சென்னை வரைபடம்:
கைதான பயங்கரவாதிகளிடமிருந்து, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து, சென்னை வரைபடமும் கைப்பற்றப்பட்டது.கைதான 16 பயங்கரவாதிகளிடம், உளவு நிறுவனங்களின் அதிகாரிகளும், கர்நாடக மாநில போலீசாரும் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அது பற்றிய விவரம்:நாட்டையே உலுக்கும் வகையிலான, சதிச் செயல்களை செய்ய திட்டமிட்டிருந்த, இந்த பயங்கரவாதிகள் எல்லாம், இணைய தளங்களில் அடிக்கடி வெளியாகும், லஷ்கர் -இ- தொய்பா உட்பட, பல பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பேச்சுக்களையும், அவர்கள் எழுதும் கட்டுரைகளையும் படித்துள்ளனர்.இந்தக் கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் எல்லாம், அமெரிக்கர்கள், இந்தியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் இதர மேலை நாட்டவர்களுக்கு எதிராக, ஆயுதம் தாங்கிய போருக்கு, இளைஞர்களை அழைக்கும் வகையில் உள்ளன.ஏமன் நாட்டில் உள்ள, ஏதோ ஒரு பகுதியில் இருந்து, இந்தக் கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் எல்லாம், இணைய தளத்தில்,மேலும் ஒருவர் கைது:
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில்,பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி?
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது சரியோ தவறோ தெரியாது ,,,, ஆனால் நாட்டில் மதத்தின் பெயரை சொல்லி யாரோ ஒரு கூட்டம் நம்முள் இந்தியன் என்ற உணர்வு நீங்கி இந்து ,முஸ்லிம் ,கிறிஸ்டியன் என தூண்டிவிட்டு நாட்டில் பிரிவினை வாதம் செய்கிறார்கள்.
ஆனால் நாம் என்றும் அனைவரும் இந்தியன் என்ற வீர தன்மானத்தை விட்டு கொடுக்காமல் இந்த நிமிடம் வரை காப்பது போல இனியும் நம் ஒன்றாகவே சேர்ந்து எதிர்த்து போராடவேண்டும்.
இந்த சதியை யார் ஊக்குவிக்கி றார் களோ அவர்களை கண்டறிந்து நாட்டின் முன் நிறுத்தி உண்மையை தெளிவாக வேண்டும. இது எல்லா இந்தியனோட கடமை....
இந்து ,முஸ்லிம்,கிறிஸ்டியன் = ஒரு குடும்பம் [நம் நாடு]
உலகிலுள்ள முஸ்லீம் நாடுகள் அனைத்திலும் சன்னி ,ஷியா,அஹமதி போன்ற பிரிவினரால் சகோதர யுத்தம் நடந்து கொண்டுதான் உள்ளது.அன்றாடம் கொலைகள்,தலை துண்டிப்பு போன்ற கொடூரங்கள் நிகழ்கிறது . எங்குமே அமைதி இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் இந்துக்கள் ,முஸ்லீம்கள் ,கிறிஸ்துவர்கள் என அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம்.மத கொடூரங்கள் ஏதும் முஸ்லீம் நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இல்லை என்றுதான் கூற வேண்டும்.இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு .இதில் இங்கொன்றும் அங்கொன்றும் குறைகள் இருந்தாலும் அதை எளிதில் தீர்த்து கொள்ள இயலும்.எனவே நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் வாழுதல் அவசியம். மதம் மனிதனின் ஒரு நம்பிக்கையே.அதுவே முடிவானது அல்ல. மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களுக்காக , தன்னுயிர் போக்குவதை அல்லது மற்ற உயிரை பலி கொள்ளுவதை சிந்திக்கும் ஆற்றலுள்ள எந்த மனிதனும் செய்ய மாட்டான் ....
