர்களுக்கா? ஈழத்தமிழர்களே இதை விரும்ப மாட்டார்கள். ஈழத்தமிழர்களுக்கு இப்போதைக்கு தேவை நிம்மதி மட்டுமே. கடைசி சிங்களவன் இருக்கும் வரை தனி ஈழம் சாத்தியம் இல்லை. புலிகள் அமைப்போ முற்றாக
துடைக்கப்பட்டு விட்டது அங்கு. அதற்க்கு நம் அரசாங்கமும் உதவியது. புலிகள் அமைப்பின் பெயரை சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள் வேண்டுமானால் நம் இந்திய அரசின் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போடலாம். புலிகள் மீதான தடையை நீக்கி இருந்தால் நாம் ஆச்சர்யபடலாம். ஆனால் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. வழக்கம் போல ராஜபக்சே சந்தோசப்பட்டு இருப்பார். ஈழத்தமிழர்களும் ராஜபக்சேவின் மறைமுக தாக்குதலில் இருந்து தப்பித்தார்கள் என்றே நான் கருதுகிறேன். நம் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெறும்
ஒவ்வொரு போராட்டமும் அவர்களுக்கு எதிராகவே அங்கே திரும்பும்(தற்போதைய சூழ்நிலையில்). நம்மால் அவர்களுக்கு உதவ முடிந்ததெல்லாம் இப்போதைக்கு இது மட்டுமே இருக்க வேண்டும். எல்லாம்தான் முடிஞ்சி போச்சி இனி தடை பண்ணிதான் என்ன ஆவப்போது? என்னமோ பண்ணிட்டு போகட்டும் விடுங்கள். காலம் ஒருநாள்
மாறும் நம் கவலைகள் யாவும் தீரும். இதுல முக்கியமாக ஒன்றை நாம் கவனிக்கணும். புலிகள் அமைப்பு இன்னும் உயிரோட இல்லை அனால் புலிகள் இன்னும் உயிரோடதான் இருக்கிறார்கள் என்று நம் இந்திய அரசாங்கம் மறைமுகமாக வெளி உலகத்திற்கு தெரிவிக்கின்றனர் என்று நம்பலாம். வெயிட் அன் வாட்ச்....
ராஜீவ் காந்தியை கொன்றது தாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் கூறிவிட்டு செத்தபோதும், பெண் என்ற மனிதாபிமானம் கருதி நளினியின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சோனியா காந்தி பரிந்துரைத்தும், இலங்கைத்தமிழர்களுக்கு மறுவாழ்வும், அரசியல் அதிகாரப்பகிர்வும் கிடைக்க தொடர்ந்து முயற்சி செய்துவரும் கலைஞரை ஆலோசகராகக்கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியை இன்னமும் வசைபாடுவதேன்? எதிரி யார் என்பதே இவர்களுக்கு இன்னமும் தெரியாதபோது காங்கிரஸ் அரசிடமிருந்து துப்பாக்கியை எதிர்பார்க்கிறார்களா? யாரை சுடுவதற்கு?
பேரில் தமிழ்ச்செல்வன் என்றிந்தால் போதாது வார்த்தையில் மரியாதையை வேண்டும் ராஜீவ்காந்தி சாகும்போது எந்த ஒரு காங்கிரஸ் கட்சி தலைவனாவது செத்தனா அப்பாவி மக்களை தவிர வேறு யாரும் இறக்கவில்லை நீ போய் இந்த கருத்தை இளங்கோவன் மற்றும் செத்துப்போன வாழப்பாடி, மூப்பனார், மரகதம் சந்திரசேகர்,மற்றும் அந்த சோனியா இவர்களை கேள் அப்பாவி தமிழனை அல்ல. உனக்கு மட்டும் ராஜீவ் பிரதமர் அல்ல இந்தியாவில் பிறந்த எல்லாருக்கும்தான் அவர் பிரதமர், ராஜீவின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி கொள்ளை அடித்தது காங்கிரஸ் முதலைகள்தான் உன் முட்டாள் தனத்தை அறிவு ஜீவி போல் வெளிபடுதாதே கைகூலி தமிழர்களினால் தான் இன்று எல்லா பிரச்னையும் உண்டாகிறது சரி அதிருக்கட்டும் ஏன் காங்கிரசால் ஒரு வார்டு மெம்பெர் கூட ஆக முடியவில்லை தமிழகத்தில் உள்ள பாமர மக்கள் தான் உண்மையிலயே மேதைகள் அதனால் தான் காங்கிரசை திரும்பி கூட பார்ப்பதில்லை கம்ப்யூட்டர் தெரிந்த சில மடையர்கள்தான் காங்கிரஸ் பற்றி பேசுவார்கள் நமக்கு இந்த அம்மாவும், அய்யாவும் மற்றும் ராமதாஸ் , வைகோ திருமா நெடுமாறன் இவர்கள் போதும் இந்த கொலைகார காங்கிரஸ் வேண்டாம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.