சென்னை: புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி பழைய முறையில் தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மாணவர்களுடன் அமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தபேச்சுவார்த்தையின் போது, பழைய விதிமுறைப்படி ஒருவாரத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என உறுதியளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.