Advertisement
மாணவி கற்பழிப்பு போலீஸ்காரர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012,22:09 IST

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று, போலீஸ் குடியிருப்பில் அடைத்து வைத்து கற்பழித்ததாக, ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பால்சாமி மகன் கருப்பசாமி, 30. திண்டுக்கல் ஆயுதப்படையில் பணியாற்றுகிறார். ஆண்டிபட்டி அருகே பொன்னம்மாள்பட்டியில், இவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அடைக்கன்பட்டியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.மாணவியை, கடந்த மாதம், 16ம் தேதி கருப்பசாமி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் மூன்று நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்துள்ளார். அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்த மாணவி, ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். கற்பழிப்பு வழக்கில், கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (35)
Adv Sirajudeen - Chennai,இந்தியா
05-டிச-201223:36:03 IST Report Abuse
Adv Sirajudeen இது ஒரு காதல் விவகாரம். போலிசார் தங்கள் பாணியில் பெண்ணை கைது செய்து, கற்பழிப்பு போல் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பெண் சம்மதம் இருந்தாலும், மைனர் ஆகையால் இது ஒரு கற்பழிப்பு தான். உண்மை விசயத்தை கூறி வழக்கை பதிவு செய்து இருக்கலாம். .
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Aleem Raja - kampala,உகான்டா
05-டிச-201200:33:09 IST Report Abuse
Aleem Raja 3 நாட்களாக பெற்றோர்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கவில்லையா?அந்த சிறுமி தானே தப்பி வரும் வரைக்கும் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்,இதில் வேறு ஏதும் உள் குத்து உள்ளதா என்றும் விசாரிக்கப்படவேண்டும்.
Rate this:
3 members
0 members
13 members
Share this comment
anandraj - port blair,இந்தியா
07-டிச-201219:28:33 IST Report Abuse
anandrajநீங்கள் சொல்வதைபோல் தீர விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Pandidurai Kannan - Singapore,இந்தியா
04-டிச-201212:13:04 IST Report Abuse
Pandidurai Kannan இதுதான் வேலியே பயிரை மேய்வதோ?இந்த வழக்கில் காவல் துறை என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்
Rate this:
1 members
2 members
11 members
Share this comment
P.T.Murugan @ Ambai Sutharsanan - Trichy,இந்தியா
04-டிச-201209:31:25 IST Report Abuse
 P.T.Murugan @ Ambai Sutharsanan அந்நியனுடன் தந்து பிள்ளையை கூட அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கும் குற்றத்தில் பங்கு இருக்கலாம்.மூன்று நாட்களாக போலீசில் புகார் செய்யாமல் எந்த ஆணியை பிடுங்கி கொண்டிருந்தார்கள்?
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
04-டிச-201209:29:24 IST Report Abuse
p.manimaran இவன் மர்ம உறுப்பை துண்டிக்கவேண்டும்
Rate this:
7 members
0 members
14 members
Share this comment
Alavudeen Haja - Riyadh,சவுதி அரேபியா
04-டிச-201208:21:32 IST Report Abuse
Alavudeen Haja இந்தமாதிரி செய்யும் போலீஸ் காரர்களை உடனே தூக்கு போடணும்
Rate this:
2 members
1 members
16 members
Share this comment
Alavudeen Haja - Riyadh,சவுதி அரேபியா
04-டிச-201208:02:26 IST Report Abuse
Alavudeen Haja சட்டம் என்ன செய்யபோகிறது ஒரு மாதம் சென்றல் விடுதலை ஆகிவிடுவான் ஏன் என்றல் அரசியல் செல்வாக்கு இருந்தால் வெளியே வந்துவிடுவான் மக்களும் மறந்துவிடுவார்கள் இதுதான் இந்தியா
Rate this:
1 members
1 members
9 members
Share this comment
sree - kanchipuram  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-201222:45:35 IST Report Abuse
sree சரியாக சொன்னீர்கள் ஐயா
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
TAMILARASAN - Singapore,சிங்கப்பூர்
03-டிச-201218:21:31 IST Report Abuse
TAMILARASAN இவனுக்கெல்லாம் அதை ஒட்ட அறுத்திரனும் அதுதான் சரியான தண்டனை.
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
P.T.Murugan @ Ambai Sutharsanan - Trichy,இந்தியா
03-டிச-201216:32:01 IST Report Abuse
 P.T.Murugan @ Ambai Sutharsanan எல்லாமே பிஞ்சில் பழுத்து போச்சு.
Rate this:
0 members
1 members
6 members
Share this comment
Eswaran - Palani,இந்தியா
06-டிச-201213:25:02 IST Report Abuse
Eswaranஇதில் அந்தச் சிறுமியை குறை செல்வதை தவிர்க்கணும் ஏனெனில் இந்த வயதில் நல்லதகெட்டது தெரிய வாய்ப்பில்லை.அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு அறிவு வேண்டும்.கண்ட கண்ட நாய்களையெல்லாம் வீட்டுப் பக்கம் அனுமதித்ததே அவர்களின் தவறுதான்....
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.