காரைக்கால்: காரைக்கால் பகுதியில் டெங்குவுக்கு சிறுமி பலியானாள். காரைக்கால் மாவட்டம் கோட்டச்சேரிமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் விஷாலினி. மூன்றரை வயதாகிறது. சங்கர் தமிழகத்தின் ஜெகாதாபட்டினம் பகுதியில் தங்கி மீன்பிடித்து வருகிறார். விஷாலினி கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி விஷாலினி மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் கோட்டச்சேரி மேட்டில் அடக்கம் செய்யப்பட்டது. காரைக்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெங்குவுக்கு 8 வயது சிறுமி பலியானது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.