நால்வருக்கு முன்னுரிமை
சபாநாயகரிடம் மனு
விஜயகாந்த் ஆஜர்
தினம் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள்
தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், விஜயகாந்த் பேசியதாவது:நான்கு எம்.எல்.ஏ.,க்களை, தன்னை சந்திக்க வைத்து,வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விஜய காந்த் தன்னை ஒரு தலைவராக நினைக்கவில்லை. அரசியல் என்றால் என்ன என்று தெரியவில்லை. கிடைக்கும் வாய்ப்பையும் வீணடிக்கிறார். உதாரணம் : கடந்த லோக்சபா தேர்தல். இப்போது இத்தனை உறுப்பினர்கள் இருந்தும் எவ்வாறு அடுத்த தேர்தலுக்கு மக்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி தனது உறுப்பினர்களை தயார் செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சிந்திக்காமல் இருக்கும் உறுப்பினர்களையும் இழக்க போகிறார். அடுத்த ராமதாஸ் ஆகபோகிறார்
ஆகமொத்தம் தொகுதியில் உள்ள மக்களை பற்றி உங்களுக்கு கவலை இல்லை அல்லவா விஜி? . சும்மா முதல்வரின் மன ஓட்டத்தை தெரிந்து கொள்ள தான் தொகுதி மேம்பாடு அது இது என்று ஒரு சாக்கு வைத்து அவரை சந்திக்க இருக்கிறீர்கள். உங்களால் தொகுதி மக்களுக்கு ஆகமொத்தம் எந்த ஒரு நல்லதும் நடக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது. நன்றாக தான் இருக்கிறது உங்களுடைய அரசியல். உங்களை மாதிரி அரசியல்வாதிகளால் தான் நாடு விளங்காமல் போய் கொண்டிருக்கிறது.
தற்போது என்ன ஆகிவிட்டது? அவர் நேரம் ஒதுக்க கேட்டிருக்கிறார். அது இன்னமும் பரிசீலனையில் உள்ளது. பரிசீலனையிலேயே இருக்கும். நேரம் கிடைக்கும்போது ஒதுக்குவார். அது வரை பொறுமை இருந்தால் காத்து இருக்கவும். அது சரி விஜி அவர்களே, நீங்கள் முதல்வரை பார்த்து தொகுதி விஷயங்களை பற்றி பேசுவீர்கள். அனால் உங்கள் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு இருக்கபோவதில்லை. அங்கே சென்ற மாத்திரத்திலேயே அதிமுகவில் சேருவதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுதார்போல உங்கள் உறுப்பினர்களை எல்லோரையும் முதல்வரை சந்திக்க வைத்து உங்கள் கூடாரம் காலியாவதற்கு நீங்களே அடியெடுத்து கொடுதிருக்கிறீர்களோ என்று தான் நினைக்க தோன்றுகிறது. ஆனால் ITS A GOOD MOVE THOUGH . I APPRECIATE IT .
உண்மையில் அந்த நால்வர் முதல்வரை தொகுதி விசயமாக தான் சந்தித்தனர் என்று நம்புவதற்கு தமிழக மக்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை அப்படி இருந்தாலும் அதேபோல் தொகுதி பிரச்சனையை பத்தி பேச நேரம் ஒதுக்கி கேட்க்கும் பொது ஒதுக்கி பார்ப்பது தான் முதல்வருக்கு அழகு ,பாவம் அவர் இப்படி மாடிகொண்டோமே என்று வருத்தப்பட போகிறார் ,தேவை இல்லாமல் எதோ செய்ய போக இன்று அனுமதி கொடுத்தாலும் தொல்லை கொடுக்காவிட்டாலும் தொல்லை என்ற நிலையில் மாட்டிகொண்டு உள்ளார் முதல்வர்.சென்ற ஆட்சியில் அதிமுக சட்டமன்ற உறுபினர்களை கட்சி மாற வைத்தார்கள் என்றால் அது minority அரசு அதனால் ஆனால் இவர்கள் இப்படி தவறு செய்து மாடி கொண்டு விட்டார் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.