வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் தொடக்க பள்ளிகளில் ஆதி திராவிட நலத்துறையின் மூலம் வழங்கப்படும் தொடக்கக் கல்வி துறை ஆசிரியர்களால் மோசடி செய்து தினமலர் செய்தி தாழகளில் ( மதுரை மாவட்டம் நாமக்கல்மாவட்டம்) தவிர விருதுநகர்மாவட்டத்திலும் நடந்துள்ளது யாரும் அறிந்திலர் இங்கு அங்கீகாரம் இல்லாத பள்ளியின் சொந்தக்காரரே இதனை திறமையாக செய்துள்ளார்
இது இங்கு மட்டுமல்ல விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் கிராமத்திலுள்ள மில்டான் தொடக்கப்பள்ளி என்ற அங்கீகாரம் அற்ற பள்ளியின் சொந்தக்காரரும் இதுபோல் செய்துள்ளார் என்று நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது அன்னார் சுமார் 11 ஆண்டுகளாக அங்கீகாரம்இல்லாத பள்ளிக்கு ஆதி திராவிட நலத்துறையிடம் ஆதி திராவிட குழந்தைகளின் பெயரில் கிளைம் செய்து சுவாகத் செய்துள்ளர் இதனை பள்ளி கல்வித்துறையும் கண்டு கொள்ள வில்லை
பள்ளிகூட மாணவர்களுக்கு அரசால் வழங்கழ்ப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் இன்னும் பிற சலுகைகள் பற்றி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சரியாக தெரிவதில்லை அப்படி தெரிந்திருந்தால் இதுபோன்று தவறுகள் நடந்திருக்காது மேலும் பெற்றோர்கள் கையெழுத்து அவசியம் தேவை என்றிருந்தாலும் இதுபோன்று நடக்கும் தவறுகளை தடுத்திருக்கலாம் மேலும் இதை சாதரணமாக நினைக்காமல் மற்ற மாவட்டங்களிலும் அரசு உடனடியாக ஆய்வு செய்து குற்றவாளிகளை பணியிடைநீக்கம் செய்யாமல் பணிநீக்கம் செய்யவேண்டும்.
கோட்டா முறையில் வேலைக்கு வந்தால் அப்படிதான் புத்தி போகும் நன்றாக படித்து தேறியவர்கள் இந்த சஸ்பென்ட் செய்த லிஸ்டில் இருக்கிறார்களா? கஷ்டப்பட்டு படித்துவிட்டு வந்தால் தான் அந்த தொழிலுக்குண்டான மரியாதை கிடைக்கும் இது அனைவருக்கும் பொருந்தும். எனக்கு தலைமை ஆசிரியராக இருந்தவர் திரு ஜெ.ஜெயபாலன் அவர்கள் எங்கள்(அரசு) பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக தரம் உயர்த்தினார்...........

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.