மீறல் இல்லை:
பாராட்டு:
கலாம் யோசனை:
பத்து நாட்களில் மின் உற்பத்தி:
அவர், நமது நிருபரிடம் கூறியதாவது:
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான மனுக்கள் பைசல் ஆகி, உற்பத்தி துவங்குவதற்கான அனுமதி கிடைத்த தீர்ப்பை வரவேற்கிறோம். அடுத்த வாரம், கூடங்குளத்திற்கு அணு சக்தி பாதுகாப்பு ஒழுங்குமுறை கமிஷனின் உயர்மட்டக்குழு வர உள்ளது.அக்குழு, அணு மின் நிலையத்தை பார்வையிட்டு, மின் உற்பத்திக்கான ஒப்புதல் வழங்கும். அதன்பின், ஓரிரு, நாட்களில் மின் உற்பத்தி துவங்கும். எனவே, இன்னும் 10 நாட்களில், கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்க வாய்ப்புகள் உள்ளன.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மக்களின் இருளைப் போக்க வந்த இந்த அற்புத செய்தியை வரவேற்கத் தெரியாத மூடன் எவனும் இந்தப் பிரபஞ்சத்தில் வாழத் தகுதியற்றவன் என்பதே எனது அனுமானம்... இருளில் மூழ்கிக் கயமை பல செய்யும் நோக்கில் இருப்பவன் மட்டுமே இந்த இருள் விலகும் திட்டத்தை மறுத்தளிக்கத் துணிவான்... அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளே இதனை ஆமோதிக்கிற போது.. இதன் மேன்மையை புரிந்து கொள்ள மனசு பிரியப் படவில்லை என்றால் அந்த மனது நிச்சயம் ஏதோ ஓர் வியாதியில் பீடித்துள்ளதென்று தானே அர்த்தம்?
ஓர் நேர்மையான மனிதர் கலாம் என்பது பூக்கடைக்கு விளம்பரம் போன்ற வார்த்தை... அப்படிப் பட்டவர் மக்களின் வாழ்க்கையில் மண்ணைப் போடத் துணிவாரா?.. ஆனால் வீம்புக்கு வேட்டையாடுபவர்களும், முழுப் பூசணியை சோற்றில் மறைப்பவர்களும், விழித்துக் கொண்டே தூங்குவது போல நடிப்பவர்களும் .. கொடிதூக்கிப் போராடுவார்கள்... அவர்களுக்கு "சுமூக சமூகம்" என்பதே ஓர் கெட்ட வார்த்தையாகும்..
ஒரு பகுதி மேடானது என்றால் இன்னொரு பகுதி பள்ளமானது என்று அர்த்தம், நம்நாட்டை ஆக்கிரமித்தவனை விரட்டி அடிக்க வேண்டுமென்றால் நமது படை வீரர்கள் 100பேர் சாகத்தான் செய்வார்கள். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற முடியும். இதெல்லாம் தத்தவார்த்தமான, யதார்த்தமான உண்மைகள். கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் பாதிப்பு அடையலாம், பாதிப்பு அடையாமலும் இருக்கலாம். அதற்கு இயற்கைதான் உதவி செய்ய வேண்டும். இயற்கையோடு யாரும் சவால் விட முடியாது. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். இதற்கு இறைவனை பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி இல்லை. கியூரியாசிட்டி வின்கலம் 06.08.2012ல் செவ்வாய்கிரகத்தில் இறங்கியது. அன்று முதல் நேற்று வரை நடந்த பூகம்ப நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி மற்றும் தினமலரிலிருந்து தொகுத்து தருகிறேன். 10.08.12 ஈரான்,12.08 சீனா, 14.08 ரஷ்யா,காஷ்மீரில்,ஜப்பானில்,மற்றும் மீண்டும் ஈரானில் மிதமான நிலநடுக்கம், 19.08 இந்தோனேஷியா,20.08 நியூகினியா மற்றும் இந்திய வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம், 21.08 இந்தோனேஷியா, 24.08 நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம், 27.08 இந்தோனேஷியா,கலிஃபோர்னியா மற்றும் எல்சல்வடோர் கடல்பகுதியில் நிலநடுக்கம், 31.08 பிலிப்பைன்ஸில் கடுமையான நிலநடுக்கம். மனிதனின் அழிவுக்கு மனிதனே காரனமாவான் என்பது நிதர்சனமான உண்மை. திரு. பாலசுப்ரமனியன் ராமமூர்த்தி அவர்களே தாங்கள் கருத்தை சிறந்த முறையில் பதிவு செய்து கொண்டே வந்து கடைசியில் முரண்பாடான கருத்தைப் பதித்து இருக்கிறீர்கள். அதாவது வேற்று கிரஹத்தில் வாழலாம் என்று. மனிதன் வாழ தகுதியான இடம் பூமி மட்டுமே, இன்னும் 1 கோடி வருடமானாலும் சரி வேறு எந்தக் கிரஹத்திலும் மனிதன் வாழ முடியாது. இதெல்லாம் வெற்றுக் கற்பனை.
