செய்தியாளர்களுடன் விஜயகாந்த் மோதல்:
தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டபோது, விஜயகாந்த் செய்தியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நிருபர் ஒருவர் கொடுத்த புகார் மீது, விமான நிலைய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகைக்கு, குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் இருந்து
இந்த நாடகத்தை எப்படி முடிக்கிறேன் பாருங்கள் விஜயகாந்த் ஆவேசம் :
ஒரு நாடகம் நடக்கிறது. அதை எப்படி நான் முடிக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மதுரையில் ஆவேசமாக பேசினார்.பக்ரீத் பண்டிகையையொட்டி, தே.மு.தி.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மதுரையில் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது: நான் அனைத்து மதத்தினருக்கும், சேவை செய்துவருகிறேன். தெய்வம், மக்களை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொறுமை கண்டிப்பாக தேவை படுகிறது தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு, நீங்க கோவபடுவது உண்மையானால் உண்மையாகவே கட்சிக்காக பொறுமையையும் கடைபிடிக்க வேண்டும்,எந்த குறையையும் நீங்க சட்டசபைக்கு கொண்டு சென்றாலும் அதுக்கு உடனே தீர்வு கிடைக்காது அதுக்கும் பொருமைகாத்துத்தான் இருக்க வேண்டும் தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள்.
ஜெயாவின் வெற்றி கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட்டது மட்டுமல்ல தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்கு ஒன்னுமிலாமல் செய்து விஜய் போன்றவர்களை எதிர் கட்சிக்கு கொண்டு வந்து அல்லல் பட செய்து எதிர்கால அரசியலுக்கு கேள்வி குறியாக வைத்து விட்டது தான், எவருக்குமே வழி இல்லையென்றால் ஒருவேளை ரஜினி களம் இறங்கலாம், கன்னடத்து பைங்கிளிகள் கண்டது வெற்றியா தோல்வியா, காலம் பதில் சொல்லும்
விஜயகாந்தை போன்றவர்கள் மக்களிடம் சென்று குறைகளை விளக்கும் போது ஏற்கனவே குறைகள் மக்கள் குறைகளாக இருக்கும் போது ஆளும் கட்சிகள் கலக்கம் அடைவதும அதற்காக தூரித்த நடவடிக்கை எடுக்கவும் சரியே, அடிதடி வார்த்தைகள் அரசியல்வாதி விஜயகாந்த் தேவை தான், இனி இவர்கள் கற்றுகொவதர்க்கு என்ன இருக்கிறது, ஒரு இரண்டு பேர் சென்றது நான்கு பேர் சென்றது எதனை பேர் சென்றாலும் வோட்டு விஜயகாந்து குள்ளது அதில் பங்கு போட்டு அதிக எம் எல் ஏக்களை அள்ளி சென்றது அதிமுக, அதிமுக திமுக இரண்டும் இனி எப்படி வரக்கூடிய சாதியம் உள்ளது, தேமுக விற்கு தான் அடுத்த வாய்ப்பு, அதிமுக தற்போது கிடைத்த வாய்ப்பை நல்வழிக்கு பயன்படுதிகொவது வரலாற்றுக்கு நல்லது...
இப்போ இருக்கிற அரசியல் வாதிகளில் கொஞ்சம் நேர்மையாக இருக்க நினைப்பவர் காப்டன் மாதிரி தெரிகிறது. எல்லா மொள்ளமாரி MLA களும் எப்படி சமதிக்கலாம் என்பதிலே குறியாக இருப்பதால் இந்த குதிரை பேரத்துக்கு மயங்கி விட்டார்கள். அகர்கள் புளைப்பை பார்க்க போய்விட்டார்கள். கப்டனுக்கு தொலை நோக்கு பார்வை ஓடிபோனவர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. கொள்ளை அடிக்கவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள், காப்டன் அதற்க்கு இடையூறாக இருந்தார் என்ன செய்வது பாவம் MLA கள்
திரு. விஜயகாந்த் அவர்கள் முன் கோபத்தை வெளியில் காட்டி விடுகிறார். இதை விடுத்தால் நல்லது. நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற தீராத வேட்கையை அவரது அசைவுகளிலும் செயல்களிலும் பார்க்க முடிகிறது. அனால் இவரை போன்ற நல்லவர்களை அரசியல் வாதிகளும் அதிகார வர்க்கமும் வளர மற்றும் வாழ விடாது. எல்லாவற்றையும் மீறி நல செயல் புரிய எல்லா வளங்களையும் பெற்றிட இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை.
விஜயகாந்த் நல்லவராகி விட்டார் ..என்பதல்ல..நேற்று கூட மதுரையில் திமுகவை விமர்சித்திருந்தார்...அவர் திமுகவோடு கூட்டணி வைக்கவேண்டுமென நினைக்கவுமில்லை..வைக்காதிருப்பதே அவருக்கு நல்லது எனவும் கருத்து எழுதி இருந்தேன் ...ஜனநாயகத்தில் ஒருவரது தனிப்பட்ட கோபப்படும் குணத்தை அரசியலாக்குவதையே கண்டிக்கிறேன்..பத்திரிக்கையாளர்கள் மின்வெட்டு பற்றி முதல்வரிடம் எதுவும் கேட்காததையே கண்டிக்கிறேன்.......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.