Advertisement
மருத்துவ மாணவர்களின் போராட்டம் வாபஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2012,18:23 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 24,2012,18:25 IST

சென்னை : புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் மேற்கொண்டிருந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், தேர்வு முடிவுகள் இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து, மாணவர்கள், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
டுமீல் குப்பம் வவ்வாலு - பட்டனப்பாக்கம், மெட்ராஸ்,இந்தியா
25-நவ-201207:37:29 IST Report Abuse
டுமீல் குப்பம் வவ்வாலு இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.