வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த மின்பற்றா குறைக்கு தமிழக அரசின் கையாலகாத திறமையற்ற செயல் தான் காரணம். தமிழக அரசின் திறமையில்தான் பற்றாக்குறை இருக்கிறதே தவிர மின்சாரத்தில் இல்லை. கடந்த நாள்களில் ஜெயலலிதா மற்றவர்களை ஆள் காட்டி விரல் குற்றபடுத்துவார் ஆனால் மற்ற 3 விரல் தன்னையும் பெருவிரல் கடவுளையும் காண்பிக்கிறார் என்பது தெரியாது போலும்.
The thermal project at Mettur(600MW),North Madras(600MW)-both by the then TN govt. and at Tuticotin(500MW)
by cental and state govt. nearly completed. The koodangulam automic power project also completed. The Tn govt
persue this matter sportively and commission these power projects early and solve the power crisis. Thank you.
Jayaraman
புது புதிதாக தொழிற்சாலைகள் மற்றும் மின்சாரம் சம்பந்தமான தயாரிப்புகளை தயாரிக்கும் வெளிநாட்டு கம்பனிகளுக்கு தமிழ்நாடு அரசு இப்போதைக்கு தொடங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்போதுள்ள மின்சார தட்டுபாடிற்கு காரணம் எதற்கு முன்னால் நிறுவப்பட்ட வெளிநாட்டு கம்பனிகளிடம் எந்த தடையும் இல்லாமல் மின்சாரம் கொடுப்போம் என்று தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டு நன்றாக மாட்டிக்கொண்டது. இந்த வெளிநாட்டு கம்பனிகள் நிருவபடுவது தடுக்கப்படும் வரை தமிழகம் இருளில் மூழ்கிக் கொண்டே தான் இருக்கும். பாரதி இருந்திருந்தால் "என்று தணியுமொ இந்த மின்சார தாகம்" என்று பாடியிருப்பார்.
இதுக்கே இப்படி அலுத்துக்கிறீங்களே நம் வாரிசுகள் பாவம். ஏனென்றால் அவர்கள் காலத்தில் 1 வார மின் தடை 1 மாத மின் தடை சில இடங்களில் நிரந்தர மின் தடையெல்லாம் ஏற்படும். என்ன யோசிக்கிறீங்க. இது ஆரூடம் இல்லை. வருங்காலம் மிக மோசமானதாக இருக்கும். வடமாநிலங்களில் நடந்தது போல் மின் தொகுப்பு பாதிப்பு தென் மாநிலங்களிலும் நடக்கும். இதை சரிசெய்யவோ தீர்வு காணவோ முடியாது. எவ்வளவு உற்பத்தியானாலும் பற்றாக்குறை தான் இருக்கும். காரணம் மிக சுலபம். கண் மண் தெரியாமல் பெருகும் மக்கள் தொகை. மரங்கள் வெட்டியதால் வெப்பம் அதிகமாகி ஏசி மெஷின்களில் தேவை அதிகரிப்பு. மின் திருட்டு மின் சேதம், மின் கசிவு, வீண் விரயம், மின் தேவை மிக வேகமாக அதிகரித்தல் இவைதான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.