மன்னார்குடி: பணமோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நடிகை புவனேஸ்வரிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கோட்டூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரிடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் , 13 லட்சம் ரூபாயை கடனாக, நடிகை புவனேஸ்வரி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடனை நீண்ட காலமாக திருப்பி செலுத்தாததால், மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றம் எண்-2ல், வக்கீல் செல்வராஜ் மூலம், செல்வக்குமார், நடிகை புவனேஸ்வரி மீது பணமோசடி வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் ஆஜராகி வந்த நடிகை புவனேஸ்வரி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருமுறை விசாரணைக்கு ஆஜராகாததையடுத்து, நடிகை புவனேஸ்வரிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அய்யப்பன்பிள்ளை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.