வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கருத்து சொல்லும் புத்திசாலிகள் பல பேர், குறிப்பா vyzk - Ambai,இந்தியா, எல்லாரும் மிகச் சில அடிப்படையான ஆதாரங்களை வைத்து சுலபமாக , பி.ஆர்.பி, பி.எஸ்.பி இவ்வளவு அடிச்சான், அதிகாரி அவ்வளவு அடிச்சான்னு சரியா கணக்கு சொல்றீங்க.. இதெல்லாம் நடமாடும் கம்ப்யூட்டருக்கு தெரியாதா ?? அதான் தேர்தல் சமயத்தில் வருடத்திற்கு 8,000 கோடி அடித்தார், 10,000 கோடி அடித்தார் கருணாநிதி குடும்பம்ன்னு சொன்னாங்களே.. சொல்லி ஒரு வருஷம் ஆச்சி.. கப்பம் கட்டுறவன் இந்த ஆண்டு தொகை 8,000 மோ , 10,000 மோ, அவ்வளவு கோடியை யாருக்கு கொடுத்திருப்பான்? தெருக் கோடியில் இருக்கும் கருணாநிதி குடும்பத்துக்கா ?? அதான் காலாவதி குடும்பம் ஆயிடிச்சே... அப்போ யாருக்கு போயிருக்கும் என்று அதிமுக சொம்புகளுக்குக் கூட தெரியும்... இப்படி நல்லா போயிட்டு இருந்தததை இந்த சகாயம் போட்டு நோண்டி சிரங்காக்கி விட்டார்.. அதனால் தான் அவரை மதுரை கலெக்டர் போஸ்டில் இருந்து தூக்கி, மூலையில் உட்கார வைத்தார் நம் சரித்திர நாயகி... அவரு நோண்டி சிரங்காக்கி விட்டதற்கு மேல் பூச்சு பூசும் நாயகியின் இந்த ஆட்டத்தை பார்த்து நம்பிக்கை வைப்பது மடமையே.. அது சரி, ஆட்டையைப் போட்டவங்களே மறு ஆய்வு செஞ்சா, என்ன வருமுன்னு எதிர்பார்க்கிறீங்க ?? ஆய்வு = ஆய் + (வாய்)வு ..தான் வரும்... இதை சி.பி.ஐ க்கு விட்டா அவனுங்களும் இருபது வருடம் இழுத்தடிப்பாங்க.. நம்ம நாட்டில் கனிம வளங்களோடு, நீதியையும், நேர்மையும் நாட்டை விட்டே கடத்திட்டாங்க..
இப்போ எவ்வளவு அடித்திருக்கிறார்கள் என்று கணக்கு தான் பார்கிறார்கள். அதன் பிறகு தான் யாரிடம் இருந்து எவ்வளவு வாங்கவேண்டும் என்று பேரம் நடக்கும். பேரம் படியாவிட்டால் வேறு வழக்குகள் போட்டு படியவைக்க கொஞ்ச காலமாகும். இதையெல்லாம் பார்த்துவிட்டு ஏதோ அரசாங்கம் நேர்மையாக நடவடிக்கைகள் எல்லாம் எடுக்குது என நினைத்து ஏமாறவேண்டாம். போயி எல்லாரும் அடுத்த சோலிய பார்க்கலாம் வாங்க.
மனிதன் சிந்திக்க தவறிவிட்டான்...உலகம் தோன்றி இத்தனை மில்லியன் ஆண்டுகளாக இருந்த கனிமங்களை இப்படி அவற்றின் பிறப்பு அறியாமல் அவற்றை அழிகின்றான் இந்த மனிதன்..இவைகளின் எதிர்வினை என்ன அறிவனா மனிதன்...நாம் நம்மைபற்றியே அறியாமல் தவறான சிந்தனையில் வாழ்கிறோம்...இந்த இயற்கை செல்வங்கள் எதற்காக படைகபட்டன... அப்படிஎன்றால் வருங்களா மனிதர்களின் நிலை என்ன...சிந்தி மனிதா சிந்தி....
