Advertisement
சோனியா, ராகுல் தொகுதிகளில் தங்கு தடையின்றி மின் சப்ளை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2012,23:51 IST
மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 31,2012,00:26 IST

லக்னோ:உ.பி.,யில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மற்றும் அக்கட்சி பொதுச் செயலர் ராகுல் தொகுதிகளான, ரேபரேலி மற்றும் அமேதியில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஐ.மு., கூட்டணிக் கட்சிகளின் தலைவருமான, சோனியா, உ.பி., மாநிலம், ரேபரேலி லோக்சபா தொகுதியில் இருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், இதே மாநிலத்தின் அமேதி லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக காங்., பொதுச் செயலர் ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவ்விரு தொகுதிகளிலும், தடை இல்லாமல் மின்சாரம் வழங்க, உ.பி., மின் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, நேற்று முன்தினம் இக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உத்தரபிரதேச மாநிலத்தின், பின் தங்கிய பகுதிகளை உள்ளடக்கிய, ரேபரேலி மற்றும் அமேதி லோக்சபா தொகுதிகளில், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தங்கு தடையின்றி, 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பார்லிமென்ட் வளாகத்தில் சோனியாவும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்வும் நேரில் சந்தித்துப் பேசினர். இதற்கு பின், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
amuda boomi - Coimbatore,இந்தியா
30-ஆக-201210:13:01 IST Report Abuse
amuda boomi நீங்க எங்க தொகுதியில் வந்த நிக்கனும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கறோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
30-ஆக-201209:54:00 IST Report Abuse
Pugal இது ஒரு செய்தியா? இங்கே இடைத் தேர்தல் வந்தபோது, சங்கரன் கோவிலிலும், புதுக் கோட்டையிலும், தேர்தலுக்கு ஆறு தினங்கள் முன்பிருந்து, தேர்தல் முடியும் வரை தங்கு தடையின்றி மின்சாரம், தண்ணீர் ( கல்லு சாராயம் உட்பட) தடையின்றிக் கிடைத்ததே, மறந்து விட்டீர்களா? சும்மா இதையெல்லாம் செய்தியா போட்டு இடத்தையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணாதீங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
30-ஆக-201209:52:44 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. எப்படி இடைதேர்தல் சமயத்துல அந்தந்த தொகுதிகளுக்குகெல்லாம், தடைபடாத மின்சாரம கொடுத்து அந்த மக்களுக்கு ஜெயா அருள் பாலித்தது போலவா?... வாழ்க சோனியா... வளர்க.. ராகுலின் புகழ்... ஒழியட்டும்.. ஜனநாயகம்...இதெல்லாம் ஒரு பொழப்பு... வெட்கம் கெட்ட முலாயம்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
30-ஆக-201206:27:40 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN அவங்க தொகுதியில குழாவ திறந்த கரன்சின்னு கூட சொல்லுவ...சொல்லிக்கோ இன்னி சாப்பாட்டுக்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Shri - North America - Pennsylvania,யூ.எஸ்.ஏ
30-ஆக-201202:36:22 IST Report Abuse
Shri - North America சீக்கிரமா மக்களவைத் தேர்தல் வருகிறது என்றும் மேற்கண்ட செய்தியைப் படிக்கலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
30-ஆக-201202:19:35 IST Report Abuse
Kunjumani நல்லா வைக்கிராங்கையா கூட்டு..சோனியாவும், முலாயம் சிங் யாதவ்வும் நேரில் சந்தித்துப் பேசினார்களாம்... இந்த அறிவிப்பாம்...நம்ம தானை தலைவர், துணைவி, இணைவி எல்லோரும் நேரில் சென்று சோனியாவை சந்தித்து பேசினார்கள்.. ஆனால் நடந்தது என்ன? தமிழன் என்றால் எப்பொழுதுமே இளக்காரம்.. அதுவும் தூய திராவிடத்தமிழர் என்றால் கேட்கவே வேண்டாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
thala - madurai,இந்தியா
30-ஆக-201201:13:54 IST Report Abuse
thala உல்லாசமான வாழ்க்கையை இவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ....இவர்களுக்கு மட்டும் எல்லா வசதியும் இருக்க வேண்டும் ... ஊருக்கே சோறு போடும் விவசாயி எலி யை தின்னு உயிர் விட வேண்டும் .. இது கடவுள் இல்லை என்றே கூறுகின்றது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Thangairaja - Dammam,சவுதி அரேபியா
30-ஆக-201200:59:01 IST Report Abuse
Thangairaja இங்கும் ஸ்ரீரங்கத்தில் விசாரிங்கப்பா....தங்கு தடையில்லாமல் வருகிறதாவென்று. ராம் பிரசாத் விளக்கமளிப்பார் என நம்புகிறேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
thala - karaikal,இந்தியா
30-ஆக-201200:58:04 IST Report Abuse
thala கஷ்டம் தெரியாம வாழ்ந்துட்டு இருக்கிங்க உங்களுக்கு ஒரு வேல சோறு மட்டும் போட்டு மின் வசதிய நிறுத்தி உங்களுக்கு மாசம் வெறும் 300 ரூவாய் வேண்டாம் வேண்டாம் ஆயிரம் ருபாய் கொடுத்தால் ஏழைகளின் கஷ்டம் என்னவென்று புரியும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kalaignar piriyan - Arivaalaiyam,யூ.எஸ்.ஏ
30-ஆக-201201:20:33 IST Report Abuse
kalaignar piriyanவெறும் முப்பத்தி ஆறு ரூவா போரும், சந்தேகம் இருந்த அலுவாலியா கிட்ட கேட்டு பாருங்க...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.