Advertisement
கருணாநிதி மீது அவதூறு வழக்கு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2012,23:09 IST

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால் ஆகியோர், சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
அமைச்சர்கள் சார்பில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், தாக்கல் செய்த மனு: கருணாநிதியின், கேள்வி-பதில், ஆகஸ்ட், 23ம் தேதி, "முரசொலி'யில் வெளியானது. அதில், தமிழக அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால், பற்றி விமர்சித்துள்ளார். இந்தச் செய்தி, அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது. எனவே, கருணாநிதி, அந்த பத்திரிகை ஆசிரியர் செல்வம் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (8)
Nambirajan Varadarajan - Cape Town,தென் ஆப்ரிக்கா
06-அக்-201223:58:55 IST Report Abuse
Nambirajan Varadarajan M K சார் ..... உங்களுக்கு சிகப்பு சட்டை + மஞ்சள் பேன்ட் ரொம்ப நல்ல இருக்கும் .. இந்த டிரஸ் மேட்ச் இல்லை...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Zubair Masood Mohamed Kassim - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-அக்-201218:28:22 IST Report Abuse
Zubair Masood Mohamed Kassim அரசின் சாதனை = அமைச்சர் மாற்றம் = அவதூறு வழக்கு = மின் இல்லாமை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
MJA Mayuram - chennai,இந்தியா
06-அக்-201215:10:38 IST Report Abuse
MJA Mayuram இப்படி ரெண்டுபேர் அமைச்சரா இருப்பதே யாருக்கும் தெரியாது இதிலே அவர்களின் நற்பெயருக்கு களங்கம் வேறயா ? அப்படி என்ன சாதிசுட்டாங்க இந்த ரெண்டு மந்திரியும். சரி விடுங்க கலைஞர் மீது போடப்பட்ட பத்து லட்சத்து பத்தாவது வழக்கு என எடுத்துகொள்வோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
06-அக்-201208:56:28 IST Report Abuse
Ambaiyaar@raja இந்த கருணாவுக்கு வேற வேலையே கிடையாது எதாவது உளறி கொட்டி இது தேவையா? அந்த இரண்டு பேரும் மந்திரிகள் என்று இப்பதான் தெரியும். மேலும் மந்திரிகள் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாம். மக்குகளே உங்களின் சீட்டை கிழித்து விட்டால் அவ்வளவுதான். இந்த கருணாவுக்கும், ஜெயாவுக்கும், இதே வேலை தான் மான நஷ்ட வழக்கு போடுவது மானமே இல்லாத இந்த இருவருக்கும் மானத்தில் நஷ்டம் வேறு. கோர்ட் இதுமாறி வழக்குகளை ஆரம்பத்தில் விசாரித்து தள்ளுபடி செய்யவேண்டும். கோர்ட்டின் நேரமும், மக்கள் வரி பணம் விரயமாவது தான் மிச்சம். மேலும் ஏற்கனவே பல வழக்குகள் விசாரிக்காமல் இருக்கும் போது இது தேவை தானா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
akbarbusy - mamallapuram,இந்தியா
06-அக்-201208:23:50 IST Report Abuse
akbarbusy வர வர கலைஞர் தாத்தா ரொம்ப தான் காமெடி பண்றாரு கருப்பு சட்டை மீட்டர் என்ன விலைங்கைய்யா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Tamilan - Madurai,யூ.எஸ்.ஏ
06-அக்-201203:51:59 IST Report Abuse
Tamilan இவர் ஆகஸ்ட், 22ம் தேதி முதல் இந்த பத்திரிகைல இருந்து ராஜினாமா பண்ணிட்டாருனு ஒரு பதில் வரும் அப்படி இல்லாட்டி இவர் பெயர் அளவில் மட்டும் முதலாளி மற்றபடி இவருக்கு பத்திரிகைல என்ன நடக்குதுன்னு இவருக்கு தெரியாது. கருமம் டா இந்த கண்ணும் எங்க காதும் கருமத்தை பாக்கணும் படிக்கவும் செய்யணும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Anvar Sadat - Doha,கத்தார்
06-அக்-201202:30:07 IST Report Abuse
Anvar Sadat " அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால் "- உங்களுக்கெல்லாம் ஒரு பெயரு அதை களங்க வேற வைக்குறாங்களா.. . "என்னையா, இது சிரிப்பு கேசுன்னு " ஜட்ஜ் சிரிக்கப்போறாரு .........தமிழக அமைச்சர்கள் தான் தமிழ்நாட்டின் காமெடி பீசுகள் என்பது உலகம் அறிந்த உண்மை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-அக்-201201:07:37 IST Report Abuse
தமிழவேல் // இந்தச் செய்தி, அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது. // எந்த அமைச்சருக்கு நல்ல பெயர் இருந்தது இப்போது இல்லாமல் போய் விட்டது ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.