வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்... ஆனால் நமது உயிரை மதிக்காத அவர்களைப்போல நாமும் அவர்களது உயிரை அவர்களைப்போலவே பலியாக்கி தண்டிக்க வேண்டுமா என்பது கேள்விக்குரியது .... என்னைப்பொறுத்தவரையில் தூக்கில் இறப்பதைவிட சாகும் வரை ஜெயிலில் கஷ்டப்படுவது பெரிய தண்டனை.. அதுவரையில் செலவு ஆகுமே என்பது தேவையற்ற கேள்வி. எத்தனையோ லட்சம் பேர் ஜெயிலில் உள்ளார்கள். அவர்களை சீனா போல வேலைவாங்கி சிலவுகளை குறைக்கலாம். சீனாவில் பொருள் உற்பத்திகள் ஜெயில் வளாகத்திலேயே உள்ளன. சீனாவில் அவர்களை மருத்துகளை பரிசோதிக்க, உருப்புதானம் செய்ய வைக்ககூட உபயோகிக்கின்றார்கள். ஆனால் நாம் அந்த அளவிற்கு சென்று விடவும் கூடாது. நாம் உதாரணமாக ஊரை சுத்தமாக வைத்துக்கொள்ள அவர்களை பயன்படுத்தலாம்.. இந்த இடத்தில் "அவர் நான நன்னயம் செய்துவிடல்" நல்லது. ஆனால் இந்த தீவிரவாதியால் உயிரிழந்த மக்களின் குடும்பங்கள் நினைப்பது வேறோன்றாகவே இருக்கச்செய்யும்.
என்ன உலகம் இது. இந்திய நாட்டின் மதிப்பை சீர்குலைக்கிறார்கள் இந்த அரசியில் மக்கள். இறந்தது நூற்று அறுபத்தாறு பேர். அவர்களின் குடும்பங்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுத்தது இந்த அரசு? முன்று லட்சம் ? ஆனால் தவறு செய்த கசாபிற்கு எவ்வளவு செய்தது இந்த நாடு.. ஐம்பது கோடி. பாருங்கள் அப்பாவி மக்களின் உயிருக்கு விலை முன்று லட்சம், நூற்று கணக்கானோரை கொல்பவர்களுக்கு ஐம்பது கோடி செலவு. புதிதாக கட்டப்பட்ட சிறை, துணி, பாதுகாப்பு, கேட்கிற சாப்பாடு, நாட்டின் பயம். இது தவிர வேறு ஒரு ஆதரவு இந்த உலகில் எந்த நாட்டிலும் கொடுத்திருக்க மாட்டார்கள். அரசியல் சட்டம் அனைத்துமே மாற்றப்பட வேண்டிய ஒன்று. அப்படி நடந்தால்தான் அமைதி மக்கள் ஒட்ற்றுமை, நாட்டின் வளர்ச்சி இருக்கும். அப்பாவி மக்களும் இவர்கள் போன்று நன்கு வருடம் உயிரோடு வாழ்ந்தால் போதும் என்று நினைத்தாள் நாடு தங்கது இதை இந்த முட்டாள் வழிநடதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
பாவம்...... எல்லோரும் சேர்ந்து............கேசாப் பலிகடா..... இதிலிருந்து குஜராத் தேர்தல் வருகிறது. என்பதை உணர முடிகிறது..............முதலவர் மோடி மூலமாக குஜராத் மக்களுக்கு கூட நன்மை கூடாது. என்று காங்கிரஸ் எப்படி எல்லாம் யோசிக்குது'........... மக்களே உஷார்......................................... காங்கிரஸ் இந்து முஸ்லிம் மக்களை மோத வைத்து வேடிக்கை பார்கிறது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.