நிதி பற்றாக்குறை:
பதவி நீட்டிப்பு:
சட்ட திருத்தம் :
அதிகாரம் பறிபோகும்:
சங்க நிர்வாகக் குழுவினர் பதவிக் காலம், மூன்றாண்டுகள் என்பது மாற்றப்பட்டு, ஐந்தாண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. சங்கத்தின் கணக்கு தணிக்கைஅறிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்கா விட்டால், சங்கம் நிர்வாககட்சிகள் மும்முரம்:
கூட்டுறவு சங்கங்களில், பதவியைப் பிடிக்க, அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஆளுங்கட்சியினர் மட்டும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.பிரதான கூட்டுறவு சங்கங்களில் பதவிகளை பிடிக்கும் வகையில், தங்களது ஆதரவாளர்களை, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்க்க முயற்சித்து வருகின்றனர்.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கூட்டுறவே நாட்டின் உயர்வே.., அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் நிர்வாகத்தால்..,நஷ்டம் தான் ஏற்படும்..அதனால் அரசியவாதிகள் கூட்டறவு தேர்தலில் போட்டியிடகூடாது.., மேலும் கடன் வசூல் தீர்பாயத்தின் மூலம் கடன் வசூல் செய்யவேண்டும்..,இதனால் நல்ல நேர்மையானவர்கள் நிர்வாகம் ஏற்படும் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்க வாய்ப்பில்லை
இன்னும் எந்தெந்த துறைகள் எல்லாம் மூடும் நிலையில் இருக்கின்றதோ? இந்த ஆட்சி வந்ததில் இருந்தே தமிழகத்தில் சாபம் தலைவிரித்து ஆட ஆரம்பித்து விட்டது. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டினது போல தமிழ் மக்களும் தங்கள் தலையில் தெரிந்தே மண்ணை அள்ளி கொட்டிகொண்டிருக்கிறார்கள். வீதிக்கு வந்து போராட நம் மக்களுக்கு தைரியம் இல்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.