வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. தற்போது இந்தியா மற்ற நாடுகளைபோலவே இங்கும் சட்டம் இயற்ற வேண்டியுள்ளது. இல்லையெனில் மற்ற வளர்ந்த நாடுகளின் பகைமைக்கு ஆளாக நேரிடும். அது போக UNESCO போன்ற சர்வதேச நாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. இந்தியாவில் தற்போது அனைத்தும் பற்றாக்குறை. இந்திய விஞ்ஞான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு திண்டாடுகிறது. இந்த லச்சனத்தில் தமிழக மின்துறை தன வசம் வைத்துள்ள சுரங்கத்தை துரிதமாக வெட்டி எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லாம் போக கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்க பட்டு விட்டதால் தமிழகம் மட்டுமிட்ரி, மற்ற மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை குறையும்.
உங்கள் கருத்து, அர்த்தமற்றது. இந்த குறைபாடுகள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.ஆனால், முந்தைய தமிழக அரசு,பல உண்மைகளை வெளியில் கொண்டுவராமல், வெளிநாட்டிலிருந்து அதிக செலவில், நிலகரி, இறக்குமதி செய்து, பல விதங்களில் பணத்தையும் வீணடித்து, மின்சார உற்பத்தியும் அதிகரிக்கவில்லை. சரியான,
தளவாடங்கள் இல்லாததால், குஜராதிலிருந்தும், மின் பெறுவதற்கு, தடையாக உள்ளது
நம் ,மந்திரிகள்,லோக்சபா உறுப்பினர்கள் அனைவரும், ஒன்றுசேர்ந்து ஏதாவது செய்தால்தான் முடியும். இல்லாவிடில் மத்தியில் நம் மாநிலத்தை பற்றி கேட்பதற்கு ஆள் இல்லை. போறாததற்கு, environment clearance,க்கும் ,முட்டுக்கட்டை போட்டால் என்ன செய்வதுபத்து\இருபது வருடங்கள் ஆனாலும் நம் பிரச்சினை தீராதுஉண்மை அறிந்து பேசுங்கள்யார் கூறுகிறார்கள்,தி.மு.க.\அ.தி.மு.க. என்பது பிரச்சினை இல்லைதாமிழ்நாட்டின் தேவை பிரச்சினை
நடராசன். ....
தேர்தலுக்கு முன் ஜெயா விட்ட புருடாக்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டு இருக்கிறது. பச்சை புளுகு அல்லவா? அவர்கள் அப்போது மின்வெட்டுக்கு தி மு க வை கொச்சை படுத்தி பேசிய அனைத்தும் பொய் தானே. இப்படிபட்டவர்களிடம் ஆட்சியை கொடுத்து இருக்கும் தமிழக மக்கள் துர்பாக்கியவதிகள். ஒன்றன் பின் ஒன்றாக எப்படி பொய் பேசினார்கள் என்பதை பாருங்களேன் "தரக்குறைவான நிலகரி இறக்குமதி, மின் உற்பத்தி நிலையங்கள் பராமரிப்பு சரி இல்லாமை. மத்தியில் மின்சாராம் இல்லை என்று தெரிந்தும் சும்மா பிரதமரிடம் வேண்டுதல், வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க போவதாக (லோக்கல் தேர்தலுக்கு முன்) சொன்னார்களே, அப்புறம் வெளிசந்தையில் மின்சாரம் கிடைக்க வில்லை என்றார்கள். இப்போ மத்திய அரசை குறை கூறுகிறார்கள். காங்கிரஸ்வுடன் ஓட்ட பார்த்து, முடியவில்லை என்றதும் பி ஜே பி யுடன் 2014 தேர்தலில் கூட்டு வைத்து கொள்ள இரகசிய முடிவு எடுத்துள்ளது. ஆகவே காங்கிரஸ் மீது சேரை வாரி இறைக்கிறார். இது என்ன நாகரீகமோ?
தமிழகம் முன்னேறி விட கூடாது என்ற முனைப்புடன் மத்திய காங்கிரஸ் அரசும், அண்டை மாநிலங்களும் செயல் படுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது. முக்கியமாக ஜெ. அவர்கள் நல்ல பெயர் வாங்கி விடகூடாது என்று ஒருவர் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார். அவர் ஆட்சியை இழந்ததற்கு முக்கிய காரணிகளில் ஒன்று மின்சாரம். நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் ஐம்பது சதவீதம் தமிழகதிற்கு கிடைத்தாலே போதும் மின்சார பற்றாக்குறை தீர்ந்து விடும். அனால் இங்கு நடப்பது என்ன? எவனெல்லாம் தண்ணி தரமாட்டானோ அவனுக்கெல்லாம் தமிழகத்தில் இருந்து மின்சாரம் அனுப்படுகிறது. தமிழகத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி தமிழ்நாட்டிற்கு கிடைக்காது, ஆனா நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளவேண்டும். அதற்க்கும் உடனடி அனுமதி கொடுக்கமாட்டாங்க. அண்டை மாநிலத்தில் இருந்து மின்சாரம் வாங்கவும் வழி ஏற்ப்படுத்தியும் தரமாட்டாங்க. இந்த மாதிரியான இடைஞ்சல்கள் மூலமாக தற்காலிகமாக அவர்கள் சந்தோஷ பட்டுகொள்ளலாமே ஒழிய வேற ஏதும் செய்திட முடியாது. அதனால் நம்மோட மனசில் இருந்து அவர்கள் விலகுகிறார்கள், இன்னும் விலகி கொண்டே இருகிறார்கள். துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது மாதிரி நாமும் அவர்களை ஒதுக்க ஆரம்பித்து விட்டோம் என்பது அவகளுக்கு புரியும் போது மிகுந்த வருத்தப்படுவார்கள். வரும் காலங்களில் தமிழகத்தில் காங்கிரசுக்கு என்று தலைவர்கள் தான் இருப்பார்கள் ஒரு தொண்டன் கூட இருக்க மாட்டன். அதே போன்று திமுக இருக்கும் ஆனால் அதற்க்கு மக்கள் ஆதரவு இருக்காது. திமுகவின் ஆட்சிக்கனவு வெறும் கனவாகவே இருக்கும்...
இந்த மாதிரியான இடைஞ்சல்கள் மூலமாக தற்காலிகமாக அவர்கள் சந்தோஷ பட்டுகொள்ளலாமே ஒழிய வேற "ஏதும் செய்திட முடியாது. அதனால் நம்மோட மனசில் இருந்து அவர்கள் விலகுகிறார்கள், இன்னும் விலகி கொண்டே இருகிறார்கள். துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது மாதிரி நாமும் அவர்களை ஒதுக்க ஆரம்பித்து விட்டோம் என்பது அவகளுக்கு புரியும்" - ஒன்னு காங்கிரஸ் இன்னொன்னு திருடர்கள் முன்னேற்ற கழகம்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.