மதுரை:""மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி யாகம் நடத்தப்பட்டது குறித்து, விசாரணை கமிஷன் அமைக்கப்படும்,'' என, டீன் மோகன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அதிகாலை 4 மணிக்கு, இங்குள்ள வனபத்திரகாளியம்மன் கோயிலில் "டெங்கு' பயம் நீங்க, யாகம் நடத்தப்பட்டது தெரியவந்தது. மருத்துவத்தை நம்பியே சிகிச்சை அளிக்கிறோம். நிர்வாகத்திற்கு தெரியாமல் இதுபோல் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாகம் குறித்து விசாரணை செய்ய, கண்காணிப்பாளர் சாமிநாதன், டாக்டர் சவுந்தரராஜனைக் கொண்ட விசாரணை கமிஷனை அமைத்துள்ளேன், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.