வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர்களை மனித ஜென்மமாக கருத கூடாது. ஒரு திரைப்பட கதையை உண்மையாக்கி இருக்கிறார்கல்.அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் இவர்களுக்கு தண்டனை கொடுகவண்டும்.சமூகத்தில் மதிப்பான பதவியை அதிகார துஸ்பிரயோகம் செயும் இவர்களை போல எல்லா துறைகளிலும் பலர் இருந்துகொண்டு தான் இருகிறார்கள்.இறைவன்தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.
எந்த ஒரு சட்டம் போட்டாலும் .... அரசுக்கு வருமானம் தான் ...... வருமானத்திற்கு தான் சட்டம் ...
1 . மது அருந்தி வாகனம் ஓட்டினால் RS : 3000 . ( காவல் துறை அருகில் மதுக்கடை )
அடுத்து
பள்ளி பேருந்து மூலம் வருமானம் .........
சட்டம் மக்களை திருத்தவே இருக்க வேண்டும் ... மக்களிடம் பணம் பறிக்க இல்லை என்பதை உணர வேண்டும் .
இனி வரும் சட்டம் மக்களை திருத்த பயன் படட்டும் .. இது போன்று மனித உயிர்களை பறிக்காமல் இருக்கும் என்று எதிர் பார்ப்போம் .... குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
பேருந்து கட்டணம் மட்டும் தாறுமாறா ஏற்றியாச்சு ஆனால் பேருந்து மட்டும் மாறவேயில்லை முதலில் அரசு பேருந்துக்கும் முக்கியத்துவம் கொடுங்க அது மட்டுமல்ல இந்த குழு எப்போதும் ரோந்து வந்து கொண்டிருக்கணும் அப்போது தான் உருப்படும் ஒரு பத்து நாள் நடத்திகிட்டு அப்படியே விட்டால் மழை நீர் சேமிப்பு திட்டம் போல் தான் இருக்கும்
the issue is not relating to lack or non existance of any law. We have enough laws and regulations available. But the problem is implementation with spirit. Just ask any one who owns a vehicle or driving license. They certainly should have paid "something" to get the work done. Like wish Fittness certificate also holds a price. That&39s all. These exercises with only help in diverting the issue from the minds of people and would do any good, if at all if they want any thing to happen (which they don&39t want)...
இங்கே கருத்து கூறுபவர்கள் ஒன்று கவனிக்க வேண்டும் பஸ்சை கொளுத்தியது யார் பள்ளி நிர்வாகமோ அல்லது பஸ் முதலையாக தான் இருக்க முடியும் யாரோ ஒரு இளை காண் வண்டியில் இருந்து பெட்ரோலை எடுத்து பஸ்சை கொளுதினானம் இது பொது மக்களின் கோபம் என்று எல்லா செய்தி தாள்களில் வருகிறது தமிழ்நாட்டு மக்கள் ரஜினிகாந்த் கட் அவுட் இற்கு பால் அபிஷேகம் செய்வார்களே அன்றி இது போன்ற வீர செயல்களில் இடு பட மாட்டார்கள். ஒரு அப்பாவியை நூறு பெயர் அடிப்பார்கள் , ஒரு திருடனை பார்த்து பயந்து ஓடுவார்கள் இது தான் நமது தமிழர்களின் வீரம் இதை கேஸ் ஊத்தி மூடப்படும் என் என்றால் பஸ் பூர எரித்து விட்டது சாட்சிகள் இல்லை ஆனால் பஸ்சை கொளுதியவனை பிடித்து விசாரித்தல் உண்மை விளங்கிவிடும் இது பள்ளி நிர்வாகத்தின் சதியே அல்லது பஸ் முதலாளியின் சதியே தவிர வேறு ஓன்றும் இல்லை
எல்லா ஸ்கூல் பஸ்லயும் fc எடுத்த தேதி,முடியும் தேதி,பேருந்தின் உரிமையாளர் பெயர்,முகவரி,அலைபேசி எண்,வட்டார போக்குவரத்துக்கு ஆபீஸ்,fc கொடுத்த அதிகாரி பெயர் ,அலைபேசி எண்,ஆகியவற்றை அச்சிட்டு
முன்பக்க கண்ணாடியில் ஓட்ட வேண்டும்.ஓட்டுனர் பெயர்,உதவியாளர் பெயர் அலைபேசி ,முகவரி ஆகியவையும் அதில் இருக்க வேண்டும்..முக்கியமாக ஓட்டுனர் போட்டோ இருக்க வேண்டும்.அரசு கவனிக்குமா? அந்த குழந்தையின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.இறைவன் அவர்களுக்கு துணை இருப்பான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.