வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மோடிக்கு குண்டு வைக்குறவன் எதுக்கு ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு பார்சல்ல குண்டு அனுப்பனும்? அதுவும் ஒரு நாளைக்கு முன்னாடி செட் பண்ண டைம் பாம்? பார்செல பிரரிச்சவொடனே கண்டுபுடிசுருவாங்கன்னு யோசிக்கமலா பண்ணுவான்? மோடி எங்க பங்கேற்குராரோ அங்க திருட்டுத்தனமா குண்ட வச்சுட்டு ஓடிப்போயிருந்தா யோசிக்கலாம். இதென்னமோ வியாபார பிரச்சனையா இருக்கும்ன்னு நெனக்குறேன். இப்போ தான் ரியல் எஸ்டேட்ல கோடி கோடியா பொறழுதே.
கூரியர்ல குண்டு அனுப்பராணுக ......வித விதமா யோசிக்கிராணுக....ஐயா கூரியர் நடத்துறவங்களே பார்சல் அனுப்ப வரவங்களை உங்க அலுவலகதில் உங்கள் கண் முன்னே பார்சல் பண்ணசொல்லுங்க..... இல்லைன்னா எல்லா பார்சலையும் வெளியூருக்கு அனுப்பவதற்கு முன்னாடி மெட்டல் டேடக்டர் மூலமா பரிசோதனை பண்ணுங்க......உங்களுக்கு புண்ணியமா போகும்.....
அதென்னவோ தெரியலீங்க.....தமிழ் நாட்டுல எத்தனையோ தலைவர்கள் ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி உட்பட நடமாடும் போது அத்வானி, மோடி வர்றதா சொல்லி கேன்சல் பண்ணப்பரம் கூட வெடிகுண்டைத் தூக்கிட்டு அலையறானுங்க, இவக ரெண்டு பேரும் அவ்வளவு மோசமான ஆளுங்களா இல்லே விளம்பர உத்தில இது ஒரு ரகமா ....? என்னமோங்க கோவை கலவரத்துக்கு அப்பறம் மீண்டும் ஒருமுறை மதப்பிரச்சினையை கசப்புணர்வாக்கி லாபம் சம்பாதிக்க அலையற மாதிரி தோணுது. ஜெயா அரசு இடம் அதுக்கு கொடுக்காம பாதுகாக்கணும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.