Advertisement
பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2012,22:21 IST

சென்னை: "நாடார் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும், சி.பி.எஸ்.சி., பாடப் பகுதியை நீக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது கடித விபரம்: நாடார் சமுதாயத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக, சி.பி.எஸ்.சி., 9ம் வகுப்பு, சமூக அறிவியல் பாடப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நான் கண்டிக்கிறேன். பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். இந்தியாவின் விடுதலை போராட்டத்தில், நாடார் சமுதாயத்தினர் பெரிய அளவில் தியாகம் புரிந்துள்ளனர். அந்த சமுதாயத்தை சேர்ந்த காமராஜர் அரசியல் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் திகழ்ந்தவர். தென் மாவட்டங்களில் உள்ள நாடார் சமுதாயத்தினரை, வந்தேறிகள் என்று தவறான செய்தி இடம் பெற்றுள்ளது. இதில், பிரதமர் தலையிட்டு, ஆட்சேபனைக்குரிய பகுதியை, பாடப் புத்தகத்தில் இருந்து உடனே நீக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (21)
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-நவ-201223:31:49 IST Report Abuse
தமிழவேல் அம்மாவுக்கு நீங்க கோவத்த உண்டாக்குரீங்க ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
panneer - trichy  ( Posted via: Dinamalar Android App )
16-நவ-201217:15:22 IST Report Abuse
panneer முதல்ல நம்ம ஒழுங்கான்னு பாக்கனும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
AXN PRABHU - Chennai ,இந்தியா
16-நவ-201214:18:42 IST Report Abuse
AXN PRABHU அப்புடி என்ன எழவதான் அந்த CBSI பாட புத்தகத்துல நாடார்கள் பத்தி சொல்லியிருக்கான்னு யாராவது சொல்றாங்களா ?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Thangaraj - ,இந்தியா
16-நவ-201216:31:23 IST Report Abuse
Thangarajகன்னியாகுமரி மாவட்ட நாடார்கள் பிழைக்க வந்தவர்கள், கேரளாவின் நாயக்கர்கள் தான் கன்னியாகுமரியின் பூர்வகுடி மக்கள் என்று அந்த பாடபுத்தகத்தில் எழுதி இருக்கிறது....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-நவ-201223:32:57 IST Report Abuse
தமிழவேல் எதோ ஒன்னு சொல்லக்கூடாதத சொல்லிட்டாங்க போல...அதனால யாரும் எதுவும் சொல்ல மாட்றாங்கலாக்கும் .......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vaigai Selvan - Chennai,இந்தியா
16-நவ-201212:08:59 IST Report Abuse
Vaigai Selvan தமிழ் நாட்டில் ஜாதி வெறி இந்த அளவுக்கு தலை தூக்க காரண கர்த்தாவே இவர் தான்.. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை தான் நினைவுக்கு வருகிறது..
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-நவ-201209:20:54 IST Report Abuse
villupuram jeevithan காமராஜரின் பெயரை பிரித்து சொல்லி அசிங்கப் படுத்திவர் தான் இவர். இப்போது ஆடு நனைகிறதே என்று கவலை படுகிறார் இவர்?
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Rajan - Yishun,சிங்கப்பூர்
16-நவ-201208:17:38 IST Report Abuse
Rajan என்ன, இந்திரா காந்திய சுட்டுடான்களா?
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-நவ-201207:30:44 IST Report Abuse
Kasimani Baskaran எதற்க்கெடுத்தாலும் கடிதம் என்றால் உலகம் தாங்காது...
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-நவ-201217:28:55 IST Report Abuse
தமிழவேல் ஒருசமயம் கரண்ட் கட்டாச்சேன்னு கடிதம் போடுறாரோ ? அல்லது அம்மாவ காப்பி அடிக்கிறாரா ?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Parthasarathy Sridharan - chennai,இந்தியா
16-நவ-201218:59:01 IST Report Abuse
Parthasarathy Sridharanஇதற்க்கெல்லாம் நேரில் போய் சொல்வதென்றால் கல்லா தங்காது. இலவச தபால் தான் கட்டுப்படியாகும்....
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
16-நவ-201207:21:33 IST Report Abuse
Ambaiyaar@raja இவளவு நாள் சும்மா இருந்தார். இந்த விசயத்தில் வைகோ அங்கு சென்று போராட்டம் நடத்தியவுடன் கடிதம் எழுதி விட்டார் கருணா. வைகோ என்றாலே கருணாவுக்கு அவ்வளவு பாசம். இந்த விசயத்தில் மலையாளி வாத்தியார் ஒருவர் எழுதிய செய்தி அது என்று தெரிய வந்துள்ளது. எல்லா விசயத்திலும் தமிழ் நாட்டுக்கு இழிவு அல்லது தொல்லை கொடுக்க அவனுக தயாராக உள்ளார்கள்.
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Anaamika - ?????? ,இந்தியா
16-நவ-201206:14:36 IST Report Abuse
Anaamika இன்னமும் கடிதம் புறா விடு தூது......இந்த ரேஞ்சுல போனா ஒண்ணும் தேறாது..........மத்திய அமைச்சர்களும் திமுக எம்பிக்களும் பிரதமரையும் பத்தரை மாத்து தங்கம் அன்னை சோனியாவையும் நேரில் சந்தித்து அல்லவா எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்
Rate this:
4 members
0 members
13 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-நவ-201217:26:29 IST Report Abuse
தமிழவேல் புறா எல்லாருக்குமே சொந்தம்........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Prabhakaran Shenoy - cuddalore,இந்தியா
16-நவ-201206:09:39 IST Report Abuse
Prabhakaran Shenoy நாடார் இனத்தை சார்ந்த திரு காமராஜர் அவர்களை இவர் என்னவோ பெருமை படுத்தியது போல் பேத்துகிறார்,அவர் உயிருடன் உள்ளபொழுது அவர் வாடகையில் வாழ்ந்த வீட்டை படம் பிடித்து "ஏழை பங்காளரின் வீட்டை பாரீர்" என பொய் பிரச்சாரம் செய்த பொய்யர் கட்சி அல்லவா இது.
Rate this:
1 members
1 members
35 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.