நான் முன்பு ஆறு வருடம் பெங்களூரில் விஜய் நகர் என்னும் இடத்தில் இருந்தேன். அங்கு ஹிந்து தான் அதிகம். முழுவதும் கன்னடர்களே ஆனால் நான் ஒரு நாளும் முகம் சுளித்தது கிடையாது. ஆனால் இப்பொழுது சிவாஜி நகர் அருகில் இடம் பெயர்த்துள்ளேன். அங்கு எல்லோரும் முஸ்லிமே. ஒரு மரியாதையை கிடையாது, டிராபிக் யாரும் மதிப்பதில்லை, தலை கவசம் போடுவதில்லை. எதிர் திசையில் தான் வேகமாக வருவார்கள். இரவு இரண்டு மணி வரை வாகனங்களில் முழு சப்தத்துடன் ஓட்டுவார்கள். அவர்கள் நாம் மீது மோதிவிட்டு நம்மை திட்டுவார்கள். சிறுபான்மை இனத்தவர்கள் என்று கூறி கொண்டு இவர்கள் தான் ஆடுகிறார்கள். நான் எல்லா முஸ்லிம் இனத்தவர்களையும் குறை கூற வில்லை. சய்யத் அண்ணன் என்று ஒருவர் இறுக்கிறார். அவர் வாழும் ஊர் தூத்துக்குடி. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் என்னை வாழ்த்துவர். நான் அவரை மதிக்கிறேன். இங்கு முஸ்லிம் அனைவரும் பீ ஜெ பீ தான் காரணம் என்று கூறுவதற்கு முன்பு உங்கள் மனச்சட்சிக்குள் ஒரு முறை நான் கூறுவது சரியா அல்லது தவறா என்று எண்ணிப்பார்க்கவும். இந்தியாவில் மட்டும் அல்ல இப்பூமியில் அனைவரும் ஒன்றே என்று நினைப்பவன் நான். இங்கு யாரும் முஸ்லிம் தான் தீவரவாதி என்று கூறவில்லை.
நண்பர்கள் S. Govindarajen, Dinakaran Samy Chinnathambi, Jaya Kumar Eeswaran மற்றும் Rajasekar அவர்களுக்கு, உங்கள் கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி. நான் உங்களுக்கு மிக நீண்ட பதிலை தருவதற்கு பதில், இதே வாசகர் பகுதியில் மற்ற தினமலர் நண்பர்கள் Eban Jeba , srinivasan Hameed, Singlam Razzaq மற்றும் Sesha Narayanan பதிந்துயிருக்கும் கருத்துக்களையும் வாசித்துபார்க்கவும். எந்த மதமும் மனிதனை மனிதன் கொன்று குவிக்க கூறவில்லை. மனசாட்சி உள்ள மனிதர்கள் எல்லா மதத்திலும் தீயவர்களை காட்டிலும் ரொம்ப மிகுமையாக உண்டு. அதிகாரவர்க்கமும், மீடியாக்களும் பக்கபலமாகயிருந்தால் யாரையும், எந்த மதத்தினரையும் உயர்த்தியும், தாழ்த்தியும் மக்களிடத்தில் கருத்துக்களை உண்டு பண்ணலாம். மூன்று தலைமுறைக்கு முன் நான் ஒரு ஹிந்துவே என்பதை அறிந்துகொள்ளவும். உங்களுக்கு உள்ள தேசபற்று எனக்கும் உண்டு. என் முப்பாட்டனார் மதம் மாறியது எதற்குக்கு என்பதை சிறிது ஆழமாக சிந்திக்கவும்...
பணம் என்ற பொருளையே ஒழித்து விட்டு அனைவருக்கும் பண அட்டை (card ) மூலமாகவே அனைத்து பரிவர்த்தனைகளும் நடக்கும் வண்ணம் செயல்பாட்டினை கொண்டுவரவேண்டும் . இன்று செல் போன் உபயோகிக்காத மனிதனே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் செயல்பாட்டினை மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். எனவே பண அட்டையை பயன் படுத்தும் முறை பற்றி சுலபமாக புரிந்துகொள்வார்கள் .இது நடை முறைக்கு வந்தால் முதலில் ஊழல் ஒழியும், அனைவரும் உழைத்தாக வேண்டும் ,சோம்பேறிகளும்.,திருடர்களும் ஒழிவார்கள் ,பிச்சைகாரர்கள் இருக்கவே மாட்டார்கள்.முக்கியமாக தீவிரவாதிகள் உருவாவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும் நாடே சுபிட்சமாக இருக்கும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.