Advertisement
கட்காரிக்கு எதிரான பிரசாரத்திற்கு மோடி காரணம்: வைத்யா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012,10:16 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 12,2012,10:17 IST

புதுடில்லி: பா.ஜ., தலைவர் கட்காரிக்கு கட்சிக்குள் எழுந்து வரும் எதிர்ப்புகளுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் காரணம் என ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த எம் ஜி வைத்யா கூறியுள்ளார். இது பற்றி இணையதளத்தில் வைத்யா கூறியிருப்பதாவது: கட்காரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 2014ல் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ராம்ஜெத்மலானி கூறியுள்ளார். இதிலிருந்து கட்சிக்குள் கட்காரிக்கு எதிராக நடக்கும் பிரசாரம் குஜராத்தில் இருந்து கிளம்பியுள்ளதாக தெரிகிறது. அத்வானியும், கட்காரியும் தாங்கள் பிரதமர் வேட்பாளர் அல்ல என ஏற்கனவே அறிவித்துள்ளனர். ஆனால் தனக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என மோடி கூறியதாக நான் எங்கும் படிக்கவில்லை என கூறியுள்ளார்,

இதனிடையே வைத்யாவின் கருத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பு மறுத்துள்ளது. இந்த கருத்து வைத்யாவின் சொந்த கருத்து என அந்த அமைப்பு கூறியுள்ளது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
Pugal - Kovai ,இந்தியா
12-நவ-201217:07:33 IST Report Abuse
Pugal மோடியின் அல்லக் கைகள் வித்யாவைக் காய்ச்சப் போகிறார்கள். என்னவோ பி ஜே பி 200 க்கும் மேற்ப்பட்ட எம் பி க்களைப் பெறப் போவது போல அல்லவா மனக் கோட்டை கட்டுகிறார்கள் எல்லோரும். 200 இடங்களில் போட்டியிடக் கூட ஆளில்லாத நிலை தான் பி ஜே பி க்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
12-நவ-201215:08:34 IST Report Abuse
A.SESHAGIRI அதுதாங்க எனக்கும் புரியலை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சித்தப்பா புலிப்பாண்டி - ஹரேன் பாண்டியாவின் ஆவி ,இந்தியா
12-நவ-201212:33:43 IST Report Abuse
சித்தப்பா புலிப்பாண்டி யோவ் இன்னிக்கு மோடியை இந்தியாவில் ஒரு சாரர் தலையில் தூக்கி வைத்து ஆடுவதை பார்த்தால் அவர் என்ன சொன்னாலும் பிஜேபி தலைமை முதல்கொண்டு மறுப்பு சொல்லாம கேட்பாங்க.. அதுதான் உண்மை நிலவரம். அவர் பிஜேபிக்கும் மேல. அதுமட்டுமில்லாம மோடியை பகைச்சிகிட்ட அவர் என்ன வேணுன்னாலும் செய்வார். பிகார்ல நிதிச்குமார் படுகிற அவஸ்தை புரியலையா? அந்த அளவுக்கு மோடியிடம் பவர் உள்ளது. மோடி பிரதமரா வந்தா ஹிந்துக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் ஆப்புதான், இரண்டாம்தர மக்களைத்தான் வாழனும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
s.maria alphonse pandian - mettur,இந்தியா
12-நவ-201210:40:17 IST Report Abuse
s.maria alphonse pandian அதென்னங்க சொந்த கருத்து?எல்லா கட்சியிலேயும் இப்படி ஒன்னு சொல்றாங்க?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
12-நவ-201213:35:32 IST Report Abuse
dori dori domakku doriநம்ம ஆளுங்கதான் கண்டுபுடிச்சி , மத்தியிலே பரப்பி இருப்போம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
12-நவ-201213:39:57 IST Report Abuse
dori dori domakku doriஎன்ன ஒருவாரமா ஒரே ரோதனையா இருக்கு . இப்பதான் டெல்லி வக்கீல் கச்சேரி முடிஞ்சுதுன பார்த்தா , கேப் வுடாம வைத்யா ஆரம்பிசுடாறு . இவரு மகாராஷ்டிரா வாய் பாட்டு வித்வான் போல இருக்கு , குஜராத் பக்க வாத்யம் பிடிக்காது போல இருக்கு ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.