வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பேராசை பெரு நஷ்டம் ... என்ற பழமொழிக்கு இது சிறந்த உதாரணம் ... அரசாங்க வங்கியில் முதலீடு செய்தால் உங்கள் பணம் பத்திரமாக இருக்கும் .. ஆனால் இவர்கள் ஆசை காட்டுவதுபோல அதிக வட்டி கிடைக்காது ... நம் மக்களுக்கு உழைத்து சம்பாதிப்பதை விட , நோகாமல் காசு வரவேண்டும் என்று ஆசை ... என் நண்பர் ஒருவர் இதில் பணம் போடுகிறேன் என்று சொல்லும்போது, நான் "வேண்டாம் பணம் போடாதே " என்று அறிவுறித்தினேன். நான் சொன்னதை கேட்காமல் இப்போது பல லட்சங்களை இழந்து நிற்கிறார் .. ஆரம்பத்தில் இந்த மோசடி பேர்வழிகள் ஒழுங்காக பணம் கொடுப்பதுபோல் நடிப்பார்கள் ... அப்போதுதான் இன்னும் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் மக்கள் பணத்தை கொண்டுவந்து கொட்டுவார்கள் ... இதில் ஏஜெண்டுகளை நியமித்து அவர்களுக்கும் கமிசன் கொடுப்பதால் அவர்கள் பல பேரிடம் பேசி பணத்தை கொண்டுவந்து மேலும் மேலும் குவிப்பார்கள் ..இப்படி வந்த பணம் சில நூறு கோடிகளை தாண்டும்வரை பொறுத்திருந்து , ஒரு நாள் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அட்ரஸ் இல்லாமல் ஓடி விடுவார்கள் ... புதிய பெயரில், புதிய ஊரில் , புதிய வியாபாரத்தை தொடங்குவார்கள் ... மக்கள் மீண்டும் பணத்தை கொண்டுபோய் கொட்டுவார்கள் ... மக்கள் பேராசை நிற்கும்வரை இதுவும் நிற்கப்போவதில்லை ..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.