மும்பை: மும்பையின் பந்தரா நகரில் உள்ள குடியிருப்பில் ஜெர்மனியை சேர்ந்த 27 வயது பெண்ணை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்த அந்த நபர் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் போலீசில் கூறியுள்ளார். அந்த நபர் அங்கிருந்த கேமரா, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.