திருவாளர் முக அவர்கள் நமது முதல்வரை குறை சொல்கிறார் இந்த விஷயத்தில் அவர் ஆளும் கட்சியாக இருந்தப்போ என்ன பண்ணினார்னு எல்லோருக்கும் தெரியும் ஏன் மத்திய அரசை நிர்பந்தித்து அவருடைய ஆட்சியிலேயே திறக்க முயற்சி செய்யலை எதிர்கட்ச்சியாக கூட உக்காரமுடியாமல் pona pinbu கமென்ட் அடிக்க ரொம்பவும் ஈசி 3 பேர் தூக்கு விஷயத்தில் அவர் அடிச்ச கமென்ட் இன்னும் எந்த மக்களும் மறக்கவில்லை (ராஜீவ் உயிரோடு இருந்திருந்தால் இவர்களை மன்னிதிருப்பார் என்றது பகவான் ராமர் எந்த காலேஜ் ல இன்ஜினியரிங் படித்தார் என்றது) அதுமாதிரி ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் இவர் என்ன கமென்ட் அடிப்பாரோ? ஏன்னா இலங்கை கடற்படை நமது மீனவர்களை சுடுகிறார்கள் என்றதற்கு இவர் மீனவர்களை பேராசை பிடித்தவர்கள் என்றார்? அதுமாதிரி நமது முதலவர் எடுத்தேன் கவிழ்த்தேன்னு செய்யாமல் போராட்டகாரர்களுக்கும் போராட உரிமை கொடுத்தார்கள் இல்லைனா இந்த தலைவனும் இன்னொமொரு கருப்பு MGR என்று தனக்கு தானே குடும்ப சகிதமா உலரும் கூட்டமும் என்னவெல்லாம் சொல்லிருக்கும்
மின்சரா தட்டுபாடு இப்போது நாடு முழுவதுமா வந்தாச்சு இந்த நாடு மக்கள் தொகையின் பெருக்கத்துக்கு ஏற்ப வசதிகள் பெருகளை Paarpom இன்னும் சில ஆண்டுகள் இல்லையேல் வேறு கிரஹத்தில் குடி பெயர்வோம்
நமது முதலவர் என்ன தீர்மானம் போட்டாருன்னே யாரும் ஒழுங்கா படிக்கலை அந்தபகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்கும்வரையில் நிருத்திவைக்குனும்னு தான் அந்த தீர்மானம் அப்போரும் ஒரு குழு அமைத்தார் பிறகு போராட்டகாரர்களுக்கும் அவகாசம் கொடுத்தார் மிகவும் ஜனநாயக முறைப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டார் அதைகுரைசொள்ள எதிர்கட்சியாகவோ இல்லை சிந்தனையே இல்லாத அறிவாளியாகவோ கமென்ட் அடிக்க முடியும் ஆளும் கட்சி எல்லாத்தையும் face பண்ணனும் பின்பு எதாவது அசம்பாவிதங்கள் நடந்து விளைவுகள் மோசமகிருந்தால் அவ்வளவு தான் ஆண்ட அரசின் தலை காலி உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி முதல்வரின் நிதானமான நடவடிக்கைக்கு கிடைத்த பரிசு இது வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் ஏன்னா அவரின் கடன் மக்கள் பனி செய்வதே உலகமே nuclear powerilirundhu விடுபட முயற்சிக்கும்போது நாம் அதை வேணும் என்கிறோம் தினமும் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை பல அண்டை நாடுகளில் கடலுக்கடியில் உருவாகும் நிலநடுக்கம் எதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் நமது முதல்வரை பழி சொல்ல முடியாது அவரும் பொறுப்பு ஏற்க தேவையில்லை அனுசக்திகழகம் தான்
முழு பொறுப்பு அச்சத்தை போக்கிருக்கவேண்டும் ஆரம்பத்திலேயே போராடகரர்களும் தாங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துக்கணும் முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பின்பு பாப்போம் ethir விளைவுகள் உண்டா தீமைகள் என்ன அப்போது தெரியும் உண்மையான முகத்தின் முகவரி அணு உலை இருப்பது தமிழ் நாடு அதில் ethavadhu அசம்பாவிதங்கள் நடந்தால் அனுபவிக்கபோவது தமிழன் ஆனால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்துக்கு நமது முதலவர் மத்திய அரசை கேஞ்சனுமாம் என்னடா சட்டம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.