வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜெயா டிவி லாப நோக்கிற்காக நடத்தப்படுவதாக தெரிய வில்லை . சன் டிவி போல் 24 மணி நேரமும் சினிமா போட்டு யாரயும் சிந்திக்க விடுவதிலை . லாபம் தான் முக்கியம் என்றால் தனது செல்வாக்கை பயன் படுத்தி எல்லா சினிமாவையும் வாங்கி ஒளி பரப்ப மூடியும் . திறமையான தொழிநுட்ப வலுனர்களை வைத்து தங்கள் டிவி வருமனதியா பெருக்க முடியும் .
விதிகளை மீறி வெட்டி எடுத்த பின் இதுமாதிரி மாட்டிக்கொண்டால் அபராதம் மட்டுமே வசூலிக்க முடியும். அழிந்துபோன இயற்கையை உருவாக்க முடியுமா? இப்போதே தாமதம் தான் என்றாலும், இதற்கு மேலும் அழியாமல் பாதுக்க வேண்டும். இதை வெளியிட்ட திரு சகாயம் அவர்களுக்கு நன்றி.
இத்தகைய குவாரிகளை சாட்டிலைட் மூலம் மாதமாதம் அளந்து வந்து அதை பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் பார்வைக்கு அரசு வெப் சைடுகளில் வெளியிட்டால் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்கலாம். அந்த அளவுக்கு வெளிப்படையாக செயல்படும் மனமும் உறுதியும் அரசிடம் இருக்கிறதா?
மன உறுதி இருக்க கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.. அரசாள்பவர், அரசுப் பணியாளர், சட்டம் ஒழுங்கு, மிக முக்கியமாக தண்டனையை தீர்மானிக்கும் சர்வ வல்லமை கொண்ட நீதித் துறை.. இதில் நீதித் துறை கை நீட்ட ஆரம்பித்து விட்டதால், மற்றவை எல்லாம் கலகலத்துப் போய், "அட, என்ன செஞ்சாலும் வெளியே வந்ததுரலாமையா" என்ற நினைப்பு மற்ற எல்லாருக்கும் வந்து விட்டது.. சாட்டலைட் வாங்கவும், ராக்கெட் விடவும், அந்த விஷயங்களை அமெரிக்காவிலும், பிரான்சிலும் நன்றாக செய்வதால் அதைப் பற்றி அறிய மந்திகள் குழு அந்நாடுகளை சுற்றிப் பார்க்கவும் செய்த செலவுகள் வகையில் 327 கோடி ரூபாய் கணக்கு காட்டுவார்கள்.. இது தான் நடக்கிறது.....
Certainly this is a way to transfer social responsibilty of Granite quarry owners to Govt and favour the Granite barons.
All know that granite barons are in both DMK and AIADMK.Thay have exploited the national asset and pocketed crores. Now huge pits in mountains are in dangerous condition for future generations to suffer.When we want Union Carbide to bear the cost of Bhopal gas tragedy after even thirty years, these granite barons must be penalised hundreds of crores to manage the damaged natural hills, now itself.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.