சென்னை: விவசாயிகளுக்கு நவீன இயந்திரங்கள் வழங்க, தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இரண்டாண்டு வேளாண்மை பட்டயபடிப்பு இந்த ஆண்டு முதல் துவக்கப்படும். புதுக்கோட்டை குடுமியான்மலையில் உள்ள மாநில வேளாண்மை பயிற்சி மையத்தில் இந்த படிப்பினை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் மூலம் துவக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.