இது போன்ற நிகழ்சிகள் என் நடக்கின்றன? அரசு அதிகாரிகள் 1997 ஆண்டில் இருந்து இந்த கற்கள் கணக்கை எடுக்க வேண்டும் தனியார் நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு ஒரு கல்லுக்கு காசு குடுத்துவிட்டு 20 கற்களை ஏற்றுமதி செய்கின்றனர். தூத்துக்குடி போர்ட்ல ஏற்றுமதியான கற்கள் கணக்கை எடுக்க வேண்டும். பின் கனிம வர்த்தகத்தில் எத்தனை கற்களுக்கு &39ராயல்டி&39 செளுதிர்காங்கனு பார்கனும். இதில் ஏகப்பட்ட வித்யாசம் இறக்கும் ஒரு சிறிய கணக்கு - ஒரு தனியார் நிறுவனம் (பீ ஆர் பீ) 15 குவாரிகள் செய்கின்றனர். ஒரு குவாரியில் மட்டும் ஒரு மாதத்திற்கு 1000 கன மீட்டர் கல்லை வெட்டி எடுகின்றனர். 15 குவாரிகளுக்கு 15 x 1000 = 15000 கண meter கற்கள் வெட்டி எடுகிறார்கள். ராயல்டி ஒரு கண மீட்டர் கு ரூபாய் 2500 /- கட்ட வேண்டும் அப்போ ஒரு மாதத்திற்கு 15000 கண மீட்டர் கு 15000 x 2500 = 37500000 (மூன்று கோடியே எழுவத்து இந்து லட்சம்) கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்கு - 12 மாதம் x 37500000 = ???, இதை குறைந்த பட்சமாக 15 வருடகளுக்கு கணக்கு பாருங்கள் இது வெறும் ராயல்டி தான். இன்னும் அரசு இடத்திலே எடுத்த கணக்கு, கண்மாய்ல எடுத்த கணக்கு நம்மால் யோசிக்க முடியாது 2007 ல இது பற்றி ஒரு செய்தி வந்தது - தனியார் நிறுவனம் ஒன்று (பீ . ஆர். பீ) தூதுகுடில 70000 கன மீட்டர் ஏற்றுமதி செய்திருகிறார்கள் அனால் &39ராயல்டி&39 செலுத்தி இர்ருபதோ வெறும் 2500 கன மீட்டர் களுக்கு தான் அந்த செய்தி வந்த பிற்பாடு இதை பற்றி எந்த செய்தியும் வர வில்லை. ஏனென்றால் அதிகாரிகள் காசு வாங்கி விட்டனர். இதுமட்டும் இன்றி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றல் அந்த கற்களுக்கு சில தன்மைகள் இறுக்க வேண்டும் தன் இடத்தில உள்ள கற்களுக்கு அந்த தன்மைகள் இல்லையென்றால் &39டாமின்&39 எடதிலோ, அல்லது பொறோம்போகிலோ அந்த தன்மையுள்ள கற்களை எடுத்து ஏற்றுமதி செய்துவிட்டு தன் இடத்தில உள்ள ஏற்றுமதிக்கான தன்மையில்லாத கற்களை அவ்விடத்தில் நிரப்பி விடுகிறார்கள் ஒரே இரவில் ஒரு இடத்தை தோண்டி பல ஆயிரம் கண மீட்டர் கற்களை எடுத்து மறுபடியும் மண்ணையும் கற்களையும் கொண்டு மூடி விட அவர்களிடம் இயந்திரங்கள் உள்ளன அவர்கள் இன்றைய செய்திதாள்களில் முன் ஜாமீன் கேட்டிருப்பது தெரிய வந்தது காரணம் - "ஏற்றுமதி விருது" பெற்றிருகிரர்கலாம் அரசை ஏமாற்றி பெற்ற விருதெல்லாம் ஒரு விருதா? இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த விருதுகளை பறிக்க வேண்டும் நிருவாகத்தை இழுத்து மூட வேண்டும் அதில உள்ள சொத்தை அரசு விற்று வரவு வைக்க வேண்டும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.