வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த சவான் ஒரு நல்ல மனிதர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் தன்னுடைய கட்சி ஊழல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடும் சவாலாக இருக்கிறார். அதனை இந்த ஊழல் பவார் பயன்படுத்திக்கொண்டு விளையாடிகொடிருக்கிறார். இந்த சவான் முதல்வராக வரும்போதே நான் இவர் கொஞ்ச காலம்தான் பதவியில் இருக்க முடியும் என்று நினைத்திருந்தேன். அதுதான் நடக்க போகிறது. மேலும் ஊழல்வாதிகள் இருக்கும் இந்த சட்டமன்றத்தில் சவான் போன்ற நல்ல முதல்வர்கள் அனைத்து மாநிலங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.
இது ஏற்கனவே திட்டமிடப்பட்டது. எப்படியும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கழன்றுகொள்ள வேண்டும் என்று பவார் முடிவெடுத்தே இரண்டாவது இடம் பிரச்சனையை எழுப்பியுள்ளார். மகாராஷ்ட்ராவில் எப்படியும் தேசீய வாத காங்கிரஸ் கட்சியின் ஊழல் நடவடிக்கைகளை thuruva ஆர்ம்பித்துவிட்டார் முதல்வர். எப்படியும் பிரச்னை வெடிக்கும் என்று தெரியும். எனவேதான் இரண்டாம் இடம் என்ற சாக்கு கையில் எடுக்கப்பட்டுள்ளது. கேவலம்
ஒன்பது இடங்களை வைத்துள்ள இந்த கட்சி மிரட்டுகிறது என்றால், அதற்க்கு காரணம் மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம ஏற்பட்டுவிட்டது என்று அருத்தம். அதனால் தான் காங்கிரஸ் பவாரிடம் கெஞ்ச துவங்கிவிட்டது. பவாரும் . உள்ளடி வேளைகளில் இறங்கிவிட்டார். அதனால் தான் காங்கிரஸ் எம் எல் எ களே போர்க்கொடி பிடிகின்றனர். போதாகுறைக்கு சிவசேன வேறு பவாருக்கு ஆதரவு தர துணிந்துவிட்டது. எப்படியும் பவாரின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பணியைத்தான் போகிறது. வேடிக்கை பார்க்கலாம்.
தினமலரே... நாங்க ஏமாற மாட்டோம்.... பவாரை பார்த்தாலும் நம் தானை தலைவர் மாதிரி தான் இருக்கிறார்... அதனால சொல்ல முடியாது... ஆதரவை வாபஸ் வாங்கிடுவோம் வாபஸ் வாங்கிடிவோம்ன்னு சொல்லி, கடைசியில் வாபஸை தான் வாபஸ் வாங்கிடுவார்... அதனால காங்கிரஸ் ஆட்சி திவால்ன்னு நீங்க செய்தி போடும் வரை நாங்க ஏமாற மாட்டோம்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.