ஜாமின் மனுக்கள்:
கிரானைட் மோசடி வழக்கில் கைதான மதுரா கிரானைட் உரிமையாளர் பன்னீர்முகமது, ஓய்வு பெற்ற கனிம வள அதிகாரி சண்முகவேல், வக்கீல் லோகநாதன், டாமின் ஊழியர் சீனிவாசன் உட்பட 36 பேர் சார்பில் தாக்கலான ஜாமின்வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Excuse me guys.... Tamilnadu now god power ok..., who ever law will do the duty... Our jurge god child.., Wait they con&39t escape this time... Madurai also now CM control... madam pls don&39t listen sasikala pls... Public & madurai minatchi & IAS & IPS , govt officers ur side... You can win this time....don&39t give them any excuse.... If u don&39t do this time.... History won&39t forgive you mam plssss.... Ultimate auction
வசதி வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், பல கோடி பணப் புழக்கம்... அது போக அடாவடி அப்பா, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கருணா தாத்தா... ஸ்டாலின் சித்தப்பு, கனிமொழி அத்தே... இம்புட்டு பாக் கிரவுண்டோட உன்னைக் கைது செய்ய யாருக்குய்யா தில்லு இருக்கு?.. கவலைப் படாதே சகோதரா... நம்ம அம்மா கருமாரி... இல்ல இல்ல .. ஜெயா அம்மா .... சொல்ல முடியாது நைனா .. காப்பத்துவாரா மாட்டாரான்னு... கருமாரின்னா கூட காப்பாத்துவான்னு காரன்டியா சொல்லிப்புடலாம்...
இங்கே விமர்சனம் செய்யும் அனைவருமே முட்டாள்கள் .......நீங்கள் இப்படி எழுதுவதால் மட்டும் இந்த குடும்பம் திருந்த போகிறதா?...இல்லை பணம் திரும்ப அரசிடம் ஒப்படைக்கப் போகிறார்களா?...எதுவுமே நடக்கப் போவது இல்லை........நாம் எவ்வளவுதான் திட்டினாலும் அசிங்கப் படுத்தினாலும், ஒரு வார்த்தையில் நம்மை மடக்கி விடுவார்கள் ...அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும் அது போல் நீங்கள் திட்ட திட்ட நாங்கள் உயர் ஓம் .....ஏனென்றால் அவர்கள் தங்களை சந்தனமாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்...காரணம் இன்னும் ஒரு கூட்டம் அவர்களுக்கு ஆதரவாக ஒட்டு போடுகிறது ........ஒன்று மட்டும் உண்மை ..பணம் வைத்திருப்பவன் சாக்கடை ஆனாலும் அவன் வெளி உலகத்திற்கு சந்தனம் தான் .......ஆக மொத்தத்தில் மு க குடும்பம் ஒரு சாக்கடை ஆனாலும் பணத்தால் சந்தனம் ஆகிறது ...........திட்டு வதை நிறுத்தி விட்டு ஆக்கப் பூர்வமாக யோசனை சொல்லுங்கள்..........
முதலில் சிக்குவார், அதன் பின்பு கக்குவார் உண்மைகளை, அதன் பிறகு மாட்டுவர் கருணா கும்பல், வாழ்த்துக்கள் உங்களுக்கு, முதலில் முன்னாள் முதல்வர் ops அவர்கள் பெயர் அடிபட்டது, அதுவும் விசாரிக்கப்படவேண்டும் . ஜெயா இதை செய்வாரா? ஏன் என்றால் ops கோடு போட்டார், இவர்கள் ரோடு போட்டு, ரயில் விட்டு , கோபுரம் எல்லாம், ஊழல் கோபுரம்தான் கட்டிவிட்டார்களே கடுமையான புலன் விசாரிப்பு தேவை ஜெயாம்மா.
இங்கு நீங்கள் எல்லாம் கருத்து எழுதி இவரை ஒரு வருங்கால முதல்வர் ஆக்கிட்டீங்க .........................இந்த மாதிரி பட்ட விஷயங்களுக்கு தயவு செய்து கருத்து எழுதாதீர்கள் .............. ஊழல் செய்பவர்களை பெரிய ஆட்கள் ஆக்குவதே நம் கருத்து தான் காரணம் ............ நம் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க போவதில்லை பணத்துக்காக அலையும் அரசு ஊழியர்கள் தான் சிக்குவார் இவர்கள் எல்லாம் தப்பிடுவாங்க ................மொத்தத்தில் நம் மக்களுக்கு கோவிந்தா கோவிந்தா

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.