- நமது சிறப்புநிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நண்பர்களே எனக்கு தெரிந்து வட நாட்டில் யாரும் இது போல் தி மு க ஜால்ரா என்று பேசவில்லை. எல்லாம் நமது ஜெயா ஜால்ரா நிருபர் மற்றும் தினமலர் பரப்பும் செய்தி. நாள் தவறாமல் மு க பற்றி தவறான சேதி போட்டு எல்லோரும் திட்டினால் தான் நிம்மதி என்னும் கொள்கையோடு நாளேடு நடத்தினால் இப்படி தான் நிருபர் எழுதுவார். எனக்கு ஒரு ஐயம் இவர்கள் குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு ஏன் மு க மகன்களை அழைத்தார்கள். அழைத்ததற்கு ஜெயா கோபத்தை எப்படி சமாளித்தார்கள்?
உங்களுக்கு ஏன் இந்த குறுக்குப் புத்தி? நீங்கள் பாட்டியம்மாவுக்கு அடிக்கும் ஜால்ராவை விடவா மு,க மத்திய அரசுக்கு அதிகம் ஜால்ரா அடிக்கிறார்? அடுத்தவரைக் குற்றம் சுமத்தும் முன்பு தங்களை எண்ணிப்பாருங்கள். என்னமோ எல்லாம் தெரிந்த மேதாவிகள்போல் இங்கே கருத்துக்கண்மணிகள் கழகக்கண்மணிகளைக் குற்றம்சாட்டுகிறீர்களே.. அதே மம்தாவும் போன மச்சான் திரும்பிவந்தான் கதையாக பிரணாப்பை ஆதரித்ததிலேயும் (இதுக்கு நம்ம விஜயகாந்த் எவ்வளவோ மேல்) சரத் பவார் காங்கிரசை மிரட்டவில்லை என்று இன்று சரணாகதி அடைந்ததையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பீர்கள்? எதற்கெடுத்தாலும் மு.க-வை குறை சொல்லியே பிழைப்பு நடத்தாதீர்கள். உங்களுக்கென்று ஒரு நியாயக் கொள்கை வைத்து செயல்பட முயலுங்கள்
திமுகாவுக்கு ரொசம் இல்லையா என்று தினமலர் கேட்பது கேலி கூத்தாக இருக்கிறது. தினமலர் அதிமுகவுக்கு அடிக்கும் ஜால்ராவை விடவா??? மக்கள் கொதித்து போய் இருக்கிறhர்கள்....
பால் விலை உயர்வு என்று குழந்தைகள் வயித்தில் மண்.....
சமசீர் கல்வி அடாவாடியில் மாணவர்கள் படிப்பில் 3 மாதம் மண்....
மின்கட்டண உயர்வில் மக்கள் வயித்தில் மண்...
பஸ் கட்டய உயர்வால் சாமணிய மக்கள் வயித்தில் மண்....
பெண்கள் இரவில் வெளிய போக முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குழைவு என்று பெண்கள் வயித்தில் மண்.
தொழில் வளர்ச்சிய பெருக்கமால் இளைஞர் வயித்தில் மண்...
கை குழந்தை முதல் முதியவர் வரை அதிமுகாவல் வஞ்சிக்க பட்டு இருக்கிறhர்கள்.
இதை எல்லாம் மறைத்து திமுகா மீது மட்டும் என் இந்த பாய்ச்சல்.. நீங்கள் அதிமுக்காவுக்கு கைபாவையாக இருங்கள். ஆனால் நீங்கள் எழுதும் தலையகம் இரு முனையிம் தீட்ட பட்ட கத்தி என்பதை மறந்து விடார்கள்.
ஏன் ஜெயலிலதா தனி ஈழம் என்று பேச வில்லை.. இந்த துரோகத்தை பத்தி எழுத தயாரா????
ஜெயா கோடநாட்டில் இருந்து ஆட்சி நடத்துகிறாறே??? இந்த அவலத்தை பத்தி எழுத தயாரா???
ஜெயாவின் திறமை இல்லாத ஆட்சி நடத்துகிறாரே??? இந்த சோகத்தை பத்தி எழுத தயாரா???
தின்மலர் நீங்கள் ஜெயாவுக்கு துதிபாடுவதை நிறுத்தி விட்டு நல்ல செய்திகளை எழுதுங்கள்...
இப்படி திமுக்கவை தீட்டி ஜெயாவை மகிழ்விப்பதை விட்டுவிட்டு... நடுநிலை செய்திகளை எதிர்பர்க்றேhம்...
தமிழ்நாட்டில் விஷகிருமிகள் பரவியது என்று பெரியவர் பக்தவத்சலம் சொன்னது 100 சதவீதம் சரியான வார்த்தை . அது மேலும் மேலும் கடுமையாகி இப்போது கான்செர் ஆகி கோமா நிலையில் தமிழ்நாடு வளர்ச்சியும் இல்லாமல் நல்ல உணர்வுக்களுமில்லாமல் மதுவிலும் சினிமாவிலும் அடிமையாகி இருண்ட எதிர்காலம் கண்ணில் தெரிகிறது. இன்னும் தமிழ்நாட்டை சீரழிப்பதற்காக கருணாநிதியும் அவர் வாரிசுகளும் அவருடைய கட்சிக்காரர்களும் ஆசைப்படுகிறார்கள். திராவிடக்கட்சிகளுக்கு வோட்டு போட்ட தமிழன் இருட்டில் கிடக்கறான். நல்லவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை நிம்மதியான வாழ்கையும் இல்லை. ஆனால் கருணாநிதியை விட அம்மா மேல். அம்மாவுக்கு குடும்பம் இல்லை. வாரிசுகள் இல்லை. அம்மா நினைத்தால் ஒழுங்காக திறமையாக ஆட்சி நடத்தினால் தன்னலமில்லாமல், பணிவும் பண்பும் கொண்டு விளங்கினால் நிச்சயம் சரித்திரத்தில் இடம் கிடைக்கும். மீண்டும் சொல்கிறேன், கருணாநிதியை விட அம்மா எவ்வளவோ மேல். நன்றி

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.