Advertisement
இலங்கை தமிழர் பிரச்னை இன்னும் தீர்க்கப்பட வில்லை: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2012,13:11 IST
மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 03,2012,13:26 IST

சென்னை: இலங்கை தமிழர் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை என கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது. இதில் ஏற்கனவே கடந்த ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் , மேல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இம்மாநாட்டில் ஸ்டாலின், கீ.விரமணி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட் தீர்மானங்கள், ஐ.நா. பொதுச்சபையில் வழங்கப்படும். ஈழத்தமிழரின் வாழ்வுரிமை பாதுகாக்க தி.மு.க. தொடர்ந்து பாடுபடும். மேலும் ஐ.நா.விடம் வழங்கப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு திரட்ட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இலங்கை அளித்துவரும் தகவல்கள் திருப்தி இல்லை. எனவே ‌டொசோ தீர்மானமத்தினை ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூனிடம் எடுத்துரைக்கப்படும். இதனை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் வழங்குவர். இவ்வாறு கருணாநிதி கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
babu - tiruchi,இந்தியா
03-அக்-201217:15:04 IST Report Abuse
babu சீக்கிரம் போய் அளித்து விடு, பான்கிமூன் வெளியேருவதற்குள், கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போய் விடுமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kaipulla - Chennai  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-201216:33:35 IST Report Abuse
kaipulla இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டிருக்கு!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
poovendran - bodinayakanur  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-201215:16:05 IST Report Abuse
poovendran என்ன பச்சி சாப்பிட்டா ஐ.நா சபைக்கு ஸ்டாலின அனுப்ப போறிங்களா தாத்தா இலங்கைல குடுத்த பச்சி நல்லா இல்லையா தாத்தா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
poovendran - bodinayakanur  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-201214:57:51 IST Report Abuse
poovendran தேர்தல் வர போகுதா? தாத்தா இப்படி இலங்கை தமிழர்கள் மேல் பாசத்தை பொழியுரிங்களே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Senthil - London,யுனைடெட் கிங்டம்
03-அக்-201214:16:52 IST Report Abuse
Senthil என்ன தாதா மறுபடியும் உங்க பொண்ணு பையன இலங்கை அனுப்பி பச்சி சாப்பிட பிளான் போடுறிங்க. என்ஜாய்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.