வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எப்பாடு பாட்டாவது நினைத்ததை,எந்த விலை கொடுத்தும் முடித்து விடவேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் எண்ணங்கள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்திரா காந்தி ஆட்சி தொடக்கம் முதல் தங்களுக்கு எது ஆதாயம் தருமோ அதை செய்து முடிப்பதிலேயே காங்கிரஸ் குறியாக இருக்கிறது. இவைகளுக்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதாவை அவசரமாக கொண்டு வந்ததே அண்ணன் ஒபாமாவை அமெரிக்காவில் வெற்றி பெற செய்வதற்கு தான். ( தினசரி நாளிதழ் படிக்கும் வாசகர்களுக்கு அதற்க்கான காரணம் புரிந்திருக்கும்) இப்போது தான் அவர் வெற்றி பெற்று விட்டாரே... இனி இந்த மசோதாவை வைத்து அரசியல் செய்து ஒன்றுமில்லாமல் செய்து விடுவர் அன்னையின் கட்சியினர். இதற்க்கு அனைத்து கட்சிகளுமே கூட்டு தான். எதோ பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல பாவனை செய்கிறார்கள். உலக அரசியலின் தாக்கமே நம் உள்ளூர் அரசியல் மாற்றத்திற்கு காரணம். குறிப்பாக அமெரிக்கா அரசியல்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.